ஸ்ருதிச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்ருதிச்சந்திரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 20 |
எழுத துடிக்கும்
ஒரு
துடிப்பான
இதயம் ...........
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்
இது சரியா இருக்கு என எண்ணிக்கொண்டே தான் ரெடி
செய்த வீடியோவை சிடியில் பதிவு செய்தாள் ரசிகப்ரியா
(நமக்கு ரசிகா).அவள் மனமோ இது அந்த எருமைக்கு பிடிக்க வேண்டும் என
லேண்டிக்கொண்டது.
ரசிகா தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் யுவதி
பரத்(எருமை) அவளுடைய அலுவலக தோழன்இரண்டு
வருட நட்பு டாம் அண்ட் ஜெர்ரி போலதான் அவனுடைய
கல்யாணத்துக்கு சர்பைஸ் பண்ணதான் அவர்களது போட்டோக்களை
இணைத்து அந்த
நகுல் அன்றைய வேலையில் மூழ்கி இருந்தான் ...... தண்ணிரில் மீன் அழுதா தரைக்கு அது தெரிவதில்லை என வைரமுத்துவின் வரிகளில் அவனது போன் சிணுங்கியது .அவனுடைய தங்கை மித்ராதான் அழைத்து இருந்தாள்...
நாளைக்கு அவன் கண்டிப்பாக வரவேண்டும் என்று .........
உன் இதழினில் நான் சிரிப்பேன் தொடரும்
கனவுகள் யாவும் நீயே
என்றாலும்
நான் உன் விழிகளை
பார்த்து வாழ்வதே
கனவாக வேண்டுமடி
இந்த வரத்தை நான்
பெற இன்னும் எத்தனை
தவங்கள் புரிவதடி
உன் விழிகள் பேசும் கவிதைகள்
நான் எழுதும் கவிதைகள்
அல்ல பெண்ணே
எனக்கு மட்டும் புரியும்
நேச கவிதைகளடி
உன் ஓரக்கண் பார்வை
என் மீது பட்டால்
அது என் பாக்கியமடி
P
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளை பாத்துருப்பேன்
தினமே
மழையை என் மனதினில் நீ விழுந்ததை
விழுந்ததை
ஒரு விதையான நான் எழுந்தேன்
நகுல் அன்று அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான் ....... அவசரத்தில் தன்னுடைய பைலை தேடினான் ..
அப்போது ஒரு டைரி விழுந்தது அலமாரியில் இருந்து ...... அதை திரும்பி வைக்க போனவனுக்கு அதை படிக்கும் ஆர்வம் வந்தது.....
அவளுடைய தோழர் தோழிகள் அவனுடைய மனைவியை பற்றி எழுதிருந்த டைரி அது .......
அதை படித்தவனுக்கு தான் தேவையில்லாமல் தன் மனைவியை
சந்தேகித்து தானும் வருந்தி அவளையும் வருத்தி விட்டதை உணர்ந்தான் .......அவளுடைய தோழி அன்று அவளை வழக்கம் போல கிண்டல் செய்துள்ளாள்...... இனி தன்
மனைவியின் இதழினில் சிரிப்பை காண்பது மட்டுமே தன் வாழ்க்கையின் லட்சியம் என முடிவு செய்தான்.,...
இனி அவர்களின் வாழ்வு மலர்
நாம் இருக்கும் சமூகத்தில் இன்னும் பெண்களின் சுதந்திரமும் விருப்பமும் மறுக்கப்படுவது ஏன் பெற்றோரின் பயத்தினாலா? பாலியல் வன்கொடுமைகளாலா ?
புகுந்த வீட்டில் ஏன் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது....???
உங்கள் பார்வையில் ஒரு மாமியார்-மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும்....??
உங்களது கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே.....!!