ஸ்ரீஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீஸ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jun-2015
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  10

என் படைப்புகள்
ஸ்ரீஸ் செய்திகள்
ஸ்ரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2017 4:18 pm

காலை மணி 11 . அல்லி யின் போன் அம்முவின் அழைப்பு
அல்லி :ஹாய் அம்மு எப்படி இருக்க?
அம்மு: நல்லா இருக்கேன் அல்லி. நீ எப்படி இருக்க?
அம்மு: குட். சரி அம்மா அப்பா எப்படி இருகாங்க?
அல்லி: நல்லா இருக்காங்க டி. உன் தொல்பொருள் ஆராய்ச்சிலம் எப்படி போய்ட்டுருக்கு?
புதுசா ஏதாவது கிடைச்சுதா?
அம்மு:நல்லா போகுது. இது பாண்டிய காலத்துல இருந்த மக்கள் பகுதின்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
இன்னும் தகவல் கலெக்ட் பணித்திருக்கோம்
அல்லி : சரி டி. அம்மு நேத்தைக்கும் அந்த கனவு வந்துச்சு டி
அம்மு: மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? என்ன வந்துச்சு? அதே ஆத்தங்கரையும் நீயும் அவனும் தான

மேலும்

ஸ்ரீஸ் - ஸ்ரீஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2015 7:16 pm

கரடி பொம்மையை அணைத்து கொண்டு உறங்கும் குழந்தையாக அவன் !!!!!!!!!!!
பொம்மையாக நான் !!!!!

மேலும்

nantri 13-Jan-2016 1:50 pm
அழகான ரசனை உள்ளது கற்பனை எனும் உரத்தை இன்னும் போடுங்கள் இதை விட அழகாய் கவிகள் மலரும் 10-Dec-2015 11:25 pm
ஸ்ரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2015 7:16 pm

கரடி பொம்மையை அணைத்து கொண்டு உறங்கும் குழந்தையாக அவன் !!!!!!!!!!!
பொம்மையாக நான் !!!!!

மேலும்

nantri 13-Jan-2016 1:50 pm
அழகான ரசனை உள்ளது கற்பனை எனும் உரத்தை இன்னும் போடுங்கள் இதை விட அழகாய் கவிகள் மலரும் 10-Dec-2015 11:25 pm
ஸ்ரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2015 11:23 am

ஒரு விஷயம் மீராவிற்கு நன்கு புரிந்துவிட்டது. கிருஷ்ணா அவளை பார்க்க தான் வந்திருந்தான் என்று.மறுபடியும் செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறந்திருந்தது. மீரா விடுமுறையின் எல்லா நாட்களிலும் கிருஷ்ணாவை பார்த்திருந்தாள். அவள் வீட்டருகே , அவள் கணினி வகுப்பு செல்லும்போது என எல்லா இடங்களிலும் அவன் நின்டிருந்தன். எதிர்பாரத சந்திப்புகளை எதிர்பார்த்திருக்க ஆரம்பித்து விட்டாள். இப்போதெலாம் அவன் புன்னகையே முதலில் ஆரம்பிக்கும்.
அன்று மீராவின் கல்லூரியின் விழா. அவள் மெரூன் நிற காட்டன் பட்டு சேலையில் வந்திருந்தாள். கிருஷ்ணாவிற்கு அவன் கண்களை அவளில் இருந்து திருப்ப முடியவில்லை. அவன் அவளை ரசிப்பதை அனைவருமே

மேலும்

ஸ்ரீஸ் - ஸ்ரீஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2015 1:48 pm

மறுநாள் காலை வீட்டு வாசலின் அருகே நடந்து கொண்டிருந்தால் மீரா. அவளுக்கு அவ்வாறு நடப்பது மிகவும் பிடிக்கும். காலையில் சீக்கிரமே எழுந்து விடுவதால் அவளுக்கு அதற்கான நேரம் கிடைத்திருந்தது. அவ்வாறு நடப்பது பழக்கமாய் இருந்தது. அன்றும் ஏதோ பாட்டை தனக்குள் முனகியவள் வாசலின் எதிரே அவன் நிற்பது கண்டு யோசித்தாள். இவன் இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று எண்ணியவள் உற்று நோக்கியபோது அவன் யாருடனோ தனது மொபைல் போனில் பெசிகொண்டிரிகிரன் என்று தெரிந்தது. மீண்டும் அதே புன்னகை அவன் முகத்தில் இப்போது அது வாய் விட்ட சிரிப்பாக மாறியிருந்தது. அவன் அறியாமல் அவனை பார்ப்பதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இருக்க தன் செய்கிறது

மேலும்

நன்றி 09-Oct-2015 4:04 pm
அருமை 06-Oct-2015 8:26 am
ஸ்ரீஸ் - ஸ்ரீஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 10:26 am

மீண்டும் நாட்கள் நீங்க மீரா ஒரு மாலையில் மறுபடியும் கார்த்திகாவிடம் கேட்டாள் அவனை பற்றி...
"எதுக்கு அவனை பத்தி கேக்ற சொல்லு. "
"அவங்க என் தூரத்து சொந்தத்துல ஒரு சித்தப்பா மாதிரி இருகாங்க அதன் கேட்டேன் சொல்லுங்க."
"ம்ம். அவன பாத்தா சித்தப்பா மாதிரியா இருக்கான்? ஹ ஹ... அவன் அப்பா ஒரு காலேஜ் ல ஆபீஸ்ல வொர்க் பண்றார். அம்மா ஹவுஸ் ஓய்ப். ஒரு தங்கச்சி. 8த் படிக்ற. அவன் ரொம்ப அமைதி அண்ட் தனிமை விரும்பி. பொண்ணுங்க கூட ரொம்ப பழகமாட்டான். ரொம்ப நல்லவன். வேறென்ன வேணும்?"
"அவ்ளோ போதும்" என்ற மீரா புன்னகைத்து திரும்பிவிட்டாள். ஆனால் அன்று மாலை அவன் இறங்கிய பின் கார்த்திகா அவனிடம் ஏதோ சொல்வதும் அவன் மீரா

மேலும்

நன்றி 09-Oct-2015 4:03 pm
அருமை 06-Oct-2015 8:27 am
ஸ்ரீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2015 3:51 pm

வீடு வந்து சேர்ந்ததும் மீராவுக்கு அவன் நினைப்பு ஒட்டிக்கொண்டு விட்டது. அதனை பெரிய அழகன் என்றெலாம் சொல்லி விடமுடியாது என்றாலும் அவன் பேரழகனவே தோன்றி இருந்தான் மீராவிற்கு....
நாட்களும் ஓடிக்கொண்டு தான் இருந்தன... என்றும் அவனை பார்ப்பதும் அவன் புன்னகை கண்டு மயங்குவதும் மீண்டும் அதற்காகவே காத்திருப்பதும் அவளுக்கு பிடித்து போயிருந்தது. அவள் அவனை யாரும் அறியாமல் நோக்குவதை ஊரே அறிந்திருந்தது. இப்படி நாட்கள் நகர கிருஷ்ணாவுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தான்... சில நாட்கள் ஆகவே அவனை காணததில் மீரா சற்று சோகம் அடைந்து இருந்தாள். அவனை பார்பதர்க்காகவே உட்காரும் ஜன்னல் ஓர சீட்டை வி

மேலும்

ஸ்ரீஸ் - ஸ்ரீஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2015 2:59 pm

"நேற்றைக்கு திவ்யா கொண்டுவந்திருந்த தயிர் வடை மிகவும் ருசி...அத்தனையும் நானே உண்டு விட்டேன்.பதிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அழைத்து சென்றேன்.
இன்றைக்கு நல்ல மழை மீனாவை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டு வந்தேன்...
கண்மணியின் சுடிதார் மிக அழகாக இருந்தது. உனக்கும் அதே போல் வாங்கி வர சொன்னேன்...
தீபா வீட்டில் கொஞ்சம் பணம் பிரச்சனை. காசு குடுத்தேன். இந்த மாதம் கொஞ்சம் சிக்கனம் தேவை...
திவ்யாவிற்கு நல்ல தலைவலி அதனால் நானும் அவளுடன் மருத்துவமனைக்கு சென்றேன் அதன் வர தாமதம்...
நாளை லெக்ஷ்மி குழந்தைக்கு பிறந்தநாள் நல்ல பரிசு வாங்கவேண்டும்...
நேற்று மீனா அண்ணனுக்கு ரத்தம் குடுத்தேன் அல்லவா... அவர்

மேலும்

நன்றி நண்பர்களே!!!!!!!! :) 01-Sep-2015 9:53 am
நல்ல படைப்பு வரிகளை கவிதை வடிவில் அமைத்தால் இன்னும் அழகாய் மாறும் 27-Aug-2015 12:26 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே