சிவா ஆலத்தூர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவா ஆலத்தூர்
இடம்:  ஆலத்தூர் புதுக்கோட்டை
பிறந்த தேதி :  12-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Apr-2011
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  9

என்னைப் பற்றி...

புதுமை விரும்பி....

என் படைப்புகள்
சிவா ஆலத்தூர் செய்திகள்
சிவா ஆலத்தூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2021 5:48 pm

எப்போதும் வசந்தக்கலாமாய் மலர் மணம் வீசும் அச்சுழலில் ஒரு அழகிய அன்பு நிறைந்த வீடு. அவ்விடம் அப்படித்தான் இருக்கும்.
ஏனெனில் காவேரி அங்குதான் பிறந்து , வளர்ந்து பின் தன் தமிழ்மக்களை மகிழ்விக்க ஓடோடி வருவாள். சூரியன் உச்சிக்கு வந்தாலும் , சூடு உரைக்காது எந்த ஒரு காலத்திலும் ஏதாவது ஒரு மலராவது பூத்துக்குலுங்கி மணம் வீசிக்கொண்டிருக்கும். சுத்தமான காற்று, அல்லிஅரவனைக்கும் தென்றல், காதிர்கினிய பறவைகளின் குரல், மனதை மென்மையாக்கும் மேகம் சூழ்ந்த குடகு மலைத்தொடர்கள். இவற்றைஎல்லாம் தோற்கடிக்கும் அன்பு மட்டுமே நிறைந்த வீடு. அதில் உச்சி நேரத்தில் நடந்த ஒரு நிகழ்வு.......
அவ்விட்டினுல் அன்னை தனது இரண

மேலும்

சிவா ஆலத்தூர் - சிவா ஆலத்தூர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2012 10:19 am

ஆலமரம் சாமிடா..
அரசமரம் சாமிடா..
ஆடு மாடு கடிச்சு தின்னும்
அருகம்புல்லும் சாமிடா..

வேப்பமரம் சாமிடா..
வேலா மரமும் சாமிடா..
வீனாப் போன இரும்பில் செய்த
வேலுக்கம்பியும் சாமிடா..

கல்லு கூட சாமிடா..
கருப்பன்னா சாமிடா..
கரையன் வழ கட்டிவச்ச
புத்துக்கூட சாமிடா..

மாரியத்தா சாமிடா
மதிகெட்ட சாமிடா..
மனந்தவன் போனபின்னும்
மட்டிக்கிட்டா தாழிடா..

மண்னுகூட சாமிடா..
மண்னோடு கூட சாமிடா..
மனித உருவம் கொண்ட எந்த
மரக்கட்டையும் சாமிடா..

அம்மாதாண்டா சாமி..
அன்பு மனசு எல்லாம் சாமி..
அரிவுள்ள எல்லோரும்
ஏத்துக்கனும் சாமி..

மேலும்

நன்றி நண்பா. . 07-Mar-2012 10:03 am
அருமை ... 06-Mar-2012 8:33 pm
சிவா ஆலத்தூர் - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 3:47 pm

இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்தும்; அதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப்படுகிறது.
இனி கவிதை:

++ கொல்லும் நினைவுகள் ++

தொட்டனைத் தூறும் மணற்கேணி தூர்வாரிப்
பட்டபா டெண்ணியே பாடு!....(01)

கருத்து:
தொட்டுத் தொட்டு எடுக்க ஊறுகின்ற மணற்பாங்கான நிலத்திலுள்ள ஊற்றின் நீரைப்போல,உன் நினைவுகளால் என் துன்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் பாடுகளை எண்ணிப் பாடுவாயாக (மனமே)!

உறுபசியாய் ஓவாப் பிணியாய் எனக்குள்
வருநினைவாய் வாழ்வான்(ள்) அவன்(ள்)! ... (02)

கருத்து:
மிகுதியான பசியும், தீராத நோயும

மேலும்

`கொல்லக்கூடிய உனது நினைப்புகளை அல்லவா எனக்குள் ஊட்டி வருகின்றாய் நீ; அது எவ்வாறு? ` ...ம்ம்ம்ம்....ஐயாவின் வரிகளில் எப்போதும் புதுமை மட்டுமல்ல ஆழமும் இருக்கும். குறள் யாப்பு இனித்தது. அருமை. 28-Feb-2014 3:51 pm
நெஞ்சுக்குள் மருத்திட்டது போலுள்ளது-மிக்க நன்றி மருத்துவரே! 24-Feb-2014 10:14 am
அருமையான குறட்பாக்கள். எனது கணினியின் எசேக்கியல் பக்கத்தில் பதிவு செய்து கொண்டேன். 23-Feb-2014 10:21 pm
நன்றி ராஜா; வெள்ளுர்ராஜா வெளியூர் ராஜாவாகிப் போய்விட்டாரா என்ன? 21-Feb-2014 9:14 pm
சிவா ஆலத்தூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 7:49 pm

எப்போதும் வசந்தக்கலாமாய் மலர் மணம் வீசும் அச்சுழலில் ஒரு அழகிய அன்பு நிறைந்த வீடு. அவ்விடம் அப்படித்தான் இருக்கும், ஏனெனில் காவேரி அங்குதான் பிறந்து , வளர்ந்து பின் தன் தமிழ்மக்களை மகிழ்விக்க வருவாள்.

சூரியன் உச்சிக்கு வந்தாலும் , சூடு உரைக்காது எந்த ஒரு காலத்திலும் ஏதாவது ஒரு மலர்வது பூத்துக்குலுங்கி மணம் வீசிக்கொண்டிருக்கும்.


சுத்தமான காற்று, அல்லிஅரவனைக்கும் தென்றல், காதிர்கினிய பறவைகளின் குரல், மனதை மென்மையாக்கும் மேகம் சூழ்ந்த குடகு மலைத்தொடர்கள். இவற்றைஎல்லாம் தோற்கடிக்கும் அன்பு மட்டுமே நிறைந்த வீடு. அதில் உச்சி நேரத்தில் நடந்த ஒரு நிகழ்வு.......

அவ்விட்டினுல் அன்ன

மேலும்

சிவா ஆலத்தூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 8:58 am

அவன் எப்பொழுதும் அப்படித்தான் ...

மேலும்

சிவா ஆலத்தூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 8:33 am

ம்மா... ம்மா ... என்று
மட்டுமே அழைக்கத்தெரிந்த
என் அன்பு பச்சைக்கிளி...

சிரிப்புக்கும் ம்மா...
அழுகைக்கும் ம்மா..
பேச்சுக்கும் ம்மா..

வேண்டுகோளுக்கும் ம்மா..
வேண்டமேன்றலும் ம்மா..

வெட்கத்துக்கும் ம்மா..
ஆச்சரியமாய் ம்மா..
அதிசியத்துக்கும் ம்மா..

ம்மா என்ற வார்த்தையின்
ஏற்ற, இரக்க, மேன்மை மற்றும் உரக்க
என பலபரிமாணத்தின் பல
ஆயிரம் சொற்களை உதிர்ப்பாள்
என் அன்பு குட்டி பச்சைக்கிளி.........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே