SIVAPRIYA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SIVAPRIYA
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Jun-1973
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Aug-2017
பார்த்தவர்கள்:  328
புள்ளி:  2

என் படைப்புகள்
SIVAPRIYA செய்திகள்
SIVAPRIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2023 1:57 pm

மனசு தான் காரணம்
சென்னையில் அடையாறு என்னும் இடத்தில் பத்து அடுக்கு கட்டடத்தில் ஏழாவது ஃப்ளோரில் அந்த பன்னாட்டு நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது, அப்போது மணி. பத்து.
பட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த பேரழகி நிவேதாவை கேக்ஷியர் முரளி வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடன் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் செய்யும் வேலையை மறந்து விட்டு அந்த கவர்ச்சிக் கண்ணியை கண் கொட்டாமல் பார்த்தனர். தன் இருக்கையில் அமர்ந்த நிவேதா பக்கத்து இருக்கையில் இருந்த கங்காதரனிடம், ”பாஸ் வந்து விட்டாரா?” என்று கேட்டுக்கொண்டே நெட்டுயிர்த்தாள். அவள் மாராப்பு விலகியது.

மேலும்

SIVAPRIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2020 2:43 pm

காலை ஆறு மணிக்கு நேற்று போலவே இன்றும் தூறல் பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் ஒருவர் குடையைப் பிடித்துக் கொண்டு நடை பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து வியப்பு அடைந்தாள் அகிலா.
அகிலா ஒரு இல்லத்தரசி. கணவன் ரகுராமன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறான். மகள் இந்துவுக்கு வயது இருபத்து எட்டு. அவள் ஒரு எம் என் சி கம்பெனியில் வேலை பார்க்கிறாள்.
சாப்பிட வா என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் அகிலா
இதோ வந்துட்டேன்மா என்று சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்தாள் இந்து. என்னம்மா இன்னைக்காவது கதை எழுதி முடிப்பாயா ? என்று அம்மாவிடம் கேலியாகக் கேட்டாள்.
”ஏண்டி என்னைப் பார்த்தா கேலியா இருக

மேலும்

SIVAPRIYA - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 8:05 pm

அகவல்களில் பாமுனையும் ஆவலில்
தகவல்களை தாரைவார்க்காதீர்- தரமற்ற
இகல்வுகளை இடித்துரைத்து- மெய்
நகல்களுக்கு அறைகூவல் விடுங்கள்

அந்தாதிகள் சமைத்திட அடிசீர் தேடி
அங்கதங்களை அசாத்தியமாய் கூட்டி- உயர்
ஆதிபகவனுக்கு இணையாய் ஏகாதிபதிகளைப் பாடி- வரும்
சந்ததிகள் சிந்தையில் சங்கதிகளை சிதைக்காதீர்

விருத்தங்கள் வேண்டாம் சமூக வருத்தங்களைப் பாடுங்கள்
பிரபந்தங்கள் வேண்டாம் பிரிவினை வாதங்களை சாடுங்கள்
கலம்பகங்கள் வேண்டாம் காலத்தோடு காவியம் படையுங்கள்
யாப்புகள் வேண்டாம் புரட்சி யாகத்தீயை எழுப்புங்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

உள்ளத்தின் மரபையே பேண மறந்த இந்த உலகம் நியதிகளில் எப்படி மரபை பேணும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:06 am
உங்கள் கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுதுங்க - சிவானி 19-Sep-2017 10:13 pm
கருத்துகள்

மேலே