thamizhmukilan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  thamizhmukilan
இடம்:  பேராவூரணி
பிறந்த தேதி :  30-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2013
பார்த்தவர்கள்:  897
புள்ளி:  237

என்னைப் பற்றி...

உயிர்க் கொண்ட
நாளில்! நான்
உணரவில்லை
நான் ஓர்
உயிரென்று !

தமிழர் உயிர்க்குடிக்க
பகைவர் வெறிப்பிடிக்க
நான் உணர்ந்தேன்
உயிர் தமிழே யென்று!

என் படைப்புகள்
thamizhmukilan செய்திகள்
thamizhmukilan - thamizhmukilan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2014 8:17 am

கோமாளி நாடகத்தில்
வியாபாரி தந்திரங்கள்
விளைச்சல் காணக் கிடைக்கும்
மந்திரிகள்

ஈழம் என்னும் சொல்
இவை அனைத்திற்கும்
மூலதனச் செல்வங்கள்

மூலையற்ற தமிழனுக்கோ
வானை வில்லாய்
வளைக்கும் தலைவர்கள்

வீழ்த்தும் வில்லை
வாழ்த்தும்
வஞ்சகர்கள்

ஊடக திரைகளிலோ
கேடர்கள் ஊடறுப்பேன்
என்னும் மந்திரங்கள்

கூடி உறவாட
கோடி தமிழர்
பகை சாட

கோசங்கள் ஆங்காங்கே
கறுப்புக் கொடிப் பிடிக்கும்
வேஷங்கள் அழகாவே

படுகொலையாளன் வரவுக்கு
பவ்வியமாய் பந்தி விரிக்கும்
பச்சோந்திகள்

எச்சிச் சோற்றிற்க்காய்
இனத்தை அடகுவைக்கும்
இழிப் பிறப்புக்கள்

இல்லாது போக
நல்வாய்ப்பு தார வாருங்கள்
பகை முடிக்க
தம

மேலும்

nichchayam thozhar velvom ,ungkal varukaikkum karuththirkum nandri ... 05-Jun-2014 9:26 am
உண்மையை உரக்க சொல்லிவிட்டீர்கள். ஒன்றுப்படுவோம். வென்று எடுப்போம் தனி ஈழத்தை. !! 05-Jun-2014 8:35 am
thamizhmukilan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2014 8:17 am

கோமாளி நாடகத்தில்
வியாபாரி தந்திரங்கள்
விளைச்சல் காணக் கிடைக்கும்
மந்திரிகள்

ஈழம் என்னும் சொல்
இவை அனைத்திற்கும்
மூலதனச் செல்வங்கள்

மூலையற்ற தமிழனுக்கோ
வானை வில்லாய்
வளைக்கும் தலைவர்கள்

வீழ்த்தும் வில்லை
வாழ்த்தும்
வஞ்சகர்கள்

ஊடக திரைகளிலோ
கேடர்கள் ஊடறுப்பேன்
என்னும் மந்திரங்கள்

கூடி உறவாட
கோடி தமிழர்
பகை சாட

கோசங்கள் ஆங்காங்கே
கறுப்புக் கொடிப் பிடிக்கும்
வேஷங்கள் அழகாவே

படுகொலையாளன் வரவுக்கு
பவ்வியமாய் பந்தி விரிக்கும்
பச்சோந்திகள்

எச்சிச் சோற்றிற்க்காய்
இனத்தை அடகுவைக்கும்
இழிப் பிறப்புக்கள்

இல்லாது போக
நல்வாய்ப்பு தார வாருங்கள்
பகை முடிக்க
தம

மேலும்

nichchayam thozhar velvom ,ungkal varukaikkum karuththirkum nandri ... 05-Jun-2014 9:26 am
உண்மையை உரக்க சொல்லிவிட்டீர்கள். ஒன்றுப்படுவோம். வென்று எடுப்போம் தனி ஈழத்தை. !! 05-Jun-2014 8:35 am
பழனி குமார் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Jun-2014 7:51 am

சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறதாம் திருமணங்கள்
சொல்கிறவர்களை தேடுகிறேன் சொல்வதை விளக்க !
மனங்கள் இணைவதும் மணநாளை குறிப்பதும் இங்கு
பள்ளியிலேயே தொடங்கி கல்லூரியில் முடிவாகிறது !

