தர்சிகா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தர்சிகா
இடம்:  இலங்கை (ஈழத்தமிழ்)
பிறந்த தேதி :  12-Dec-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  1344
புள்ளி:  93

என் படைப்புகள்
தர்சிகா செய்திகள்
தர்சிகா - தர்சிகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2015 8:18 pm

ஆயிரம் கோடி நட்சத்திரம்
விண்ணில் இருந்தாலும்
இரவுக்கு அழகு
நிலவுதான்

ஆயிரம் உறவுகள் மண்ணில்
இருந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு
நல்ல நட்புதான் .......

மேலும்

நன்றி 02-Jan-2018 7:09 pm
உண்மைதான்... நட்புதான் இந்த உலகத்தை இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jun-2015 9:00 pm
தர்சிகா - பஸாஹிர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2017 11:54 am

இளமை தேடலில் திருமனம் செய்து
முதுமை தள்ளாடலிள் மறந்து விடாதே...
இளமையில் இனித்திருக்களாம்
அவள் பேச்சு அவள் அழகென்று
எல்லா இனிமைகளும்
முதுமைகளில் மறைந்து விடலாம்
அன்று ஒருவரை ஒருவர்
தாங்கி கொள்ளும் கம்பாய்
காதல் தேவை....

மேலும்

அருமை.. 03-Mar-2017 9:00 pm
உண்மைதான்...இது போல் ஆயுளின் கடத்தக்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அமைந்திடல் வேண்டும் 19-Feb-2017 8:58 am
தர்சிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2017 8:58 pm

உனக்காக காத்திருந்த
நொடிகள்....
ஏன் தாமதம்
ஆகின்றது....
உன்னைக்காணவே...
ஏங்குகின்றது
என் இரு விழிகளும்...

மேலும்

ஏக்கங்கள் எழுதப்படாத குறிப்புகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Mar-2017 8:43 am
பஸாஹிர் அளித்த படைப்பில் (public) SHAN PAZHANI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2017 11:54 am

பேசிய பலர்களது
குரல் இனிக்க வில்லை
உன் குரல் மட்டும் இனிக்கிறது...
உலகம் முழுவதும்
பல அழகிகள் இருந்தாலும்
நீயே மட்டும் என்னில் அழகியாய்...
பல பெண்கள் கடந்து சென்றும்
என்னை நீ மட்டும் கடத்தி சென்றாய்
உன் கண்களால்...
உணர்கிறேன் அன்பே
நீ தான் என் தேவதை என்று...

மேலும்

அருமை 19-Feb-2017 1:18 pm
வாழ்க்கைக்கு தேவைதான் இப்படியொரு தேவதை... 19-Feb-2017 11:23 am
அருமையான ....கவி 19-Feb-2017 9:42 am
எழுதிய விதியின் படைப்பிலக்கணங்கள் என்றுமே பொய்ப்பதில்லை 19-Feb-2017 8:58 am
தர்சிகா - பஸாஹிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2017 11:54 am

இளமை தேடலில் திருமனம் செய்து
முதுமை தள்ளாடலிள் மறந்து விடாதே...
இளமையில் இனித்திருக்களாம்
அவள் பேச்சு அவள் அழகென்று
எல்லா இனிமைகளும்
முதுமைகளில் மறைந்து விடலாம்
அன்று ஒருவரை ஒருவர்
தாங்கி கொள்ளும் கம்பாய்
காதல் தேவை....

மேலும்

அருமை.. 03-Mar-2017 9:00 pm
உண்மைதான்...இது போல் ஆயுளின் கடத்தக்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அமைந்திடல் வேண்டும் 19-Feb-2017 8:58 am
பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Apr-2016 6:09 pm

எப்படி
சாத்தியமானது ?
உடல் வேறு..
உருவம் வேறு..

இருந்தும்
ஒன்றானது**
உயிர்*

~ பிரபாவதி வீரமுத்து


குறிப்பு: (கவிதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் கிடையாது)
தலைப்பு என்ன 370371 ?
370 371
Armstrong Numbers ..
தொடர்ந்து வரும் ஒரேயொரு மூன்றிலக்க Armstrong Numbers

narcissistic numbers (Armstrong numbers
(தன்விருப்பு எண்கள்))Definition :


ஓர் எண், n இலக்கம் (இடம்) கொண்ட எண் என்று கொண்டால், அதன்படி அதில் ஒவ்வொரு இடத்திலும் (இலக்கத்திலும்) உள்ள எண்ணை n மடியாக உயர்த்தி, அவ்வெண்களைக் கூட்டினால் தொடங்கிய எண்ணே கிடைத்தால் அது தன்விருப்பு எண்.

உதாரணம் :

153=1^3+5^3

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 8:19 pm
நன்றி தமிழே ... 20-Jun-2017 8:19 pm
நன்றி தமிழே ... 20-Jun-2017 8:19 pm
நன்றி தமிழே ... 20-Jun-2017 8:18 pm
கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) kanagarathinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Apr-2016 4:40 pm

செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...

புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!

கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!

அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!

வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!

விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!

ஓரடிய எடுத்து முன்னா

மேலும்

நன்றி! 06-Apr-2016 8:38 pm
நன்றி! 06-Apr-2016 8:38 pm
மிக்க மகிழ்ச்சி!! 06-Apr-2016 8:37 pm
அழகிய வரிகளில் பொங்கி வழியும் காதல் பாட்டு ,அருமை வாழ்த்துக்கள் கனகரத்தினம் 03-Apr-2016 2:46 pm
தர்சிகா - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2015 7:58 pm

காதலனே ...
என் நண்பனே ...
இந்தியனா !
அந்நியனா !
ஜீன்ஸ் தேவையா சிவாஜிக்கு !
என் அகத்தின் ஐ ஆனவனே!
என் இதயத்தின் முதல்வனே !
எந்திரனோ என்று சில பாய்ஸ் கூறலாம்...
ஊருக்கும் உறவுக்கும் உழைக்கும் நீ என்றுமே ஜென்டில் மேன் ......

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 7:25 am
ஹா ஹா.. அழகு... நல்ல சிந்தனை... இந்த மனிதரை எல்லாம் படுபொருள் ஆக்கி விட முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு அழகிய படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:47 am
தர்சிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2016 10:03 am

ஒருவரிடம்
உண்மையான அன்பைக் காட்டுங்கள்
போலியான அன்பைக் காட்டாதிர்கள் ...
அந்த போலியான அன்பை காட்டி
ஒருவருடைய மனதை
துன்புறுத்தாதிர்கள்...

மேலும்

ஆனால் பலர் இன்று இதை தான் வாழ்க்கையில் எடுத்து நடக்கின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2016 12:40 am
தர்சிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2016 9:55 am

பிரிவென்பது
ஒருவரை மறப்பதற்கு
அல்ல...
அவர்களை அதிகம்
நினைப்பதற்கே...

மேலும்

உண்மைதான் அப்படி நினைக்கும் நேரங்கள் தான் மிகவும் கொடியவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Apr-2016 12:39 am
C. SHANTHI அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Jun-2015 9:59 pm

அணுகுண்டுகள் அமெரிக்கர் பிரசவத்தில்
லிட்டில் பாயும், பேட் மேனும்
செல்லப் பெயராம்
யுரேனியமும், ப்ளுட்டோனியமும்
வேதிப் பெயராம்...

இரட்டைப் பிறவிகள்
பத்தாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து குதித்து
5000 டிகிரி சென்டி கிரேட் வெப்பம் பாய்ச்சி
தீக்கிரையாக்கியத்தில் மிஞ்சவில்லை எதுவும்...
ஹீரோஷிமா நாகசாகி நாசமாகி...

புல்பூண்டும் முளைக்காமல்
விடம்.. விடம் ... எங்குமாய்...
மனிதநேயத்தை ஆழக் குழி தோண்டி புதைத்து
பலி/பழி வாங்கிய பரவசத்தில் அமெரிக்கர்
இரண்டாம் உலகப் போர் வெறி ஆட்டங்களில் .

இன்னமும் வேதியல் ஆட்டம்
முடிவடைந்தபாடில்லை...
சர்வதேச நாசங்கள்
கண்களுக்குப்

மேலும்

மிக்க நன்றி ஸ்ரீ 28-Jul-2015 8:15 pm
படைப்பு தெளிவு :) 28-Jul-2015 11:13 am
கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே. 14-Jul-2015 9:23 pm
கருத்திற்கு மிக்க நன்றி சர்பான் 14-Jul-2015 9:23 pm
தர்சிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 10:49 am

மேகங்கள் கருத்து...............
மழைத்துளிகள் தரையை நோக்கி
கொட்டுகையில்
அந்த மழைத்துளியில் ஒன்று..
என் உச்சிமேல் பட்டு ....
அந்த மழைத்துளி திடிரென ......
என் தலை உச்சியில் விலவெ
திடிரென என் மனதில் ஒரு கோபம்
எழுந்திடுகையில் .........
அந்த மழைத்துளி மீண்டும்
என் பாதத்தை தலைவணங்கியது.....
அப்போது ஏதோ என் முகத்தில் ....
திடிரென ஒரு புன்னகை .......

மேலும்

சிறப்பான படைப்பு 28-Nov-2015 7:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (102)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
Piranha

Piranha

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (103)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
user photo

A.K.ரங்கநாதன்

உத்திரமேரூர் (காஞ்சிபுரம

இவரை பின்தொடர்பவர்கள் (103)

jothi

jothi

Madurai
user photo

A.K.ரங்கநாதன்

உத்திரமேரூர் (காஞ்சிபுரம
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே