sathia - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sathia
இடம்:  Malaysia
பிறந்த தேதி :  11-Oct-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Oct-2012
பார்த்தவர்கள்:  641
புள்ளி:  84

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவது, கதை படிப்பது....

என் படைப்புகள்
sathia செய்திகள்
sathia - sathia அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2015 7:46 am

எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
என்றோ ஒரு முறை சந்தித்தோம்
எப்பொழுதோ ஒரு முறை பேசினோம்
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...

மேலும்

நட்பு என்னும் உறவில் கைகோர்த்து செல்கிறோம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள். 27-Nov-2015 6:29 pm
கவிதை நன்று 03-Nov-2015 2:33 pm
உண்மை தான் ...நட்புக்கு ஏது பிரிவு 27-Oct-2015 11:55 am
நட்புக்கு தடைகள் ஒரு போதும் கிடையாது 27-Oct-2015 8:53 am
sathia - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2015 7:46 am

எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
என்றோ ஒரு முறை சந்தித்தோம்
எப்பொழுதோ ஒரு முறை பேசினோம்
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...

மேலும்

நட்பு என்னும் உறவில் கைகோர்த்து செல்கிறோம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள். 27-Nov-2015 6:29 pm
கவிதை நன்று 03-Nov-2015 2:33 pm
உண்மை தான் ...நட்புக்கு ஏது பிரிவு 27-Oct-2015 11:55 am
நட்புக்கு தடைகள் ஒரு போதும் கிடையாது 27-Oct-2015 8:53 am
sathia - sathia அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2015 10:40 am

அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........

மேலும்

நன்றி 14-Jul-2015 2:25 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jul-2015 1:18 am
அழகான வரிகள் 13-Jul-2015 12:40 pm
அருமையான காதல் வரி வாழ்த்துக்கள் 13-Jul-2015 10:49 am
sathia - sathia அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2015 10:40 am

அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........

மேலும்

நன்றி 14-Jul-2015 2:25 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jul-2015 1:18 am
அழகான வரிகள் 13-Jul-2015 12:40 pm
அருமையான காதல் வரி வாழ்த்துக்கள் 13-Jul-2015 10:49 am
sathia - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 10:40 am

அன்புக்காக ஏங்கி நின்றேன்
யாருமின்றி...
தென்றலாக நீ வந்தாய்
என்னுள்.........
உன்னுடன் பழகிய அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் என் வாழ்வின்
இனிமையான நாட்கள்......
தினம் தினம் காலையில் புது மலராக
மலர்கிறேன் உன் முகம் காண....
என் உயிரில் கலந்த உன்னை....
என் ஆயுள் முழுவதும்......
என் நெஞ்சில் சுமப்பேன்...........

மேலும்

நன்றி 14-Jul-2015 2:25 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jul-2015 1:18 am
அழகான வரிகள் 13-Jul-2015 12:40 pm
அருமையான காதல் வரி வாழ்த்துக்கள் 13-Jul-2015 10:49 am
sathia - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 7:19 am

நீ என்னருகில் இல்லை
என்ற உணர்வில்
நான் என்னிடம் இல்லை
என்பதை உணரக்கூட
முடியவில்லை...
ஏன் என் உணர்வோடு
வலி தந்து என்னை
காயபடுதுகிறாய்......?????

மேலும்

sathia - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2014 7:42 am

உனது பார்வையை எதிர்கொள்ள
முடியாமல்....
என் இதயம் உதிர்த்து போன
இலைகளாய்.......
வீசிப்போன காற்றில் காய்ந்த
சருகுகளாய்....
உந்தன் வாசல் தேடி விரைந்து
வருகிறது......
எந்தன் காதலை சொல்ல..

மேலும்

நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2014 1:08 am

ஏறு மட்டும் எங்களோடு
எங்கள்
வயலுடன் சேர்த்து
வரப்பையும் மேய்ந்தனரே. . . . .

******

ஏடு முடித்துக் குவிந்திட்டோம்
எங்களை
ஏற்றி விட மறந்து
ஏலமிட்டு நாடு கடத்தினரே. . . . .

******

கூடு இன்றி அலைகின்றோம்
எமக்கு
குடிக்கக் கஞ்சி
கொடுக்க வேணும் மறுத்தனரே. . . . .

******

நந்தவனம் மணக்க மலர்கின்றோம்
எங்களை
சொந்த வனம் சேராமல்
கந்தல் ஆக்கி கழிக்கின்றனரே. . . . .

******

துணை நீங்கித் தவிக்கின்றோம்
எங்களை
விரிப்பு கொண்டு
விருந்து உண்ணப் பார்க்கின்றனரே. . . . .

******
வலுவிளந்த தோள் கொண்டோம்
எங்களை
வன்மம் கொண்டு
வாய் பிளந்து இளித்தனர

மேலும்

நன்றி தோழமையே. 22-Sep-2014 10:21 pm
அருமை தோழரே 22-Sep-2014 8:11 pm
நன்றி தோழமையே. 22-Sep-2014 7:39 pm
அருமை தோழமையே.. 22-Sep-2014 7:33 pm
sathia - sathia அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2014 7:52 am

முகவரியில்லாத பயணம்
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்.....

வலியே தெரியாத காயம்
நான் வலியால் துடித்தாலும்
உன்னை மறந்திடே மாட்டேன்...

வடிவம் இல்லாத உருவம்
நான் மறைந்தாலும்
உன்னை மறக்க மாட்டேன்....

உறவு தெரியாத உணர்வு
நான் மூச்சு விட்டாலும்
உன் சுவாசம் விட மாட்டேன்....

நான் தடுமாறினாலும்
உன்னை தவற விட மாட்டேன்....

மேலும்

நன்றி...தோழரே 17-Feb-2014 9:47 am
நன்றி 17-Feb-2014 9:46 am
தோழர் அல்ல தோழி .. நன்றி தோழரே 17-Feb-2014 9:45 am
அருமையான படைப்பு - மணியன். 17-Feb-2014 9:18 am
sathia - sathia அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 2:31 pm

நட்பாக வந்து உயிர்
தந்தவனும் நீதான்....
அன்பை தந்து ஆதரவு
கொடுத்தவனும் நீதான்....
என்னையும் அறியாமல் எனக்குள்
காதலை தந்தவனும் நீதான்....
என்றுமே நமக்குள் பிரிவில்லை
என்று சொன்னதும் நீதான்...
இப்போது உன் மௌனத்தால்
என் மனதை காய படுதுபவனும்
நீதான்......

மேலும்

இதுதாண்டா காதல் என்பார் இக்காலக் காதலர் சிலர். எது காதல் என்பதை எப்போது புரிந்து ஆறுதல் பெறுவது? 23-Dec-2013 7:52 am
நன்றி தோழி 23-Dec-2013 7:42 am
கேட்டால் இதுதான் காதல் என்பார். நன்று 19-Dec-2013 9:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (39)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (39)

priyamudanpraba

priyamudanpraba

singapore
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
arunkumar

arunkumar

theni
மேலே