காதல் திருமணத்தால் குடும்பங்கள் இணைகிறது
கலப்பு மணங்களால் சாதிமதங்கள் கலக்கிறது !
ஒன்றிடும் உள்ளங்களால் ஓங்குது ஒருமைப்பாடு
ஒதுக்கிடும் நெஞ்சமது அதுஅவரவர் நிலைப்பாடு !

இடமாறி செல்கின்றனர் இதயத்தைதேடி இன்று
இடறியும் விழுகின்றனர் பாதை தவறுவதால் !
இடமறியா சென்றிடும் பெண்பார்க்கும் படலங்கள்
இனிமேல் வந்திடும் அறிவிக்கும் திருமணங்கள் !

வருத்தம் இருக்கும் வளர்த்திட்ட பெற்றோருக்கு
வளரும் தலைமுறையோ உ

மேலும்

உண்மைதான் குமரியாரே ... இந்நிலை மாறவேண்டும் . 07-Jun-2014 2:28 pm
சொர்க்கத்தில் நிச்சயிக்க பட்டது அன்று..! ரொக்கத்தில் நிச்சயிக்க படுகிறது இன்று..! 07-Jun-2014 11:39 am
நன்றி நேத்ரா 07-Jun-2014 7:15 am
நல்ல பதில்! 06-Jun-2014 10:56 pm
thamizhmukilan - thamizhmukilan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2014 9:46 am

வானத்தில் பிறப்பெடுத்து வழிந்தோட
வையத்தில் வார்த்தெடுத்த
வெண்மேகம் வீழ்ந்த
வெள்ளிப் பாத்திரம்
விண்மீன்கள் தவழும்
வானத்தின் சூத்திரம்
காற்றசைவில் கலைந்தாடும்
கண்ணாடியின் செயலுக்கு நிகராகும்
கைக்கொள்ள எவருக்கும் உயிராகும்
கண்ணுக்குள் ஆயிரம் விழிகள் கவிபாடும்
மண்ணில் ஆயிரம் உயிர்கள் அதில்லையேல் வாடும்
மங்காத பகலவன் பார்வைக்கு
தங்காது யாவும் மறைந்தே போகும்

மேலும்

நன்றி தோழர் பழனிகுமார் 12-Jan-2014 6:38 am
அருமையான சிந்தனை . 11-Jan-2014 10:52 am
thamizhmukilan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2014 9:46 am

வானத்தில் பிறப்பெடுத்து வழிந்தோட
வையத்தில் வார்த்தெடுத்த
வெண்மேகம் வீழ்ந்த
வெள்ளிப் பாத்திரம்
விண்மீன்கள் தவழும்
வானத்தின் சூத்திரம்
காற்றசைவில் கலைந்தாடும்
கண்ணாடியின் செயலுக்கு நிகராகும்
கைக்கொள்ள எவருக்கும் உயிராகும்
கண்ணுக்குள் ஆயிரம் விழிகள் கவிபாடும்
மண்ணில் ஆயிரம் உயிர்கள் அதில்லையேல் வாடும்
மங்காத பகலவன் பார்வைக்கு
தங்காது யாவும் மறைந்தே போகும்

மேலும்

நன்றி தோழர் பழனிகுமார் 12-Jan-2014 6:38 am
அருமையான சிந்தனை . 11-Jan-2014 10:52 am
thamizhmukilan - Raymond Pius அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2013 5:14 am

காந்தி தேசமும்
புத்த தேசமும் - என்
ஈழ தேசத்தை
வாழ விடாமல் - நிம்மதியாய்
வீழவும் விடாமல் - இன்று
மீளவும் விடாமல்
அகிம்சைக்கும்
அமைதிக்கும்
சமாதி கட்டி - அதில்
சாமர்த்தியமாய் அரசியல்
செய்து கொண்டிருக்கிறார்கள்
சாதிக்கப் போவதில்லை நீங்கள்
சாயத் தான் போகிறீர்கள் - அதுவரை
ஓயப் போவதில்லை
மாணவர் பேரவை ..

மேலும்

அருமையான யதார்த்த வரிகள்.....உண்மையை துணிச்சலாக உரைக்கும் வரிகள்.....வாழ்த்துக்கள் நண்பரே. 23-Dec-2013 4:05 pm
அன்பரே உலகத்திற்கு தெரியாத பலவிஷ்யங்கள் உள்ளன. போராளிகள் ஆரம்பத்திலிருந்தே ஒற்றுமையாக இருந்திருந்தால் நிகழ்வுகள் மாறியிருக்கும். மேற்கொண்டு நாம் இதுபற்றிப் பேச ஒன்றும் இல்லை. தமிழர்கள் மொழிவெறி கிடையாடுது. ஆனால் இனப்ப்ற்றும் மொழிப்பற்றும் 99% தமிழர்களுக்குக் கிடையாது. 23-Dec-2013 3:13 pm
இந்திராகாந்தியால் ஒரு போதும் ஈழம் அடைந்திருக்க முடியாது . ஈழ மக்கள் மீது இந்தியாவிற்கு ஒரு போதும் கரிசனம் கிடையாது , சந்தர்ப்பத்திற்காக மட்டுமே ஈழத்தை கையில் எடுத்தார்கள் , பயிற்சி கொடுக்கப்பட்ட போது போராளிகளுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன , அதில் எங்கள் அனுமதி இல்லாமல் வேறு எந்த கருவியையும் நீங்கள் பயன் படுத்தக்கூடாது என்று ..இந்திய சீனப் போரில் கற்ற பாடத்திற்குப் பிறகு அந்த அம்மையார் இலங்கை பக்கமே திரும்பினார்.... 23-Dec-2013 10:50 am
இந்திரா அம்மையார் இருந்திருந்தால் ஈழப்பிரச்னை தீர்ந்திருக்கும். ஜெயவர்த்தனாவின் நரித்தனம், சில் ஆலோசகரின் தவறான வழிகாட்டுதல்கள். போராளிகளின் ஒற்றுமையின்மை, பின்னர் நடந்த படுகொலை இவற்றையெல்லாம் என்னென்பது நண்பரே 23-Dec-2013 9:56 am
thamizhmukilan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2013 8:05 pm

அன்பினை ஈன்றெடுக்கும்
அன்னை யாக்கு நெஞ்சத்தை
பண்பது பாலாக ஊட்டமிட
பொய் யன்புக் கொண்டோரையும்
மெய் யன்பு வருடிவிடும்
பகைமைக் கொண்ட நெஞ்சமும்
பட்டு விடும்
பரந்த அன்பினிலே யாவும்
கலந்து விடும்
அன்பு அதோ
தளைத்து விடும்
வையம் யாவும் அன்றே
செழித்து விடும் .........

மேலும்

நன்றி தோழர் நீண்ட நாளைக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி .. 23-Dec-2013 1:12 am
நன்று....நல்ல படைப்பு..... 22-Dec-2013 8:22 pm
thamizhmukilan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 8:07 am

மூடுபனி தனில்
முகம் நுழைத்து
பட்டொளி வீசும்
பகலவன் போல்
பூச்சூடிய
பாவைதனின்
பார்வை இசைக்கும்
பா தனில்
பறிபோன என் நெஞ்சம்
பதுங்கியது அவளிடம்
காதல் தஞ்சம்....

மேலும்

நன்றி தோழர் 21-Dec-2013 8:17 am
நல்ல வரிகள் 21-Dec-2013 8:10 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (138)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
user photo

svshanmu

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (138)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (138)

மேலே