கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  சுவாமிமலை
பிறந்த தேதி :  24-Nov-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  1011
புள்ளி:  517

என்னைப் பற்றி...

பெயர் : க.கார்த்திகேயன்.
ஊர் : சுவாமிமலை

தமிழ் அறிவு குறைவு.தமிழ் ஆர்வம் அதிகம்.மனதில் தோன்றுவதை கவிதையாய் எழுதுகிறேன்.

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2022 12:51 am

வாழ்க்கை
ஆரம்பம் நீ தான்
வாழ்வின் ஆதாரம் நீ தான்

மனம் ஏங்கும் உன்னை
மணம் தரும் உன்னை

நெருப்பு சுடும் என்றால்
பெண் என் பவள்
அதற்கு மட்டும் என்றால்
சமையல் அறை
சமாதானம் கேட்கும்

பூவை உன்னோடு
ஒப்பிட்டால்
வருத்தம் எனக்கு
மட்டும் அல்ல
உலகிற்கும்

நிலவில் நீ இருப்பதாய்
சொல்லி விட்டு
நிழலில் உன்னை
வருத்தம் எனக்கு

புரிய நாள் எடுத்து கொண்டோம்
பெண்ணே நீ
ஆள ஆரம்பித்து விட்டாய்

வாழ்க பாரதம்
வாழும் பெண்மை உன்னோது

வாழும் உண்மையான
மனிதரின்
மனமோது

மேலும்

கார்த்திக் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2021 2:55 pm

எங்கே சுதந்திரம் ...?

கொடியேற்றிக் கொண்டாட
விடுமுறையென அறிவித்து
இல்லங்களில் ஓய்வெடுத்து
இன்றைய நிகழ்ச்சிகளென
தொலைக்காட்சி பார்த்து
விடுதலைக்காக போராடி
உயிர்நீத்த தியாகிகளை
மறந்து மகிழ்ந்திருப்பதா ?

சாதிக்கொரு சங்கம்
வீதிக்கொரு கட்சியென
தொடங்கி ஆர்ப்பரிப்பது
அமைதியை சீர்குலைத்து
மதவெறியை தலைக்கேற்றி
வாய்ச்சவடால் வாளேந்தி
வன்முறையை கட்டவிழ்த்து
அனுதினமும் அரங்கேற்றி
அவலநிலை உருவாக்குவதா ?

சீர்கெட்ட அரசியலால்
சீரழிந்த சமுதாயத்தை
சீராக்கும் எண்ணமின்றி
சுயநல நோக்கமுடன்
சுத்தமிலா நெஞ்சங்கள்
சுற்றிச்சுற்றி உலாவரும்
செயல்படா செயலிகளாய்
செல்லரித்த நெஞ்சமாகி
மனிதமிழந்த தே

மேலும்

மிக்க நன்றி 15-Aug-2021 6:54 am
மிக்க அருமை தோழமையே 14-Aug-2021 10:36 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2021 10:45 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

சினம் கொண்ட வார்த்தைகள் சிந்திக்க வைத்தது. மனித மனங்கள் மரத்துப்போனது மனிதன் என்பதை மறந்துபோனது. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.....!! 24-May-2021 4:35 am
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2013 3:36 pm

அழகாய் இருப்பதே,
சிலரின்,
அடையாளம் தான்!
ஆனால்,
அது,
எல்லோருக்கும் பொருந்தாது!

இங்கே,
தந்தை விட்டு சென்ற,
வீட்டிலேயே,
தான் சாகும் வரை,
வாழ நினைக்கும்,
சில மகன்களுக்கு,
சுயமாய்,
ஒரு அடையாளம்,
தேவைப்படுவதே இல்லை!

இன்னும் சிலர்,
தந்தையாக,
தான் ஆன பின்னும்,
தன் தந்தை பெயர்,
சொன்னாலே,
தன்னை தெரியும்,
என்ற அளவில்,
வாழ்ந்து இருப்பார்!

நல்லவன் கெட்டவன்,
என்பதே,
ஒருவனின் அடையாளம் தான்!

இஷ்டபட்டால் மட்டும்,
நமக்கான அடையாளம்,
கிடைப்பது இல்லை,
அதற்கான உரிய,
கஷ்டம் படாத பட்சத்தில்!

