ஸ்ருதிச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ருதிச்சந்திரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jun-2015
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  20

என்னைப் பற்றி...

எழுத துடிக்கும்
ஒரு
துடிப்பான
இதயம் ...........

என் படைப்புகள்
ஸ்ருதிச்சந்திரன் செய்திகள்
ஸ்ருதிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2017 11:57 pm

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

இது சரியா இருக்கு என எண்ணிக்கொண்டே தான் ரெடி
செய்த வீடியோவை சிடியில் பதிவு செய்தாள் ரசிகப்ரியா
(நமக்கு ரசிகா).அவள் மனமோ இது அந்த எருமைக்கு பிடிக்க வேண்டும் என
லேண்டிக்கொண்டது.

ரசிகா தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் யுவதி
பரத்(எருமை) அவளுடைய அலுவலக தோழன்இரண்டு
வருட நட்பு டாம் அண்ட் ஜெர்ரி போலதான் அவனுடைய
கல்யாணத்துக்கு சர்பைஸ் பண்ணதான் அவர்களது போட்டோக்களை
இணைத்து அந்த

மேலும்

ஸ்ருதிச்சந்திரன் - ஸ்ருதிச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2016 10:47 am

நகுல் அன்றைய வேலையில் மூழ்கி இருந்தான் ...... தண்ணிரில் மீன் அழுதா தரைக்கு அது தெரிவதில்லை என வைரமுத்துவின் வரிகளில் அவனது போன் சிணுங்கியது .அவனுடைய தங்கை மித்ராதான் அழைத்து இருந்தாள்...
நாளைக்கு அவன் கண்டிப்பாக வரவேண்டும் என்று .........



உன் இதழினில் நான் சிரிப்பேன் தொடரும்

மேலும்

ஸ்ருதிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2017 1:57 am

கனவுகள் யாவும் நீயே
என்றாலும்
நான் உன் விழிகளை
பார்த்து வாழ்வதே
கனவாக வேண்டுமடி
இந்த வரத்தை நான்
பெற இன்னும் எத்தனை
தவங்கள் புரிவதடி
உன் விழிகள் பேசும் கவிதைகள்
நான் எழுதும் கவிதைகள்
அல்ல பெண்ணே
எனக்கு மட்டும் புரியும்
நேச கவிதைகளடி
உன் ஓரக்கண் பார்வை
என் மீது பட்டால்
அது என் பாக்கியமடி
P

மேலும்

ஸ்ருதிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 5:01 pm

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளை பாத்துருப்பேன்
தினமே
மழையை என் மனதினில் நீ விழுந்ததை
விழுந்ததை
ஒரு விதையான நான் எழுந்தேன்

மேலும்

ஸ்ருதிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2016 3:04 pm

நகுல் அன்று அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான் ....... அவசரத்தில் தன்னுடைய பைலை தேடினான் ..
அப்போது ஒரு டைரி விழுந்தது அலமாரியில் இருந்து ...... அதை திரும்பி வைக்க போனவனுக்கு அதை படிக்கும் ஆர்வம் வந்தது.....
அவளுடைய தோழர் தோழிகள் அவனுடைய மனைவியை பற்றி எழுதிருந்த டைரி அது .......
அதை படித்தவனுக்கு தான் தேவையில்லாமல் தன் மனைவியை
சந்தேகித்து தானும் வருந்தி அவளையும் வருத்தி விட்டதை உணர்ந்தான் .......அவளுடைய தோழி அன்று அவளை வழக்கம் போல கிண்டல் செய்துள்ளாள்...... இனி தன்
மனைவியின் இதழினில் சிரிப்பை காண்பது மட்டுமே தன் வாழ்க்கையின் லட்சியம் என முடிவு செய்தான்.,...

இனி அவர்களின் வாழ்வு மலர்

மேலும்

ஸ்ருதிச்சந்திரன் - ஸ்ருதிச்சந்திரன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2016 4:08 pm

நாம் இருக்கும் சமூகத்தில் இன்னும் பெண்களின் சுதந்திரமும் விருப்பமும் மறுக்கப்படுவது ஏன் பெற்றோரின் பயத்தினாலா? பாலியல் வன்கொடுமைகளாலா ?

மேலும்

கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தியதால் தான், அன்னை தெரசா, முத்துலட்சுமி ரெட்டி சாதனைகள் செய்தனர். பெற்றோர் வளர்ப்பும், சமுதாயத்தின் அரவணைப்பும் இருந்தால் படிப்பறிவில்லாத, கிராமத்துப் பெண் கூட சாதிக்க முடியும்.. பெற்றோர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அப்படிச் செய்தாலே சுதந்திரமும், முடிவெடுக்கும் வாய்ப்பும் தானாக கிடைக்கும். எடுத்தோம், கவிழ்த்தோம் என இருந்தால், வாழ்க்கை வீணாகிவிடும். மனப்பக்குவம் அடையும் வரை, பெற்றோர் அரவணைப்பில் சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம். அது தவறில்லை. 11-Aug-2016 9:47 pm
இந்தியா எனது நாடு-இந்தியர் அனைவரும் சமம்-இங்குள்ள அனைவரும் எனது சகோதர , சகோதரிகளே என்ற எண்ணம் நம் மனிதர்களுள் ஏற்படவில்லை-அதனால் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் காண்கின்றனர்-பெண்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய பட்டதுஎன வாசகம் வந்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய படாத வரை இந்த சமூகத்தின் மீது பெற்றோர்களுக்கு பயம் ஏற்படவே செய்யும் 11-Aug-2016 7:20 pm
ஒரு பெண்ணை தனியே வெளியே பெற்றோர்கள் அனுப்பாமைக்கு கரணம் அவள் மீது நம்பிக்கையின்மையால் இல்லை.நம் சமூகத்தின் சீர்கெட்ட நிலை தான் கரணம்.தற்பொழுது குமரியிலிருந்து கிழவி வரை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.இதனால் ஒரு பெண் தனித்து எங்கும் செல்ல முடியாத நிலை.பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் கூட பாலியல் வன்கொடுமைகளால் அவர்களின் சுதந்திரத்தை தடை செய்கின்றனர்.ஆனால் இன்னும் சில பெற்றோர்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கூண்டுக்குள்ளயே அவர்களின் ஆசை விருப்பங்களை முடக்குபவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் இதுவும் ஒரு விதத்தில் பெற்றோர்களின் பயமாகக் கூட இருக்கலாம்.ஆகவே தாங்கள் கூறிய இரு கருத்துக்களுமே ஒரு பெண்ணின் சிறகு வெட்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.அதிலும் பாலியல் வன்கொடுமைகள் தான் அதிக பங்கு வகிக்கின்றது என்பது என் பார்வையிலான கருத்து தோழரே....... 11-Aug-2016 5:47 pm
ஸ்ருதிச்சந்திரன் - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2016 7:13 pm

புகுந்த வீட்டில் ஏன் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது....???
உங்கள் பார்வையில் ஒரு மாமியார்-மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும்....??
உங்களது கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே.....!!

மேலும்

உண்மையான கருத்து....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் என் இனிய நன்றிகள் தோழி.... 28-Aug-2016 12:09 pm
உண்மைதான்.....கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழி.... 28-Aug-2016 12:09 pm
அவள் அம்மாவாக நினைப்பது இல்லை இவள் மகளாக பார்ப்பதில்லை 20-Aug-2016 3:48 pm
ஏன் மாமியார் மருமகள் சண்டையை மட்டும் இந்த சமூகம் பெரியதாகப் பார்க்கிறது என்று புரியவில்லை . ஏன் ஒரே வீட்டில் பிறந்த சகோதரிகள் , அம்மா மகள் பிரிவினைகள் , இவைகளும் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே இது பெரிய விஷயமானாலும் அவரவர் தஙகள் தஙகள் விருப்பப்படி அவரவர் வழியில் செல்லலாமே . ஒருவரை ஒருவர் அடக்க நினைப்பதும் , மாற்ற நினைப்பதும் இதற்கு காரணம் தோழி ! அதை நிறுத்தினாலே இந்த சண்டைக்கு வேலையில்லாமல் போய்விடும் . இதற்கு கணவன் வரவேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் பெரிதாகுமே தவிர தீர்வு ஏற்படாது. 15-Aug-2016 4:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே