தினேஷ்காந்தி சத்தியன்தமிழ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினேஷ்காந்தி சத்தியன்தமிழ்
இடம்:  செருவாவிடுதி
பிறந்த தேதி :  09-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2017
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  1

என்னைப் பற்றி...

களவும் கற்று மற

என் படைப்புகள்
தினேஷ்காந்தி சத்தியன்தமிழ் செய்திகள்
தினேஷ்காந்தி சத்தியன்தமிழ் - MANIMARAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2017 6:23 pm

அம்மா என்ற சொல்

மேலும்

அம்மாடி என்று மகிழ்ச்சியிலும், அம்மா என்று வலியிலும் உயிருள்ளவரை தொடரும் சொல். 21-Sep-2017 6:14 am
நன்று 15-Sep-2017 6:34 pm
ஈசனும் ஈரேழு பிறவி வேண்டுமென்பான் ஈன்றது என் தாயாய் இருந்தால்! 15-Sep-2017 6:34 pm
நம்முடைய உள் உணர்வு (நாம் சொல்லும் முன் அதை புரிந்துகொள்பவள் தாய்) 19-Aug-2017 1:20 pm

தாய் தந்தையை இழந்தாலும் தன்மீது அன்புகாட்ட ஒருவன் இருக்கி்றான் என்கிற மனநிம்மதியோடு தன் வாழ்க்கை வாகனத்தில் பயணிக்கிறாள். அவனும் தன் திருமண வாழ்க்கையை இவளோடுதான் வாழவேண்டும் என்கிற உறுதியோடு இருந்தான். இவர்களின் காதலை அவன் வீட்டிற்கு தெரியப்படுத்த விரும்பினான். அப்பாவிடம் சொல்லத்தயங்கிவயன், முதலில் தன் அம்மாவிடம் தைரியமாக சொல்லிவிட்டான். ஆம் ஒவ்வொரு வீட்டிலும் அம்மா தானே இடிதாங்கியாக இருக்கிறாள். ஒரு நாள் தன் கணவரிடம் மகனின் காதலைப் பற்றி தெரியப்படுத்தினாள். அவ்வளவுதான் தன் மகனிடம் காட்ட வேண்டிய கோபத்தையெல்லாம் மனைவியிடம் வெளிப்படுத்தினார் அந்த உத்தமர். நாட்கள் நகர்ந்தன, தந்தையும் மகனும் பேசிக

மேலும்

கருத்துகள்

மேலே