இங்கே பலருடைய,
அடையாளத்தை,
வேறு பலர் பறித்து,
கொ

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2018 10:46 pm

Enna seithalum
Unnai marakathu
En manam

Nijam entru
Niraya unthu
En manam ketkum
Nijam entru
Intha buviyil
Engunthu

மேலும்

கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2017 10:37 am

வானம் எப்போதும்
தொட்டு விடும் தூரம் தான்
ஆனால்
அதை தொட நினைக்கும்
எல்லோருக்கும்
தொலை தூர பயணம்

மௌனம் வரைக்கும்
மனித பிறவி
அமைதி துறவி
மௌனம் கலைத்தால்
மனித பிறவி
காற்றாற்று அருவி

விடை கேட்டு கேட்கும்
கேள்விகள் எல்லாமே
சில நேரம் புதிராவும்
சில நேரம் புதையலாவும்

தொலைவில் அழகாக
தெரியும்
தோற்றம்
ஏனோ?
நெருங்கி சென்றால்
நெருடலாக தோன்றுகிறது

மேலும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தோழமையே 20-May-2017 5:50 pm
நீண்ட நாட்களுக்குப் பின் வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி... வாழ்வின் நிலைகள் கையருகில் கடந்து செல்ல நாட்களாகிறது. 20-May-2017 12:11 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2017 10:37 am

வானம் எப்போதும்
தொட்டு விடும் தூரம் தான்
ஆனால்
அதை தொட நினைக்கும்
எல்லோருக்கும்
தொலை தூர பயணம்

மௌனம் வரைக்கும்
மனித பிறவி
அமைதி துறவி
மௌனம் கலைத்தால்
மனித பிறவி
காற்றாற்று அருவி

விடை கேட்டு கேட்கும்
கேள்விகள் எல்லாமே
சில நேரம் புதிராவும்
சில நேரம் புதையலாவும்

தொலைவில் அழகாக
தெரியும்
தோற்றம்
ஏனோ?
நெருங்கி சென்றால்
நெருடலாக தோன்றுகிறது

மேலும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தோழமையே 20-May-2017 5:50 pm
நீண்ட நாட்களுக்குப் பின் வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி... வாழ்வின் நிலைகள் கையருகில் கடந்து செல்ல நாட்களாகிறது. 20-May-2017 12:11 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 2:14 am

தேடி தேடி
கிடைக்காத வார்த்தை
கிடைத்தது
அமுதம் வேண்டுமா?
ஆழ்கடல் சுழல்
உனக்கு சம்மதமா ?

நெருப்பில் என்னை
எரித்து
என்னை பெற்றாய்
நெருப்பில்
என்னை
எரித்தா என்னை
விற்பாய்

காலம் கேட்கும்
கேள்விக்கு நானே
பதிலாய்
காலவன் கேள்விக்கு
நான் யார்?

தமிழை நானே
கரைத்து
குடித்தேன்

தமிழை நானே
கவிதைக்கும்
விற்றேன்

இடம் பொருள்
எதுவென்று
தேடி பார்ப்பாயோ ?

இதமே இல்லாமல்
தேடி
அலைவாயோ ?

வினவி செல்லும்
பாதை
வினயன் தனயன்
ஒரு வழி பாதை

கவிதை தரும் சுகம்
காதல்
மயக்கம் !!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே. 13-Feb-2015 7:05 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே. 13-Feb-2015 7:05 pm
கேள்விகளின் பிடியில் படைப்பு வெகு சிறப்பாக அமைந்துள்ளது... அதற்கு கடைசியில் கொடுத்த விளக்கம் மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Feb-2015 8:15 am
கவிதை தரும் சுகம் காதல் மயக்கம் !!! உண்மை அருமை கார்த்திக் 13-Feb-2015 7:50 am
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) mugil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 9:15 pm

பெண்கள் உடை கண்டாலே ஆணுறை
தேடும் ஆண்மை கொண்ட விலங்குகளே
உறுப்புகளுக்காக உணர்வு இழக்கும் மிருகங்களே

இந்து முஸ்லிம் கிருஸ்துவம்
மதப் பெயரில் மாய்த்து கொண்டீரே
ஆயினும் ஏனடா காம கலியாட்டத்தில் சமத்துவம்


வெட்கம் அற்ற பதர்களே!
பெண் சிலை காணினும் சபலம் கொள்ளும் அற்பனே!

