ஸ்டாலின் ஜோஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்டாலின் ஜோஸ்
இடம்:  dubai
பிறந்த தேதி :  14-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2013
பார்த்தவர்கள்:  216
புள்ளி:  29

என்னைப் பற்றி...

சொல்ற அளவுக்கு எதுவும் இல்லை

என் படைப்புகள்
ஸ்டாலின் ஜோஸ் செய்திகள்
ஸ்டாலின் ஜோஸ் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2018 2:38 pm

ஒரு ஊரில் அரசன் ஒருவன்
அவ்வூரில் உள்ள மக்களுக்கு பறை ஓன்று அறிவித்தான்
பரிச பொருட்கள் இனாமாக தருவதாகவும் எவர் முதலில் வந்து பெற்றுக் கொள்கிறார்களோ
அவர்களுக்கே பரிசுகள் உடையதாகவும் அறிவித்தான்.
சனங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு
மன்னன் அரண்மனைக்கு சென்றனர் ,
மன்னன் மக்களை பார்த்து இதோ இங்கே எல்லா பொருட்களும்
.ஆனால் ஒருவர் ஒரு பொருளை மட்டுமே பரிசாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்
சனங்களும் ஒவ்வொரு பொருளாக எடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மன்னனை வாழ்த்தி விட்டு சென்று கொண்டு இருந்தனர்
ஆனால் ஒரேயொரு சிறுமி மட்டும் அரண்மனைக்கு வந்து கொண்

மேலும்

நன்றி வேலாயுதம் ஆவுடையப்பன் 11-Oct-2018 4:44 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் ; தமிழ் அன்னை ஆசிகள் ------------- Here is another illustration “The Kingdom of Heaven is like a mustard seed planted in a field. It is the smallest of all seeds, but it becomes the largest of garden plants; it grows into a tree, and birds come and make nests in its branches.” 31-Jul-2018 2:04 pm
நன்றி ஸ்டாலின் ஜோஷ் வாழ்த்துக்கள் 23-Jul-2018 7:45 pm
அருமை 23-Jul-2018 4:19 pm
ஸ்டாலின் ஜோஸ் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
ஸ்டாலின் ஜோஸ் - கார்த்திகைசெல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2017 8:54 pm

உன் தந்தையின்
ஒரு துளி விந்தணு
வீரியமற்றே இருந்திருந்தால்
நீயும் பிறப்பை
இழந்திருப்பாய்
என்னுடன்
மோதலை
தவிர்த்திருப்பாய்

ஆளை வெட்ட
உனக்கு போதும்
அரிவாள் மட்டுமே

உன்னையும்
திருத்த சாத்தியம்
என் அறிவால்
மட்டுமே

இரத்தத்தில் கலந்தது
உன் சாதிவெறியென்றால்
உன்னை ஒழித்தே
தீருவேன் நடப்பது
நன்மையென்றால்

பிறன்மனையாள் கண்டு
உனக்கு ஆணுறுப்பு
புடைக்குமென்றால்
எனைகண்டு உன்
மகளுக்கு காதல்
வருவதில் தவறில்லை

அடுத்தவனை அடித்துப்
பிழைக்க
நீ வரம்புமீறினால்
உன் மகளை அணைத்து நான்
குறும்புசெய்வதில்
தவறில்லை

பண போதையில்
நீ செய்வதெல்லாம்
அநியாயமென்றால்
மனப

மேலும்

வரிகள் அனைத்தும் அருமை தோழரே. இதில் வரும் அரசியல்வாதி மிக மிக என்னருகில் இருக்கிறார்.நீங்கள் வரிகளாக போட்டு விட்டீர்கள். ஒருவருக்கு இது அனுபவம்...........அருமை.............. 05-Mar-2017 8:44 pm
அருமை 05-Mar-2017 6:05 pm
தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பா.. 05-Mar-2017 1:11 pm
அருமையான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Mar-2017 8:59 am
ஸ்டாலின் ஜோஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
04-Feb-2015 1:57 pm

விக்கல் எதனால் ஏற்படுகிறது. எனக்கு 2 நாட்களாக தொடர்ந்து விக்கல் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு என்ன தான் தீர்வு? தயவு செய்து உதவுங்கள்.

மேலும்

நின்று விட்டது 11-Feb-2015 5:47 pm
ஒன்றும் செய்யவேண்டாம் நண்பரே, 3 நாட்கள் கழித்து அதுவே நின்றுவிடும்.... 05-Feb-2015 12:54 pm
இரண்டு நாளாக நிற்கவில்லை என்றால் உடனே டாக்டரைப் பார், தம்பி! வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையா? 04-Feb-2015 9:36 pm
இத படிச்சிட்டு எனக்கு விக்கல் வந்திடுச்சி ...! 04-Feb-2015 4:13 pm
ஸ்டாலின் ஜோஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Jan-2015 5:08 pm

பெண்ணின் காதலை எப்படி தெரிந்துகொள்வது ?

மேலும்

காதலித்து கல்யாணம் முடித்தபின் ஈசியாக தெரிந்துகொள்ளலாம் .அதற்கு முதல் ??????? 02-Feb-2015 7:31 pm
அவுகள சொல்ல வெச்சி.... 02-Feb-2015 12:42 pm
காதலிக்கும் பெண்ணிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம்!! 30-Jan-2015 5:49 pm
எப்டின்னு தெரிலையே.... நண்பா 30-Jan-2015 4:54 pm
ஸ்டாலின் ஜோஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Feb-2014 2:58 pm

முடி உதிருதலை குறைக்க என்ன செய்ய வேண்டும்? தலையில் சூரிய ஒளி படும் போது அரிப்பு ஏற்படுகிறது எதனால் ?

அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்

தயவு செய்து உதவுங்கள்

மேலும்

நெல்லிக் காய் கலந்த எண்ணையைப் பயன்படுத்துங்கள். நீங்களே தயாரிப்பது நல்லது;அல்லது அம்லா. வெயிலில் செல்லும் போது குடை பிடியுங்கள். 21-Feb-2014 12:01 pm
கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகினால் மட்டுமே உங்கள் முடி போகாமல் பாதுகாக்க முடியும் , இளநீர் , குளிர்ந்த பாணங்களை குடிக்கவும் ....கத்தாளை கிடைத்தால் அதில் உள்ள இருக்கும் பசையினை முடியின் ஆணிவேரில் தடவி சிறுது நேரம் கழித்து குளித்து பாருங்கள் தோழரே ...... 19-Feb-2014 5:46 pm
நான் இப்போது துபாயில் இருக்கிறேன் தோழி. 18-Feb-2014 6:09 pm
ஸ்கின் சம்மந்தப்பட்ட நல்ல மருத்துவர் கிட்ட கொண்டு காட்டுங்கள் தோழரே .....சூரிய ஒளி உங்களுக்கு அலர்ஜி யாக கூட இருக்கலாம் ...... மற்றவர் சொல்லு கேட்டு உங்கள் முடிவுகளை எடுக்காதிர்கள் ........திருநெல்வேலியில் வண்ணார்பேட்டையில் bsnlஎதிரில் ஒரு மருத்துவமனை உள்ளது ...அங்கு சென்று உங்கள் குறைகளை கூறி சரி செய்யலாம் ...... 17-Feb-2014 6:35 pm
ஸ்டாலின் ஜோஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Feb-2014 1:23 pm

தமிழ் நாட்டில் தற்போது மின்வெட்டு எத்தனை மணி நேரம் ?

மேலும்

இன்னிக்கிதான் உங்க கேள்விய பார்த்தேன்.ஒரே ஒரு சந்தேகம்!(அடடா.. கரண்டு போய்டிச்சு.,!) நீங்க கேட்டிருக்கும் கேள்வியில தற்போது (அட..! கரண்டு வந்திடிச்சு.,) என குறிப்பிடிருப்பது என்பது எதைக் குறிக்கிறது?கேள்வி கேட்ட 11ந் தேதியா? அல்லது இன்னக்கியா?!(அடடா.. கரண்டு போய்டிச்சு.,!) ஹி..ஹி..! 14-Feb-2014 12:23 pm
கொடுத்த வச்ச மவராசன் .. ஐயா நீங்க ! 11-Feb-2014 3:48 pm
எத்தனை மணி நேரமா இருந்தா எங்களுக்கென்னங்க? நாங்க சென்னையில் அல்லவா இருக்கிறோம்? அதுவும் போயஸ் தோட்ட வீதியில்..... 11-Feb-2014 3:33 pm
அதைவிட மின்சாரம் எவ்வளவு நேரம் இருக்கும் என்று மாற்றி கேட்டிருக்கலாம் ... தேர்தல் முடியும் வரை மாறலாம் .. 11-Feb-2014 3:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (51)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (50)

மேலே