ப தவச்செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ப தவச்செல்வன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Apr-2016
பார்த்தவர்கள்:  2669
புள்ளி:  282

என்னைப் பற்றி...

கவிதை ரசிப்பவன்rn

என் படைப்புகள்
ப தவச்செல்வன் செய்திகள்
தேவிராஜ்கமல் அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Apr-2021 9:31 am

பலமுறை காதலில்
விழுந்திருக்கிறேன்...
அது...
ஒவ்வொரு முறையும்
உன்னுடன் மட்டுமே...!

மேலும்

நன்றி சகோதரர் விஜய்... 25-Apr-2021 8:29 am
அழகு... 21-Apr-2021 1:32 pm
நன்றி தம்பி... 05-Apr-2021 12:32 am
அருமை 04-Apr-2021 11:14 am
ப தவச்செல்வன் - தேவிராஜ்கமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2021 9:18 am

என்னை நேசிக்க...
என்னைப் புரிந்துகொள்ள...
எனக்காக துடிக்க...
ஓர் உயிர் போதும்...
அது நீயாக வேண்டும்...!

மேலும்

நன்றி தம்பி... 05-Apr-2021 12:34 am
அருமையான கவிதை அக்கா. 04-Apr-2021 11:11 am
ப தவச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2020 1:18 am

கல்வியறிவு!
நுண்ணறிவு!
பகுத்தறிவு!
அனுபவயறிவு!
இந்நான்கில் முதல் அறிவு கொடுத்தவர்கள்!
கல்லாக இருந்த என் அறிவை
சிற்பியாய் செதுக்கியவர்கள்!
மாணவர்களின் திறனை
அறிவதில் கெட்டிக்கார்கள்!
நம் ஆசிரியர்கள்....

மேலும்

ப தவச்செல்வன் - ப தவச்செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2020 2:40 am

தோட்டத்தில் பூக்கும் பூக்கள்
என்னவளை காண என்முன்
மாநாடு நடத்தும்

வானில் படர்ந்த மேகங்கள்
என்னவளை காண என்முன்
உண்ணாவிரதம் இருக்கும்!

விண்மீன் கூட்டங்கள்
என்னவளை காண என்முன்
கண்சிமிட்ட மறுக்கும்

அழகிய வெண்ணிற நிலா
என்னவளை காண என்முன்
ஒளிர துடிக்கும்

இத்தகைய அழகை ஒட்டி கொண்டு பனியை கிழித்து ஏறிந்து
வருகிறாள் என் தேவதை!

மேலும்

Nadri 30-Mar-2020 12:43 am
அந்த அழகிய உன்னவளைக் காண வேண்டும் எங்கள் வீதி வழியாய் பவனி வரச்சொல்லுங்கள் கவிஞரே ! அருமை !! 28-Mar-2020 8:18 pm
ப தவச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2020 2:40 am

தோட்டத்தில் பூக்கும் பூக்கள்
என்னவளை காண என்முன்
மாநாடு நடத்தும்

வானில் படர்ந்த மேகங்கள்
என்னவளை காண என்முன்
உண்ணாவிரதம் இருக்கும்!

விண்மீன் கூட்டங்கள்
என்னவளை காண என்முன்
கண்சிமிட்ட மறுக்கும்

அழகிய வெண்ணிற நிலா
என்னவளை காண என்முன்
ஒளிர துடிக்கும்

இத்தகைய அழகை ஒட்டி கொண்டு பனியை கிழித்து ஏறிந்து
வருகிறாள் என் தேவதை!

மேலும்

Nadri 30-Mar-2020 12:43 am
அந்த அழகிய உன்னவளைக் காண வேண்டும் எங்கள் வீதி வழியாய் பவனி வரச்சொல்லுங்கள் கவிஞரே ! அருமை !! 28-Mar-2020 8:18 pm
ப தவச்செல்வன் - ப தவச்செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2020 2:52 am

❤️ ❤️ ❤️
அவளுடன் இருந்த
நெருக்கம்
அவள் பிரிகையில்
கண் நுழைந்த கனவாக
என்றும் இருந்து
கொண்ட இருக்கும்!
உயிர் உள்ள வரை அல்ல!
என் கண் உள்ளவரை!
❤️❤️ ❤️