தன் பாட்டிப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் தாய்ப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் சகோதரிப் போல் பெண்டீரை சீண்டினாய்

விடுத்தோம் மறந்து தொலைத்தோம்
நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வரிகள் காண நேருகையில்

ஏனடா மானுடா உன் மகளாய் துள்ளித் திரியும்
சிறு க

மேலும்

அருமை இறுதி வரிகள் மிக அருமை 20-Jun-2017 1:07 am
nalla sonninka .அற்புதம் 14-Apr-2015 4:22 pm
நன்று நண்பா!!!!!!!!!!!!! 08-Apr-2015 3:08 pm
நல்ல படைப்பு ! வரிகளில் இன்னும் சற்று வலி இருந்திருக்கலாம் ! வாழ்த்துக்கள் ! 25-Mar-2015 7:19 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 5:15 pm

கருவறை வரை கம்பியை சொருகி
ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில்
ஒரு பெண்ணின் உயிர் பிரிந்தது
நம் பாரத கண்ணியம் சிதைந்தது

மனித உயிர் ஒவ்வொரு முறை
அழியும் போதும் நமக்குள்ளே
புது போராட்ட உணர்வு பிறக்கும்
அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும்

எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்
இறந்த பெண்ணையும்
கொன்ற ஐந்து மிருகங்களையும்
பாவம் செய்யாத பெண்ணுக்கு
உடனே தண்டனை
பாவம் செய்த மிருகங்களுக்கு
கருணை மனு,உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றம்,வழக்கு நிலுவை
வாழ்க பாரத சட்ட திட்டம்

நயவஞ்சக அரசியல்
பாதுகாப்பு இல்லாத பாரதம்
நினைத்தாலே நெஞ்சம் பொறுக்குதில்லையே

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 08-Feb-2015 4:34 pm
புது போராட்ட உணர்வு பிறக்கும் அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும் வரிகள் நன்று.... 08-Feb-2015 4:30 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 07-Feb-2015 9:34 pm
நெஞ்சம் துடிக்கிறது .. என்ன செய்வது ஒரு ஆணாக நானும் வெக்கப்படுகிறேன் .... தன்னினத்தில் இப்படிப்பட்ட கொடும் பாவில் பிறந்துள ளார்களே...... வாழ்வில் பொறுமையுடனே பெண்ணினம் வாழத்து பொங்கி எழுவர் நிச்சயம் ஒரு நாள் ...நான் சத்தியம் உரைக்கிறேன் நிச்சயம் அன் நாளின் அப் பதுமைகளுக்கு துணை நிற்பேன் ....... 07-Feb-2015 7:35 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 4:32 pm

அகிலம் சென்று ஆராய்ந்து பார்
சனநாயக சக்தி நம் அளவிற்கு வலிமை உண்டோ ?
மதம் என்றும் சாதி என்றும் பிரிவிருந்தும்
சகோதர பாசம் நம்மில் குறைந்ததுண்டோ ?

தாய் மொழி தமிழ் மொழி முன்
வந்த முன் மொழி என்று எதுவும் உண்டோ ?
பெண்ணையும் நாட்டு மண்ணையும்
தாயென்று பார்க்கும் சமூகம் தரணியில் உண்டோ ?

கலாச்சார கண்ணியம் என்று
என் தேசம் போல் உலகில் எங்கும் உண்டோ ?
இளைய சமுதாய வலிமை கொண்டு நாம்
வல்லரசாவதை தடுக்க வழிதான் உண்டோ ?

பகை நாடு சுற்றி பத்து இருந்தாலும் நம்மோடு
பகையோடு போர் செய்ய துணிச்சல் உண்டோ?
பலம் மிக்க பாதுகாப்பு நம்மிடம் இருந்தும்
பாசம் கொண்டு பழகும் தோழமை குறைந்தது உண்டோ?

மேலும்

நன்றி தோழமையே வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 7:35 pm
குறைகளைக் களைய முற்படுவோம் ! நாட்டின் பெருமையை அதன் தனித்துவத்தை காதலிப்போம் ! நல்லதொரு படைப்பு ! 08-Feb-2015 7:31 pm
நன்றி நட்பே வருகைக்கும் கருத்திற்கும் 08-Feb-2015 6:30 pm
இந்த தலைப்பை நாட்டுக்கு பொருத்தியதில் கவிதை சிறந்து விட்டது .கடைசி நாலு வரிகள் நச் ... தொடருங்கள் .. 08-Feb-2015 5:23 pm
கார்த்திக் அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (343)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
துரைப்பாண்டிய மூர்த்தி

துரைப்பாண்டிய மூர்த்தி

தற்போது பெங்களூர்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (344)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
user photo

kalyan

MANNARGUDI
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (344)

சஞ்சீவ் நா

சஞ்சீவ் நா

முன்சிறை, கன்னியாகுமரி
user photo

rajarajan

Chennai

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே