sriram pkt - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sriram pkt
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Dec-2014
பார்த்தவர்கள்:  170
புள்ளி:  3

என் படைப்புகள்
sriram pkt செய்திகள்
sriram pkt - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 9:19 am

என்றும் விடிவது போல தான் அன்றும் விடியல் முளைத்தது. படுக்கையை விட்டு எழாமல் தன் வயிற்றில் வளர்ந்திருக்கும் சிசுவை தடவியபடி படுக்கையில்சாய்ந்திருந்தாள் ஊமச்சி. ஆம். பிறவியிலேயே ஊமையாய் பிறந்த சாபத்தின் விளைவாக மற்றவர்கள் அவளுக்கு சூட்டியபெயர் ஊமச்சி. அவள் முகத்தில்எந்த சலனமும் இல்லை. வயிற்றில் இருக்கும் குழந்தைஎப்பொழுது பூமியைப் பார்க்கும் என்ற ஆசை மட்டும் அவள் உள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தது.வெளியே குளிர் பனி பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. மெல்ல எழுந்து ஜன்னல் ஓரமாய் நின்று தோட்டத்திலிருக்கும் மலர்களைப் பார்த்தாள். அவற்றைப் போல் நாமும் ஒரு மலராய்ப் பிறந்து ஒரு மாலையில் உதிர்ந்திருக்கக் கூடா

மேலும்

மனம் வலிக்குது... படைப்பு...சிறப்பு.. 10-Jan-2015 6:45 pm
நெகிழ வைக்கிற முடிவு. அருமை நண்பரே. 10-Jan-2015 6:15 pm
sriram pkt - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 10:35 am

கொட்டும் அருவியின் குதூகலமாய் அவள்

கடலின் ஆழத்தின் அமைதியாய் அவன்

படபடவென வெடித்திடும் பட்டாசாய் அவள்

கம்பீரமாய் முழங்கும் இடியெனஅவன்

தித்திக்கும் நிலவின் குளிர்ச்சியாய் அவள்

தகதகக்கும் சூரியனின் தீட்சண்யமாய் அவன்

எதிர் துருவங்கள் தான் ஈர்க்குமோ!!!

"காதல் மணம் "வாசம் ப(பி)டிப்போமா!!!

கொண்டாட்டம் உற்சாகம் - அது ஒரு பிறந்த நாள் விழா குட்டி தேவதையாய் முதலாண்டில் அடி வைத்த குழந்தை நிலா..

பாரெங்கும் பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்ய மன்னன் பறந்து வந்து விட்டான் - தோழியின் மகளுக்கு அவன் தாய் மாமன்.

மழைமேகம் மண்ணில் தவறி விழுந்ததோமயில்தோகையென படர்ந்து விரிந்ததோமுதல் பார்வையிலே கிறங்கி நின்றான

மேலும்

sriram pkt - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 6:19 pm

நண்பர்களே,
இது என் முதல்கதை பிடித்திருந்தால் கருத்தளிக்கவும்.தவறுஇருப்பின் சுட்டிகாட்டவும்.

ச்சோ வென மழை கொட்டித்தீர்த்திருந்தது. அமைதியும் சில்லென வீசும் ஈரக்காற்றையும் அனுபவித்தபடி பஸ்ஸிற்கு காத்திருந்தாள் ஜனனி.
எதையோ நினைத்து தன்னை மறந்து நின்றவள் பஸ் ஸ்டாப்பில் நின்று பின்் நகர்ந்ததை கவனிக்கவில்லை. சட்டென சிலிர்த்து அய்யோ ச்ச!!! என பஸ்ஸை நோக்கி ஓடி இருக்கையில் அமர்ந்தாள்.

" ஹேய், ஜனனி என்னடி உம்முனு இருக்க? என ஜனனியின் அருகில் வந்தமர்ந்தான் ராம். ராம்்"வாடா இல்ல ஃபீவரா இருக்கு குளிர் தாங்க முடியல ராம் " என்றாள். ஏய் லூசு இப்ப ஏன்டி வெளில வந்த சரி என் தோள்ல சாஞ்சு படுத்துக்கோ டி. சரிடா

மேலும்

அருமையான கதை நண்பரே முடிவில் கலங்க வைக்கும் படைப்பு....... 16-Dec-2014 12:43 pm
கருத்துகள்

மேலே