sethupathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sethupathi
இடம்:  karur
பிறந்த தேதி :  19-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jan-2012
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  7

என்னைப் பற்றி...

தமிழ் பேச்சு போட்டியில் அதிகம் பங்கேற்பேன்...

என் படைப்புகள்
sethupathi செய்திகள்
sethupathi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2018 5:16 pm






ரமேஷுக்கும்
லலிதாவுக்கும் திருமணம் ஆகி இரண்டு மாதம் நிறைவடைந்தது. இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இளம் தம்பதிகளிடையே உள்ள மகிழ்ச்சியும் அன்யோன்யமும் இருவரிடமும் இருந்தது.




அதே மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு!!. ரமேஷின் மார்பில் சாய்ந்து கொண்டு லலிதாவின் பேச்சு ஆரம்பித்தது.
"என்னங்க உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று இழுத்தாள் லலிதா.
"சொல்லுடி செல்லம், என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்" என்று அவளின் தலையை கோதி விட்டான் ரமேஷ்.


"ஏங்க நாம‌ கொஞ்ச நாளுக்கு குழந்தை பெத்துகறத தள்ளி போட்ட என்னங்க" என்று கேட்டாள் லலிதா.
சற்று எதிர்பாராத ரமேஷ் "ஏன் செல்லம்

மேலும்

sethupathi - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 10:04 am

அப்பா என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விசு.
" வாப்பா தம்பி. பிரயாணமெல்லாம் பரவாலயா" என்று கேட்டுக் கொண்டே பெட்டியை வாங்கினார் தந்தை.

"பரவால்லப்பா, நல்லா தான் இருந்துச்சு" என்று சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கி நகர்ந்து சென்றான் விசு. " வாடா விசு. சீக்கிரம் போயி கை கால் ‌கழுவிட்டு வா. சாப்பிடலாம்" என்று கூறி உணவு பாத்திரங்களை தயார் செய்தார் விசுவின் அம்மா.


அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த போது மெல்ல தயங்கியபடி பேச்சை‌ ஆரம்பித்தார் விசுவின் அப்பா," ஏப்பா விசு, பரிச்சைக்கு பணம் கட்டணமுனு சொன்னியேப்பா. எவ்வளவு வேணும்பா" என்று கேட்டார்.

" 80ரூவா கட்டணமுனு
முன்னாடியே சொன

மேலும்

அருமை வரிகள் ஆழ்ந்த நேசம் .... உங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி .... 05-Feb-2018 6:12 pm
sethupathi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2015 11:32 am

உன் கண்களை பார்க்கும் பொழுது என் மனச்சுமைகள் மறந்து போகின்றது பெண்ணே ஆனால் உன்னை பார்க்காத நிமிடங்கள் மனதில் சுமையாக நீயே இருக்கிறாய்

மேலும்

ரொம்ம நல்லாயிருக்கு 05-Apr-2015 12:03 pm
அருமை 05-Apr-2015 11:49 am
செம 05-Apr-2015 11:46 am
அருமை ! 05-Apr-2015 11:44 am
sethupathi - நாகமணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 11:52 pm

இன்று கிட்டத்தட்ட அனைவரும் காதலிக்கிறார்கள் ..கண்டிப்பாக அவர்களில் ஒரு சதவிதம் கூட திருமணம் செய்ய போறதில்லை..அதுக்குள் திருமணம் செய்த பின்பு செய்வதை எல்லாம் செய்து விடுகிறார்கள் .. பின்பு, நாளை இன்னொருவரை திருமணம் செய்து எதுமே தெரியாத நல்லவங்க மாதிரி நடிக்க போகும் இன்றைய காதலர்கள் , நாளை திருமணம் செய்ய போகிறவர்களும் கண்டிப்பாக இன்று காதலர் தினம் கொண்டாடி இருப்பார்களே..அவர் செய்த அத்தனை தப்புகளையும் அவர்களும் செய்து இருப்பார்களே...அப்போது யார் யாரை ஏமாற்றுவதாக பொருள் கொள்வது...???????

மேலும்

not chilly.. silly sex lovers... many are like here...i think,this is not going to change....! god will punish..! 15-Feb-2014 6:28 pm
super friend..! but all are want that chilly sex love..! thanks for your thoughts..! 15-Feb-2014 5:52 pm
you are right...! thanks for your thoughts..! 15-Feb-2014 5:50 pm
என்னைப் பொறுத்தமட்டில் மேலைநாட்டுக் கந்தல்களில் ஒன்றை உடுத்திப் பார்ப்பதில் இந்த காதலர் தினமும் சேர்த்தி. இன்று ஒரு நாளில் உலகமே அழிந்து விடுவது போலவும் இன்று விட்டால் நாளை முடியாது என்று வாய் இளிக்க நேற்று முழுவதும் கண்ணாடியில் ஒத்திகை பார்த்து இன்று ஒரு நாளில் காதலராய் சுற்றி திரிந்து கல்லடி கண்ணடி தப்பி நாளை கொஞ்சம் சிந்தித்து அவசரப் பட்டு விட்டோமோ என்று முடிவை மாற்றி மூணாமவருக்கு தூது அனுப்பும் நிலையில் உள்ளவரே இன்றைய இந்த தினத்தை தலையில் வைத்து ஆடுவர் . நண்பர் மலர் சொன்னது போல் உண்மையான காதலர்களுக்கு இன்றைய தினம் தவிர்த்து வருடத்தின் அத்தனை நாட்களும் காதலின் உண்மை உரைத்திடும் தினங்களே. நல்ல கேள்வி.கேட்டமைக்கு நன்றி. 14-Feb-2014 11:21 pm
sethupathi - அப்துல்லாஹ் deen அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 3:22 pm

அதிகமான காதல்கள் திருமணத்தில் முடிகின்றனவா? தற்கொலையில் முடிகின்றனவா?

மேலும்

தற்கொலையில்.. 18-Feb-2014 5:38 pm
அது அவரவர் காதலை பொறுத்து..... கணிக்க முடியவில்லை தோழா .... 14-Feb-2014 2:23 pm
தற்கொலை தான் 14-Feb-2014 12:43 pm
காதல் இன்று condom விட்டு condom மாறுகிறது...! ஓகே..அப்பனா எதுக்குடா beachukum theatrekum கூட்டி போறீங்க..சாமி கும்புடவா..?இதுல கொடுமையே இந்த பொண்ணுங்க தான்.. படிக்க collegeku அனுப்புனா, அவங்க எப்படித்தான் பெற்றோருக்கு துரோகம் பண்றங்கனு தெரியல.. எல்லா நதிக்கும் பொண்ணுங்க பேர வச்சு சாமியா கும்புடோம்...இப்ப அப்படி பொண்ணுங்க பேர வச்சா அத்தனையும் சாக்கடையா தான் ஓடும்...! 13-Feb-2014 11:24 pm
sethupathi - vijendiran அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2014 1:36 am

தமிழ் கட்டுரை

மேலும்

அவசியம் தேவை. 15-Feb-2014 11:55 pm
ஒருவர் விடாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். கைச்சுத்தம், வாய்ச்சுத்தம் உள்ளோர்க்கு வாக்களிக்க வேண்டும்!... 15-Feb-2014 9:01 am
மிக அவசியம் 14-Feb-2014 12:43 pm
மாணவர்களுக்கான கட்டுரையா ? முதலில் பிழை திருத்தவும் தமிழ் கட்டுரை -----தமிழ்க் கட்டுரை 14-Feb-2014 8:22 am
மேலும்...
கருத்துகள்

மேலே