மேலும்

நன்றி 28-Mar-2020 2:23 am
அருமை!!! 26-Mar-2020 5:45 pm
ப தவச்செல்வன் - ப தவச்செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2020 2:52 am

❤️ ❤️ ❤️
அவளுடன் இருந்த
நெருக்கம்
அவள் பிரிகையில்
கண் நுழைந்த கனவாக
என்றும் இருந்து
கொண்ட இருக்கும்!
உயிர் உள்ள வரை அல்ல!
என் கண் உள்ளவரை!
❤️❤️ ❤️

மேலும்

நன்றி 28-Mar-2020 2:23 am
அருமை!!! 26-Mar-2020 5:45 pm
ப தவச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2020 2:52 am

❤️ ❤️ ❤️
அவளுடன் இருந்த
நெருக்கம்
அவள் பிரிகையில்
கண் நுழைந்த கனவாக
என்றும் இருந்து
கொண்ட இருக்கும்!
உயிர் உள்ள வரை அல்ல!
என் கண் உள்ளவரை!
❤️❤️ ❤️

மேலும்

நன்றி 28-Mar-2020 2:23 am
அருமை!!! 26-Mar-2020 5:45 pm
ப தவச்செல்வன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Nov-2019 12:34 am

நாம் ஏமாறுவதற்கு உண்மையான காரணம்?

மேலும்

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை ! 09-Jan-2020 12:32 am
நம் மனம் எப்பொழுதெல்லாம் நம்மை முட்டாளாக்குமோ அப்பொழுதெல்லாம் 27-Dec-2019 12:54 pm
நாம் எதையும் சிந்திக்காமல் செயல் படுவதால் ஏமாறுகிறோம் ..ஒரு நிமிடம் ஒதுக்கி சிந்தனை செய்து முடிவு எடுத்தால் நாம் நிச்சயம் ஏமாற்றப்படமாட்டோம் என்பது எனது கருத்து... 08-Nov-2019 10:38 am
நாம் ஏமாறுவதற்கு காரணம்.. "நம்பிக்கையை " நாம் ஏன் எதற்கு என்று தெரியாமல் பலர் மீது நம்பிக்கை வைத்து விடுகின்றோம்.. அதன் காரணமாக நமக்கு சில எதிர்பார்ப்புகள் உண்டாகின்றது அங்கிருந்து தொடங்குகின்றது நம் ஏமாற்றம்... "இது நமக்குத்தான் என்று நீ நம்பும் பட்சத்தில் இருந்து தொடங்குகிறது உனது ஏமாற்றம்" 06-Nov-2019 12:58 pm
ப தவச்செல்வன் - கிச்சாபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2019 8:36 pm

என்னவள்
என் காதல் கனவுகளை
நினைவாக்கினாள்....!

ஆனாலும் - ஏனோ?
என் கல்யாணக் கனவுகளை
கனவாக்கினாள்!

மேலும்

ஏக்கம் ஏமாற்றம் அருமை 17-May-2019 9:46 am
ப தவச்செல்வன் - அமிர்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 12:00 am

தமிழகத்தின் அவல நிலை

தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகள்
துவக்கப் பள்ளி 5 ம் வகுப்பு வரை = 24208
நடுநிலைப் பள்ளி = 6325
உயர்நிலைப் பள்ளி = 2143
மேல்நிலைப்பள்ளி = 1856
மொத்தம் = 34532
(2005 - 2006 கணக்கெடுப்பின் படி_

மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை = 13 (...)

மேலும்

ப தவச்செல்வன் - ப தவச்செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2016 10:37 am

நான் கண்கள் திறந்து
பார்த்த முதல் உருவம் நீ!
என் இரு உதடுகள் சேர்த்து
முத்தமிட்ட முதல் உருவம் நீ!
துன்பப்படும் போது
மனம் வருந்தும் உருவம் நீ!
இன்ப்ப்படும் போது
மனம் மகிழும் உருவம் நீ!
எனக்கு உயிர் தந்து உலகை
காட்டிய கடவுளின் உருவமே நீ!
அம்மா..... அம்மா.... அம்மா...

மேலும்

கண் கண்ட தெய்வம் அம்மா 01-May-2016 10:46 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (94)

Hemadevi Mani

Hemadevi Mani

malaysia
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
பிரியா

பிரியா

பெங்களூரு
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (96)

இவரை பின்தொடர்பவர்கள் (95)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே