ஜெனோ தியாகு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெனோ தியாகு
இடம்
பிறந்த தேதி :  31-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Aug-2012
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  7

என்னைப் பற்றி...

கவிதையின் மகளாய் கற்பனையில் வாழ்பவள் ......

என் படைப்புகள்
ஜெனோ தியாகு செய்திகள்
ஜெனோ தியாகு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2017 4:58 pm

நீ தேடிய பொழுதுகளில் நான் தொலைந்திருக்கவில்லை
என்னவனே. ..
மேகம் மீட்டெடுத்து நீ வடித்த கவிதைகளை நான் வாசிக்க தவறவில்லை
என் கடைக்கண் பார்வை பார்க்க நீ தவமிருந்தாய் ...
என் அன்பு கிடைக்க வரமிருந்தாய் !!!!
நீ தேடிய பொழுதுகளிலெல்லாம் ஓடி ஒளிந்து
இப்போது உன் மௌனத்தின் ஓசை புரிந்திட
காலமெல்லாம் உன்னை என் மாடி சாய்த்திட
உன் மெலிதழ்களை வாஞ்சையோடு அணைத்திட
பெரும் ஆவல் கொண்டு விரைகிறேன் .....

நீயோ என்னை தொலைத்த பொழுதுகளில் இதயம் கிழிந்து ....
மனமும் நொந்து என் பெயர் மட்டுமே இசைத்திடும் கருவியனாய் !
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும் உன் காதல் எழுதினாய்...
என்னவனே ஒண்ரை மட்டும் தெரிந்துகொள்!

மேலும்

ஜெனோ தியாகு - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
ஜெனோ தியாகு - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2017 12:00 pm

கடும் வறட்சி
பசுமை மாறாமல் இருக்கிறது
காகிதப் பூக்கள்

மஞ்சள் நிலா
இடையில் வந்தாடுகிறது
அவள் கூந்தல்

அந்திச் சூரியன்
மெல்ல நிறம் மாறியது
கடல் நீர்

ஆழப்பதித்த சிலுவை
வலிபொறுத்தது
மரம்

கடும் வெயில்
பொறுமையாய் நகர்கிறது
மரநிழல்

ஆற்றங்கரை நாணல்
மெல்ல வளைந்து எழுகிறது
விஷநாகம்

முழுநிலவு
தேய்ந்து வருகிறது
ஊதியம்

உதிர்ந்த இலை
கீழே விழவில்லை
மரம்

வளர்ந்த மரம்
வேர் பிடித்திருக்கிறது
பாறை

குறுகிய நதி
அகண்டு விட்டது
இடைச் சொருகல்

குரைத்த நாய்
என் கழுத்தை பிடித்தது
குழந்தை

ஓடிய பாம்பு
மூச்சிறைக்கிறது
கூட்டம்

ஆற்றில் கிணறு

மேலும்

வாடாமல்லி மலரே வாடாமலே இருங்கள் இன்றுபோல் என்றும்... தண்ணீர் பஞ்சம்... 29-Mar-2017 6:31 pm
மாற்றம் தந்த விளைவு தான் இவ்வளவும் 29-Mar-2017 4:49 pm
கனவுகள் நனவாக வேண்டும் விரைவில் 29-Mar-2017 4:48 pm
வறட்சியின் வெறுமை உரைக்கும் அழகுக் கவி.... வறண்டு கிடக்கும் மண்ணின் இந்நிலைக் கண்டும் காணாது இருக்கும் ஆட்சி... மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.... வாழ்த்துக்கள் சகோதரரே... நன்றி, தமிழ் ப்ரியா.... 29-Mar-2017 3:00 pm
ஜெனோ தியாகு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2017 12:36 pm

கவிதை தேடி அலைந்தேன் .....
இது தான் பெயரென காகிதம் நீட்டினாள்
முரண் ஆனது கவிதை ...!

மேலும்

ஜெனோ தியாகு - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2017 12:00 pm

கடும் வறட்சி
பசுமை மாறாமல் இருக்கிறது
காகிதப் பூக்கள்

மஞ்சள் நிலா
இடையில் வந்தாடுகிறது
அவள் கூந்தல்

அந்திச் சூரியன்
மெல்ல நிறம் மாறியது
கடல் நீர்

ஆழப்பதித்த சிலுவை
வலிபொறுத்தது
மரம்

கடும் வெயில்
பொறுமையாய் நகர்கிறது
மரநிழல்

ஆற்றங்கரை நாணல்
மெல்ல வளைந்து எழுகிறது
விஷநாகம்

முழுநிலவு
தேய்ந்து வருகிறது
ஊதியம்

உதிர்ந்த இலை
கீழே விழவில்லை
மரம்

வளர்ந்த மரம்
வேர் பிடித்திருக்கிறது
பாறை

குறுகிய நதி
அகண்டு விட்டது
இடைச் சொருகல்

குரைத்த நாய்
என் கழுத்தை பிடித்தது
குழந்தை

ஓடிய பாம்பு
மூச்சிறைக்கிறது
கூட்டம்

ஆற்றில் கிணறு

மேலும்

வாடாமல்லி மலரே வாடாமலே இருங்கள் இன்றுபோல் என்றும்... தண்ணீர் பஞ்சம்... 29-Mar-2017 6:31 pm
மாற்றம் தந்த விளைவு தான் இவ்வளவும் 29-Mar-2017 4:49 pm
கனவுகள் நனவாக வேண்டும் விரைவில் 29-Mar-2017 4:48 pm
வறட்சியின் வெறுமை உரைக்கும் அழகுக் கவி.... வறண்டு கிடக்கும் மண்ணின் இந்நிலைக் கண்டும் காணாது இருக்கும் ஆட்சி... மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.... வாழ்த்துக்கள் சகோதரரே... நன்றி, தமிழ் ப்ரியா.... 29-Mar-2017 3:00 pm
ஜெனோ தியாகு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2017 8:48 pm

காதலிப்பவர் எல்லாம் கவிதை எழுதுவதில்லை
கவிதையால் காதலிக்கப்படுபவர்களே கவிதை எழுதுகிறார்கள்
என்னை போல
நானொரு கவிதை காதலி ......

மேலும்

ஜெனோ தியாகு - ஜெனோ தியாகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 6:02 am

மிச்சமில்லை சிந்துவதற்கு கண்ணீர் துளிகள். ..
சில நேரம் பக்குவபட்டதாய் உணர்கிறேன் ... ஆனால் நான் இன்னும் குழந்தையே... முடிந்தால் இப்படியே ஏற்றுக்கொள்....
இல்லையேல் அப்படியே விட்டு விடு......

மேலும்

கருத்துகளுக்கு நன்றி 05-Apr-2015 12:06 pm
நான் இன்னும் காதலில் விழ வில்லை தோழரே 05-Apr-2015 12:05 pm
எதோ ஒரு வலி எங்கோ தொலைந்து போன காதல் ...........காத்திருங்கள் .....காதல் நிச்சயம் கை சேரும் .......... 02-Apr-2015 5:46 pm
குழந்தை ரோஜாச் செடியில் முள் பகவானின் பக்குவப் படைப்பு இமை எதார்த்தம் குத்தியதால் இரத்த வெள்ளத்தில் தத்தளிக்கும் விழிகள் 02-Apr-2015 9:05 am
ஜெனோ தியாகு - கவியுகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2011 5:41 pm

என்
கவிதைகளையும் .......
உணர்வுகளையும் .. தீண்டிச் சென்ற காற்றாவது உன்னை சேரட்டும் ...அதிலும் என் காதல் ............கலந்திருக்கும் ............
சுவாசித்து பார் ..

மேலும்

ஜெனோ தியாகு - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2015 6:45 pm

அந்தி நேரத்தில்
பகலிடம் மண்டியிடுகிறேன்
விரைவில் இருளினை
அழைத்துவிடாதே என்று

நான் பணிபுரியும்
பகுதி நேரத்தின்
நேரம் நீடித்தால்
இன்றாவது தங்கைக் கேட்ட
கண்ணாடி வளையலை
வாங்கிச் செல்வேன்

அதிகாலை நேரத்தில்
இரண்டு மணியளவில்
இரவிடம் பிச்சைக்கேக்கிறேன்
இன்றொரு நாளாவது
மூன்று மணிநேரம்
தூங்கிக்கொள்கிறேன் என்று

இமைகளை துயில்கள்
கட்டி போட்டிருந்தும்
கரத்தில் ஏந்திய
சுமைகளின் வலியை
பொறுக்க முடியாமல்
கண்ணீர் துயிலினை கலைத்தது

கல்லூரி வகுப்பறையில்
சோர்வால் மூளை பாடத்தினை
புறக்கணித்தாலும்
குடும்பத்தின் நிலையை அறிந்த
என் மனமோ மூளை
ஒழுங்குபடுத்துகிறது

மேலும்

தங்கள் வருகைக்கு கருத்திக்கும் நன்றிகள் தோழரே 05-Apr-2015 12:43 pm
படைப்பு அருமை 05-Apr-2015 12:11 pm
தங்கள் வருகைக்கு கருத்திக்கும் நன்றிகள் தோழரே 31-Mar-2015 8:15 pm
நண்பா!!! அழகாக எழுதி உள்ளீர் மனதால் வாழ்த்துகிறேன் 31-Mar-2015 6:49 pm
ஜெனோ தியாகு - ஜெனோ தியாகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2015 6:02 am

மிச்சமில்லை சிந்துவதற்கு கண்ணீர் துளிகள். ..
சில நேரம் பக்குவபட்டதாய் உணர்கிறேன் ... ஆனால் நான் இன்னும் குழந்தையே... முடிந்தால் இப்படியே ஏற்றுக்கொள்....
இல்லையேல் அப்படியே விட்டு விடு......

மேலும்

கருத்துகளுக்கு நன்றி 05-Apr-2015 12:06 pm
நான் இன்னும் காதலில் விழ வில்லை தோழரே 05-Apr-2015 12:05 pm
எதோ ஒரு வலி எங்கோ தொலைந்து போன காதல் ...........காத்திருங்கள் .....காதல் நிச்சயம் கை சேரும் .......... 02-Apr-2015 5:46 pm
குழந்தை ரோஜாச் செடியில் முள் பகவானின் பக்குவப் படைப்பு இமை எதார்த்தம் குத்தியதால் இரத்த வெள்ளத்தில் தத்தளிக்கும் விழிகள் 02-Apr-2015 9:05 am
ஜெனோ தியாகு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 6:02 am

மிச்சமில்லை சிந்துவதற்கு கண்ணீர் துளிகள். ..
சில நேரம் பக்குவபட்டதாய் உணர்கிறேன் ... ஆனால் நான் இன்னும் குழந்தையே... முடிந்தால் இப்படியே ஏற்றுக்கொள்....
இல்லையேல் அப்படியே விட்டு விடு......

மேலும்

கருத்துகளுக்கு நன்றி 05-Apr-2015 12:06 pm
நான் இன்னும் காதலில் விழ வில்லை தோழரே 05-Apr-2015 12:05 pm
எதோ ஒரு வலி எங்கோ தொலைந்து போன காதல் ...........காத்திருங்கள் .....காதல் நிச்சயம் கை சேரும் .......... 02-Apr-2015 5:46 pm
குழந்தை ரோஜாச் செடியில் முள் பகவானின் பக்குவப் படைப்பு இமை எதார்த்தம் குத்தியதால் இரத்த வெள்ளத்தில் தத்தளிக்கும் விழிகள் 02-Apr-2015 9:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே