சிந்தனை சிற்பி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிந்தனை சிற்பி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Feb-2015
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  2

என் படைப்புகள்
சிந்தனை சிற்பி செய்திகள்
சிந்தனை சிற்பி - சிந்தனை சிற்பி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2015 2:14 am

இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...

"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் வ

மேலும்

நினைவில் நீன்காதவை 13-Feb-2016 11:12 am
மிக்க நன்றி தோழரே.. 26-Feb-2015 1:37 am
மிக மிக அருமை படைப்பு 26-Feb-2015 12:38 am
நிகழ்கால உண்மை 25-Feb-2015 9:02 am
சிந்தனை சிற்பி - சிந்தனை சிற்பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2015 2:14 am

இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...

"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் வ

மேலும்

நினைவில் நீன்காதவை 13-Feb-2016 11:12 am
மிக்க நன்றி தோழரே.. 26-Feb-2015 1:37 am
மிக மிக அருமை படைப்பு 26-Feb-2015 12:38 am
நிகழ்கால உண்மை 25-Feb-2015 9:02 am
சிந்தனை சிற்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2015 2:14 am

இந்த கட்டுரையை தொடங்கும்போது இந்த தலைப்பு சரியானதா என சிந்திக்கிறேன். காலம் மாறுகின்றதா அல்லது காலதிற்கேற்றற்போல் நாம் மாறுகின்றோமா ? இரண்டுமே உண்மை....

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது அன்றாட வாழ்கையை எண்ணிப்பார்க்கிறேன். சிறு வயதில் நான் தெருவில் கண்ட பல காட்சிகள் இப்போது இல்லை.. வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள், வீட்டு வாசலிலேயே கிடைப்பதுண்டு.. உப்பு விற்பவர்களும், பாத்திரம் மற்றும் துணி விற்பவர்களும், தங்களுக்கென்ற பாணியில் கூவி கூவி அழைத்து விற்பனை செய்வதுண்டு.. "கீரம்மோவ்... அரக்கீர.." என்று கீரை விற்பவனின் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன...

"இந்தப்பா ஐஸ்..." என்று ஐஸ் வ

மேலும்

நினைவில் நீன்காதவை 13-Feb-2016 11:12 am
மிக்க நன்றி தோழரே.. 26-Feb-2015 1:37 am
மிக மிக அருமை படைப்பு 26-Feb-2015 12:38 am
நிகழ்கால உண்மை 25-Feb-2015 9:02 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே