சோழகக்கொண்டல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சோழகக்கொண்டல்
இடம்:  பின்லாந்து
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Mar-2015
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  3

என் படைப்புகள்
சோழகக்கொண்டல் செய்திகள்
சோழகக்கொண்டல் - சோழகக்கொண்டல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2015 1:05 pm

உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்

காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்

நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்

பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்

வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி
வீதியோடு திரும்பும் காற்று
தனித்திருக்கிறது வீடு

இப்போது நானும்
அங்கில்லை.

மேலும்

நன்றி நண்பரே ! 25-Mar-2015 3:34 pm
நன்றாக இருக்கிறது தாங்களின் படைப்பு 25-Mar-2015 1:49 pm
சோழகக்கொண்டல் - சோழகக்கொண்டல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 1:05 pm

உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்

காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்

நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்

பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்

வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி
வீதியோடு திரும்பும் காற்று
தனித்திருக்கிறது வீடு

இப்போது நானும்
அங்கில்லை.

மேலும்

நன்றி நண்பரே ! 25-Mar-2015 3:34 pm
நன்றாக இருக்கிறது தாங்களின் படைப்பு 25-Mar-2015 1:49 pm
சோழகக்கொண்டல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2015 1:05 pm

உளவுபார்த்தபடியே இருக்கும் கனவுகள்
உள்ளம் வந்து ஏறிக்கொள்கின்றன
வீடு திரும்புகையில்

காற்றில் ஆடியபடியே இருக்கின்றன கதவுகள்
ஒரு கால்தடமும் கண்டதில்லை
காத்திருக்கிறேன்

நிறைந்து நெரிகிறது முற்றம்
நேரமெல்லாம் சிரிப்பொலிகள்
நித்திரையில்

பூத்து மடிகிறதென் தோட்டம்
புதுமழைக்கு ஏங்கும் வேரில்
உலர்கிறது ஈரம்

வீட்டுக்கு பின்னால் ஓடும் நதி
வீதியோடு திரும்பும் காற்று
தனித்திருக்கிறது வீடு

இப்போது நானும்
அங்கில்லை.

மேலும்

நன்றி நண்பரே ! 25-Mar-2015 3:34 pm
நன்றாக இருக்கிறது தாங்களின் படைப்பு 25-Mar-2015 1:49 pm
சோழகக்கொண்டல் - சோழகக்கொண்டல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 1:02 am

தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு

பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்

உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி

நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்

பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக

இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.

மேலும்

சோழகக்கொண்டல் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 1:02 am

தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு

பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்

உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி

நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்

பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக

இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மேலே