ஸ்ரீ நந்தினி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீ நந்தினி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  04-May-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jan-2015
பார்த்தவர்கள்:  523
புள்ளி:  65

என்னைப் பற்றி...

சொல்வதற்கு எதுவுமே இல்லை

என் படைப்புகள்
ஸ்ரீ நந்தினி செய்திகள்
சங்கீதா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-May-2017 7:26 pm

அவன் மனதில் வேறொருவளின்
நினைவுகளை முழுவதுமாய்
சுமந்துக்கொண்டு என்னுடன் நிகழ்கால
வாழ்க்கையையும் எதிர்கால
வாழ்க்கையும் பயணமாகிறது....

என் கேள்விகளும்
கேள்வியாகவே நிற்கிறது
என்னுள் இன்று ....

விடைதெரியா கேள்விகளுடன்
உன்னுடன் தொடர்கிறது
உன் உண்மையில்லாத
காதலுடன் என் எதிர்காலம் .....

வாழ்க்கை நிஜமில்லை
என்பதை உணர்கிறேன் ....

மேலும்

ம்ம்ம் மிக்க நன்றி நட்பே 04-Jun-2017 6:25 pm
சில தோல்விகளால் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் பிழையாக்கிப் பார்க்க கூடாது 03-Jun-2017 10:35 pm
ம் நான் நலம் தங்கையே.....நீ நலமா......ஆம் உண்மை தான் 01-Jun-2017 4:15 pm
ஹாய் அக்கா நலமா ??? காதலில் வலியும் ஒரு சுகமே அக்கா .... 01-Jun-2017 3:42 pm
ஸ்ரீ நந்தினி - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2017 6:59 pm

உயிரானவளே...

உன்னால் உருவான உலகம்
என் உனக்காக ஏங்குதடி இன்று...

உன் துளி கண்ணீரில் என்
சோகங்களை எல்லாம் ஆற்றிவிடுவாய்...

நீ தந்த நினைவுகள்
என் மரணம்வரை தொடருமடி...

மழலையை கொஞ்சும்போது
நீ என்னை கொஞ்சும்...

அம்முக்குட்டி மீண்டும் மீண்டும்
நான் அதையே சொல்கிறேன்...

மழலையும் புன்னகையில்
என் கன்னம் கிள்ளுதடி உன்னைபோலவே...

உன் பார்வை படாத
தொலைவில் நான் இன்று...

உன் வலிகள்
மட்டும் என்னுள்ளே...

வானவில் வண்ணம்
கொண்ட வாழ்க்கைக்கு...

நீ கொடுத்தது வின்னைப்போன்று
நிரந்தர வலிதான்...

உனக்காக மீண்டும் நான்
காத்திருக்க விரும்பவில்லை...

தொடர்கிற

மேலும்

தொடர் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 04-Jun-2017 6:52 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 04-Jun-2017 6:50 pm
வலிகள் நிறைந்த வரிகள் நட்பே ............. தொடருங்கள் 01-Jun-2017 3:31 pm
காதலுக்குள் நித்தம் நித்தம் புதுமை செய்கிறது உங்கள் கவிகள்.. 31-May-2017 10:35 pm
ஸ்ரீ நந்தினி - PJANSIRANI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2016 7:47 am

100% வாக்கு
நியாயமான முறையில் தலைவர்களை தேர்ந்தெடுத்தல்
ஓட்டுக்கு பணம் பெறாமை
சாதிபார்க்காமல் ஓட்டு போடுதல்
இவை எல்லாம் சரிதான் ..
உண்மைதான் .

ஆனால், நாம் போடும் ஓட்டு நாம் தேர்ந்தெடுத்த தலைவருக்கு தான் சேர்ந்ததா ?
என்பதை ஓர் வாக்காளராக நாம் எப்படித் தெரிந்துகொள்வது ?

ஏனெனில் , நாம் போடும் ஓட்டு எந்திரத்தில் முதல் 7 பதிவில் எந்த சின்னத்தில் ஓட்டு போட்டாலும் ஒரு கட்சிக்கு தான் போய் சேருமாம் ? இதை எவ்வாறு நாம் தவிர்ப்பது?
நாம் போடும் ஓட்டு நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளருக்கு தான் போய் சேர்ந்ததா?
என்பதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது?

மேலும்

நாம் இப்படியொரு கேள்வியை கேட்டப் பின்பு தான் நம் வாக்கை பதிவு செய்ய வேண்டும் தோழரே! ஐந்து ரூபாய் சோப்புக்கு ஆயிரத்து எட்டு கேள்வி எழும்போது ஐந்து வருட ஆட்சியை எவ்வாறு கேள்வியின்றி அனுமதிப்பது ?? இந்தியாவில் இருந்தாலும் வேறு எந்த நாட்டில் இருந்தாலும் ஊழலும் கொள்ளையும் கொலையும் லஞ்சமும் நடக்காமலா போகிறது ?? நம்முடைய பலவீனமே நாம் ஒருவரை விரைவில் நம்பி விடுவதுதான் . நம்பிக்கையின் அடிப்படையில் யாரும் பத்து ரூபாய்க் கூட பெறமுடியாது . அதுதான் இன்றைய நாட்டின் நிலை . நாம் ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்கிறோம் . அவருக்கு நாம் செலுத்தும் வாக்கு நியாயமான முறையில் சென்று அடைந்ததா என்று நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது? அதுதான் இன்றைய கேள்வி? நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளரை நம்பித்தான் வாக்கைப் பதிவு செய்கிறோம் . ஆனால், இடையில் ஏற்படும் இத்தனைக் குழப்பங்களை தவிர்க்க நாம் ஏன் பழைய வாக்கு முறையை கொண்டு வரக் கூடாது ? 27-Apr-2016 10:40 am
இதுதான் முந்தையத் தேர்தலிலும் பின்பற்றப் பட்டது என்று கேள்விப்பட்டு மிகவும் சோர்ந்து போனேன் . வாக்கை விலைப்பேசும் வாக்காளரை விட வாக்கை திருட்டு வழியில் பெற்று ஆட்சியை பிடிக்கும் கொள்ளையர்களை என்ன செய்வது ? 27-Apr-2016 10:18 am
நாம் போடும் ஓட்டு எந்திரத்தில் முதல் 7 பதிவில் எந்த சின்னத்தில் ஓட்டு போட்டாலும் ஒரு கட்சிக்கு தான் போய் சேருமாம் ? ----இது யார் சொன்ன தகவல் ? பதிவு துவங்கியதும் முதல் ஏழு பேர் பதியும் ஓட்டு அவர்கள் எந்த வேட்பாளரின் பொத்தானை அமுக்கினாலும் அது ஏதாவது ஒருவருக்கு மட்டும் போகும் என்று சொல்கிறீர்கள் .இது எந்திரத்தின் துவக்கக் கோளாறு என்று சொல்ல வருகிறீர்களா ? ஒரு பெரிய அரசியல் தலைவர் தனது ஓட்டை தனது கட்சிக்கு தனது பெயருக்கெதிரில் முதல் ஆளாக அமுக்கி போடுகிறார் . அது வேறோர் கட்சியில் போய் விழுந்தால் அதைவிட அரசியல் சோகம் என்னவாய் இருக்கமுடியும் ? அன்புடன், கவின் சாரலன் 26-Apr-2016 7:59 pm
வேட்பாளர் பெயர் இருக்கும் .அவருக்கு உரிய சின்னம் இருக்கும் நீங்கள் குழப்பம் இல்லாமல் வாக்கு செலுத்தலாம்.. ஆனால் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு செலுத்தும் போது மட்டும் ஒரே சின்னம் இரட்டை இலை மட்டும் தான் இருக்கும். 26-Apr-2016 6:25 pm
ஸ்ரீ நந்தினி - முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2016 4:49 pm

இனிய பிறந்தநாள் வாழ்துகள் நண்பா



சித்திரையில் பிறந்த
கார்த்திகையே !

இரண்டாம் வகுப்பு
நுழைந்தவுடன்
இருதயம் புகுந்த
நட்பின் இமயமே !

வியர்வை மாலைகள்
நெற்றியை வட்டமிட
நாம் - விளையாடிய
பொழுதுகள் விலையற்றவை !

வீட்டுக் கணக்குகள்
சேர்ந்தே செய்தோம்,
நம்மை பிரிக்க விதி போட்ட
கணக்கு தெரியாமல் !

அய்யனார் குதிரையின்
நிழலில் உட்கார்ந்து
தூக்குச் சட்டி கருவுற்ற
சினை மீன் சுவைத்தோம் !

கம்மாய்த் தண்ணீரை
குனிந்து குடித்துவிட்டு
உற்சாக பானம்
குடித்ததை சிரிப்தோம் !

மாசி மக நாட்களில்
சாமியை - மாலையிட்டு
ஏமாற்றும் பொம்மையை
கைதட்டி ரசிப்தோம் !

நம் சண்

மேலும்

அழகிய வாழ்த்து கவிமாலை ...... தோழருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...... 15-Apr-2016 5:31 pm
அருமையான உணர்வுகளால் ஆன கவிதை. கவிதைக்காக உங்களுக்கும், பிறந்த நாளுக்காக உங்கள் தோழருக்கும் வாழ்த்துகள். 15-Apr-2016 5:25 pm
ஸ்ரீ நந்தினி - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-May-2015 12:12 pm

சென்ற வாரம் சண்டே விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் மேஜிக் பற்றி உங்கள் எண்ணத்தை பதிவு செய்யவும் ...

மேலும்

அது மேஜிக் இல்லை முழுமையான பயிற்சி நண்பரே. 20-May-2015 8:28 pm
அருமையாக இருந்தது ..அந்த சீட்டுக்கட்டு கார்டை ஒவ்வொன்றாக தூரமாக பறக்கவிட்ட மேஜிக் நன்றாக இருந்தது ... 19-May-2015 5:13 pm

உண்மை .........

மேலும்

இன்றைய விவசாயி நிலைமை இதுவே

மேலும்

அருமை, சோகத்தை இதைவிட சுருக்கமாய் சொல்லத்தான் முடியுமோ - மு.ரா. 13-Jun-2015 3:23 pm
ஸ்ரீ நந்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2015 3:07 pm

ஆற்று மணல் திருடி கட்டிய
வீட்டின் வரவேற்பறையில்
தொட்டி நீரும் ,. கூழாங்கற்களும்
கொஞ்சம் மீன்களும்
ஆற்றின் நினைவாக ......

*****************************************************
சுரண்டப்பட்ட
மணல்
உயர்ந்து நிற்கிறது
வானுயர்ந்த கட்டிடங்களாக
***************************************************

ஆறுகளில் பயணித்துப் போக
இப்போது
லாரிகளில் பயணிக்கிறது
மணல் !!!!

**********************************************

மேலும்

கடத்தல் மன்னர் வீடாயிற்றே 12-Aug-2015 4:28 pm
அருமை தோழி 25-Jul-2015 2:01 pm
கொஞ்ச நாட்களில் லாரிகளில் பயணிக்கவும் இருக்காது மணல்.கவிதை அருமை... 11-Jun-2015 2:35 pm
அருமையான சிந்தனை சகோதரி.... 10-Jun-2015 4:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (96)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (121)

இவரை பின்தொடர்பவர்கள் (121)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே