தமிழ் செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் செல்வன்
இடம்:  kolakkaravadi
பிறந்த தேதி :  05-Apr-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Oct-2016
பார்த்தவர்கள்:  958
புள்ளி:  36

என்னைப் பற்றி...

Tamil செல்வன்.ஏ 2nd b.com (ca .

என் படைப்புகள்
தமிழ் செல்வன் செய்திகள்

உன் வாழ்வில் சந்தோசம் வேண்டும் என்றால் உன்னை நேசி !!! உன் வாழ்க்கையே சந்தோசமாக வேண்டும் என்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாய் நேசி!!!!!

         - pinky 💞

மேலும்

தமிழ் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 12:34 pm

உன் உதடுகளை கேட்டேன்
காதலிக்கிறாயா? பதில் இல்லை....
உன் கைகளை கேட்டேன் என் கரம் பிடிப்பாயா என..பதில் இல்லை....
உன் கால்களை கேட்டேன் என்னுடன் வருவாயா என..பதில் இல்லை…..
உன் காதுகளை கேட்டேன் என் குரல் கேட்பாயா என ...பதில் இல்லை...
உன் கண்களை கேட்டேன் என்னை பார்ப்பாயா என...பதில் வந்தது உன்னை மட்டுமே பார்க்கிறேன் என்று
மாயம் செய்தாய் காயமானேன் உடம்பில் இல்லை மனதில்.....

மேலும்

பல கேள்விகளுக்கு கண்களே விடை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 1:12 pm
தமிழ் செல்வன் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2017 7:34 am

கண்ணீா்த் துளியை
வெற்றுத் திரவம் என்று
தீா்மானித்து விட முடியவில்லை......

ஒரு கண்ணீா்த் துளியை
அளந்து பாா்த்தேன்
பிரபஞ்சத்தை விடப்
பொியதாக இருந்தது
பிளந்து பாா்த்தேன்
பூகம்பத்தை விட
பேரதிா்வாக இருந்தது
நிறுத்துப் பாா்த்தேன்
பேரண்டத்தைவிடவும்
எடைகூடியதாகவே இருந்தது
உடைத்துப் பாா்த்தேன்
உள்ளே உயிா் இருந்தது
நுகா்ந்து பாா்த்தேன்
அடிமை வாசனை இருந்தது
சுவைத்துப் பாா்த்தேன்
அமிலத்தின் அவஸ்தை இருந்தது
உற்றுப் பாா்த்தேன்
உருகும் மெழுகுவா்த்தியின்
மென்மை இருந்தது
தீண்டிப் பாா்த்தேன்
கொந்தளிக்கும் எாிமலைக்
குழம்பின் குமிழ்கள் இருந்தன
ஒளியுடனும் அனலுடனும் .......

வெற்றுத் தி

மேலும்

இந்த கவிதை வரிகளுக்கு நான் காலம் முழுதும் அடிமை ... அருமையான படைப்பு 15-Nov-2017 5:07 pm
கண்ணீர் துளியில் வலிகல் இருப்பதை உனர்ந்தேன் மிக அருமை வாழ்த்துக்கள் 22-May-2017 10:53 pm
படைப்பு போற்றுதற்குரியது பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் ----------------------------------------- வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது. ‘கொஞ்ச நேரத்தில் நிறைய விஷயங்களை கண்ணீரால் வெளிப்படுத்த முடிகிறது’ 21-May-2017 5:18 am
எழுதிய காகிதம் கூட கண்ணீர் சிந்தும் ..... உணர்வில் தமிழின் புலமை கலந்தது அருமை ... 09-May-2017 4:17 pm
தமிழ் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 3:31 pm

சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளில் தமிழ் எழுந்து முழங்க வேண்டும்
என்றனர் சான்றோர்

தமிழகத்தில் தமிழை பேச வேண்டும்
ஆங்கிலத்தின் அடிமை தனம் ஒழியவேண்டும்

தமிழின் தரம் உயர வேண்டும்
சரித்திரத்தில் தமிழன் பெயர் இருக்க வேண்டும்

தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவேண்டும்
சாதிகள் முற்றிலும் ஒழிய வேண்டும்

சமயகட்டுப்பாடுகள் நீங்க வேண்டும்
சமரச உணர்வு தோன்ற வேண்டும்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர் உண்டு
இதை கண்டு அஞ்சிய சில நாடுகளும் உண்டு

தங்கத்தின் தரம் குறைந்தாலும்
தமிழின் தரம் குறையாது

தண்ணீர் உள்ளவரை தாமரை வளர்வது போல
தமிழன் உள்ளவரை தமிழும் வளரும

மேலும்

தமிழ் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 3:23 pm

தாயென்றல் தாலாட்டு
தமிழென்றால் நிப்பாட்டு

ஆங்கிலத்தில் சீன போட்டு
தமிழை அழிப்பதேன் திட்டம் போட்டு

தமிழுக்கு இணையும் இல்லை
தரத்திலும் தமிழ் குறைவில்லை
தயக்கம் ஏன்?
தமிழை பேசுவதில்லை

தமிழ் நிரந்தரமானது அழிவதில்லை
தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு மரணம் இல்லை

மேலும்

தமிழ் செல்வன் - தமிழ் செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2016 11:33 am

முகத்தை பார்க்கும் முன்பே பாசத்தை காட்டினாள் அம்மா !!!

பாலோடு பாசத்தை ஊட்டி
பட்டினி கிடந்தது பசிபோக்கி !
பட்டணம் அனுப்பி படிப்பளித்த தாய்
பாவம் செய்தாலோ !!!

தத்தளிக்கும் தண்ணீரில் தாமரை சிக்கியது!!
தவமிருந்து பெற்றவன்
கண்ணீரில் தள்ளினான்

கணவன் எனும் கையாளாய் மாறி
கை நீட்டினான் !!

அன்பு காட்டியதால் அழுகை மிச்சமா
பாசம் காட்டியதால் பாவம் செய்தேனா!!!

கொண்டவள் சொல் கேட்டு
என் குமரன் மாமியாருக்கு விருந்தளிக்க !!

தாயோ வாசலில் வந்துநிற்க
உள்ளே அழைக்க வார்த்தை திக்க

நாய் போல காத்திருக்க
பேய் போல பேசயிலே
ஆறுதல் கூற கூட நாதியில்லை
பட்டினி கிடந்து படிப்பளித்த

மேலும்

தமிழ் செல்வன் - தமிழ் செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2016 11:13 am

யார் உழவன் ?
காவேரி நீரை கையேந்தி நிற்கிறானே அவனா உழவன் !!!!

காத்து மழை என பாராமல்
செந்நீரை சிந்தி உழைக்கிறானே
அவன் உழவனா?

ஊருக்கு உணவளித்து
தான் உன்ன முடியாமல்
பசியில் கிடப்பவன் உழவனா ????

பேறுக்காக உழைக்காமல்
நாம் உண்ணும் சோறுக்காக
உழைப்பவன் உழவனா ??

ஊருக்கு உழைத்தாலும் அவன்
சோர்வுக்குக்கு காரணம் என்ன ?

உப்பில்லா உணவும்
உழைப்பில்லா மனமும் ஒன்று !

உழைப்பு இருக்கும் ஆண்டுமுழுதும்
உப்புகூட இருக்காது அவன் உண்டு மகிழ !!!!

தப்பு கூட செய்வதில்லை
தான் மண்ணுக்காக !!

தன் விளைச்சலால் பெற்ற பணத்தை கொண்டு ஓர் செப்புகூட வாங்கமுடியவில்லை தன் பெண்ணுக்காக

மேலும்

தமிழ் செல்வன் - தமிழ் செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2016 8:10 pm

அன்புள்ள அம்மா உன் ஆட்சிக்கு இனி மாற்றமில்லை உன் நற்செயலுக்கு சாட்சியும் கணக்கில்லை !!
உனக்கு வகுத்தது இரட்டை இலை நீ தமிழகம் பெற்றெடுத்த பெண் பிள்ளை !!

உன் பாசத்திற்கு இணையில்லை உன்னால் பசி என்ற வார்த்தையே இல்லை !!!

வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு வளர்வோரை ஊக்குவிப்பது உன் செயல்பாடு

பூத்திருந்தது மல்லி மாலைக்காக காத்திருந்தது புரட்சித்தலைவி உன் பெயருக்காக

நீ சொல்வதில்லை எதையும் பேறுக்காக எத்தனை நல் திட்டம் வகுத்தாய் எம் ஊருக்காக

பகைமை மறக்க பசுமை திட்டம் !
சாதி மறக்க சமத்துவபுரம் !

உயிர் வாழ நீரும் !
பசி ஆற சோறும் !
படிப்பிறப்பிக்கு சமசீரும் !
பகுத்தளித்த தா

மேலும்

உயிர் வாழ நீரும் ! பசி ஆற சோறும் ! படிப்பிறப்பிக்கு சமசீரும் ! பகுத்தளித்த தாய் ! பத்து மாதம் சுமந்தத்தை விட மேலானவள் !! ================================================ அருமை கவியே ..அம்மா இலக்கிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்!! 03-Oct-2016 9:12 pm
தமிழ் செல்வன் - தமிழ் செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2016 12:14 pm

இயந்திர உலகில் இயற்கைக்கு என்ன வேலை இனி ஒரு நாளும் தேவையில்லை அதன் சேவை!! இறைவனால் படைக்கப்பட்டது இயற்கை !!
இயற்கையை அழிக்க படைக்கப்பட்டது இயந்திரம் !!
இயற்கையை அழிக்க காரணம் என்ன ? நான் தரும் வேகம் உன்னால் பல சோகம் !!
இறைக்கும் நேரத்தில் நீர் இல்லை ! அறுக்கும் நேரத்தில் மழை தொல்லை !
கதிர்விடும் நேரத்தில் கதிரவன் தொல்லை !!
கருக்கானது எங்கள் பூச்சோலை !! வெறுப்பானது காலை மாலை ! இயற்கையால் வந்தது இடைவேளை ! கல்வி கற்க நேரமில்லை கண்ணீர் இன்றி ஓர் நாளுமில்லை !!
300 கூலிக்கு முப்பொழுதும் உழைத்தாலும் மூன்று வேலை சோற்றுக்கு போதவில்லை ,!! முதலாளி நாங்கள் ஏமாளி ஆனோம் !! இ

மேலும்

அருமையான படைப்பு.... வாழ்த்துக்கள் நண்பரே... 10-Oct-2016 7:38 pm
மேலேயுள்ள பதிவின் கடைசியில் 'திருத்து' என்பதை க்ளிக் செய்தால், வரும் இடத்தில் உள்ளதை copy & Delete செய்தபின், கீழே நான் அமைத்த பத்திகளைக் copy & paste செய்து submit செய்தால் பதிவாகி விடும். 04-Oct-2016 8:11 am
சாரி சார் எனக்கு தெரியாது 03-Oct-2016 10:50 pm
எப்படி சார் என்ஜோய் தெரியாது 03-Oct-2016 10:48 pm
தமிழ் செல்வன் - prakasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

ஜெயமாலினி

விருதுநகா்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

ஜெயமாலினி

விருதுநகா்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

ஜெயமாலினி

விருதுநகா்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே