சிந்தனை சிற்பி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிந்தனை சிற்பி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 2 |
இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...
"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் வ
இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...
"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் வ
இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...
"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் வ