தீனா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தீனா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  04-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2013
பார்த்தவர்கள்:  240
புள்ளி:  69

என்னைப் பற்றி...

கற்பனையில் கண்டதை கவிதையாக எழுதுகிறேன். எழுதியது பிடிக்காவிடில் எழுத்தாணியை எடுத்து என் தலையில் குற்றிகொள்ள நான் ஒன்றும் சீள்த்தலைசாத்தனார் அல்ல. நீங்கள் பிடிக்காமல் காட்டும் முகபாவனையையும் ரசிக்கும் பித்தன் நான்.rnrnபடிக்காததை கொடுத்து படிக்க வைத்து rnபடித்தது பிடிக்காததுபோல் நடிக்கும் rnஉங்கள் நடிப்பையும் எனக்கு பிடிக்கும்.

என் படைப்புகள்
தீனா செய்திகள்
தீனா - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2016 8:51 pm

நிறைமதியில் ஒரு சிறுமதி
உன் நெற்றியிலே திருஷ்டிப்பொட்டு..

தலையில் செயற்கைப் பூப்பூத்த
இயற்கைச் செடியே!
சுட்டும் விரல் ஒன்றில்
சுற்றும் பூமி தாங்கும்
சுத்த இறையே!
உனது இந்தப் பார்வைக்கான
புரிதல் தேடியலைந்து முட்டாளைப்போன
ஞானிதான் நான்....
இருந்தும், அர்த்தம் அறியாமல்
அவதிப்படும் இந்த அப்பாவிக்கு
ஆறுதல்கூற நீ எத்தனிக்கும்போது
அம்மா என்று சரியாய் சொல்கிறாய்!
அப்பாவை தப்பாய் உச்சரிக்கிறாய்!
அடுத்து நீ கூறும் சங்கீதங்கள்
ஒன்றுமே புரியாவிட்டாலும்
எனது காதுகள் தேனால்
கழுவிடப்பட்டது போல் பிரமிக்கிறேன்!

அழுகும் அழகே!
என்றும் அழுகா அதிசயமே!
முல்லைக்கு தேர்தந்த
பார

மேலும்

குழந்தையும் கடவுளும் ஒன்று தான். அன்பின் கவிதை அழகு! வாழ்த்துக்கள் ... 13-Aug-2016 10:06 am
மழலைகள் மனதை வசியப்படுத்தும் உயிரோட்டங்கள் 13-Aug-2016 9:57 am
அழகான வரிகள்....... 12-Aug-2016 9:15 pm
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2016 8:51 pm

நிறைமதியில் ஒரு சிறுமதி
உன் நெற்றியிலே திருஷ்டிப்பொட்டு..

தலையில் செயற்கைப் பூப்பூத்த
இயற்கைச் செடியே!
சுட்டும் விரல் ஒன்றில்
சுற்றும் பூமி தாங்கும்
சுத்த இறையே!
உனது இந்தப் பார்வைக்கான
புரிதல் தேடியலைந்து முட்டாளைப்போன
ஞானிதான் நான்....
இருந்தும், அர்த்தம் அறியாமல்
அவதிப்படும் இந்த அப்பாவிக்கு
ஆறுதல்கூற நீ எத்தனிக்கும்போது
அம்மா என்று சரியாய் சொல்கிறாய்!
அப்பாவை தப்பாய் உச்சரிக்கிறாய்!
அடுத்து நீ கூறும் சங்கீதங்கள்
ஒன்றுமே புரியாவிட்டாலும்
எனது காதுகள் தேனால்
கழுவிடப்பட்டது போல் பிரமிக்கிறேன்!

அழுகும் அழகே!
என்றும் அழுகா அதிசயமே!
முல்லைக்கு தேர்தந்த
பார

மேலும்

குழந்தையும் கடவுளும் ஒன்று தான். அன்பின் கவிதை அழகு! வாழ்த்துக்கள் ... 13-Aug-2016 10:06 am
மழலைகள் மனதை வசியப்படுத்தும் உயிரோட்டங்கள் 13-Aug-2016 9:57 am
அழகான வரிகள்....... 12-Aug-2016 9:15 pm
தீனா - கங்கைமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 9:50 am

கதவு திறந்திருக்கு-உன்
நினைவென்கோ போயிருக்கு,
காதல் பறவைரெண்டை-உன்
கண்கள் பார்த்திருக்கு.,
கொதித்து உடலிற்கு
குடத்தில் நீரிருக்கு.,
பட்டு உடுத்தி இந்த
மொட்டு பூத்திருக்கு.

களவுக்கதிரவனே கன்னம் வருடாதே !
காதலன் வரவுக்காய் கன்னி காத்திருக்காள் !.
-கங்கைமணி

மேலும்

நன்றி தோழி 29-Oct-2016 2:37 pm
அருமை தோழரே!!! 27-Oct-2016 7:02 pm
அருமை நண்பரே! 24-Aug-2016 6:05 am
மணிப்புறா வந்துருச்சு மன்னவனும் எத்தியாச்சு மங்கையிவள் எண்ணமாச்சு மடிதவழும் பொழுதுமாச்சு..! 18-Aug-2016 4:31 pm
தீனா - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2016 4:32 am

பள்ளமேடான சாலை
பரதமாடும் பேருந்து
பிரசவ வலியில்
பிரயாணிக்கும் பயணிகள்
வேலைக்குப் போகும்
அக்கூட்டத்திடையே
வேலைசெய்து கொண்டிருக்கும்
அவ்விருவர்
ஒருவன் பேசாமலே...
ஒருவன் பேசிக்கொண்டே...
சில்லரையின் சிக்கல்களும்
சாலையின் மோசங்களும்
அவரவர் முகத்தை
முறுக்குச்சுட வைத்தாலும்
நிறுத்தம் வந்தால் ஊதுவதும்
சப்தம் கேட்டால் நிறுத்துவதும்
தவறாத அணிச்சை செயலாகிறது
அந்தத் தற்காலிக கைதிகளுக்கு.

மேலும்

நன்றி தோழரே...... 12-Aug-2016 12:34 am
உண்மையில் சாதாரணமா ஒரு கவிதையை படைத்து அசைத்திவிட்டீர்கள்.அருமை ! 08-Aug-2016 9:56 am
இயல்பு 10-Jun-2016 1:14 pm
நன்றி 25-Feb-2016 10:25 pm
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2016 4:32 am

பள்ளமேடான சாலை
பரதமாடும் பேருந்து
பிரசவ வலியில்
பிரயாணிக்கும் பயணிகள்
வேலைக்குப் போகும்
அக்கூட்டத்திடையே
வேலைசெய்து கொண்டிருக்கும்
அவ்விருவர்
ஒருவன் பேசாமலே...
ஒருவன் பேசிக்கொண்டே...
சில்லரையின் சிக்கல்களும்
சாலையின் மோசங்களும்
அவரவர் முகத்தை
முறுக்குச்சுட வைத்தாலும்
நிறுத்தம் வந்தால் ஊதுவதும்
சப்தம் கேட்டால் நிறுத்துவதும்
தவறாத அணிச்சை செயலாகிறது
அந்தத் தற்காலிக கைதிகளுக்கு.

மேலும்

நன்றி தோழரே...... 12-Aug-2016 12:34 am
உண்மையில் சாதாரணமா ஒரு கவிதையை படைத்து அசைத்திவிட்டீர்கள்.அருமை ! 08-Aug-2016 9:56 am
இயல்பு 10-Jun-2016 1:14 pm
நன்றி 25-Feb-2016 10:25 pm
தீனா அளித்த படைப்பில் (public) nallasamy மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Oct-2015 1:10 am

கர்ப்பிணியைத் தின்று
கருவைத் துப்பினேன்!
இன்று
குப்பையிலே குழந்தை
முளைக்கிறாள்!
விரும்பி உண்ட
பழமோ... மலமாய்!
வேண்டாத விதையோ...
நாளை மரமாய்!

மேலும்

நன்று 24-Feb-2016 3:43 pm
நன்றி தங்களின் பாராட்டுக்கு 15-Feb-2016 10:20 pm
அருமை...வாழ்த்துக்கள்..தொடருங்கள்... தவறாமல் எழுத்துப் பிழைகளை சரி செய்து கொள்ளவும்... 13-Feb-2016 2:11 pm
அழகான கவிதை 15-Oct-2015 5:31 pm
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2015 1:10 am

கர்ப்பிணியைத் தின்று
கருவைத் துப்பினேன்!
இன்று
குப்பையிலே குழந்தை
முளைக்கிறாள்!
விரும்பி உண்ட
பழமோ... மலமாய்!
வேண்டாத விதையோ...
நாளை மரமாய்!

மேலும்

நன்று 24-Feb-2016 3:43 pm
நன்றி தங்களின் பாராட்டுக்கு 15-Feb-2016 10:20 pm
அருமை...வாழ்த்துக்கள்..தொடருங்கள்... தவறாமல் எழுத்துப் பிழைகளை சரி செய்து கொள்ளவும்... 13-Feb-2016 2:11 pm
அழகான கவிதை 15-Oct-2015 5:31 pm
தீனா - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2015 3:18 am

மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!

மேலும்

நன்றி நண்பரே..... 07-Oct-2015 2:23 am
நல்ல கற்பனை... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:14 am
நன்றி அன்பரே........ 06-Oct-2015 10:16 pm
மிக்க நன்றி........ 06-Oct-2015 10:15 pm
தீனா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Oct-2015 3:18 am

மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!

மேலும்

நன்றி நண்பரே..... 07-Oct-2015 2:23 am
நல்ல கற்பனை... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:14 am
நன்றி அன்பரே........ 06-Oct-2015 10:16 pm
மிக்க நன்றி........ 06-Oct-2015 10:15 pm
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2015 3:18 am

மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!

மேலும்

நன்றி நண்பரே..... 07-Oct-2015 2:23 am
நல்ல கற்பனை... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:14 am
நன்றி அன்பரே........ 06-Oct-2015 10:16 pm
மிக்க நன்றி........ 06-Oct-2015 10:15 pm
தீனா - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2015 2:18 am

அரை மாதத்தில்
முழுமையாய் கர்ப்பமானாள்
நிலா!

யார் காரணம்....?

தெரியலையே......

அடுத்தமுறை
கதவைச் சாத்தும் போது
கண்டறிய வேண்டும்...
அது அமாவாசையா...
அல்ல
அம்மாவாக ஆசையா?.. என்று.

இல்லை! இல்லை!
அது...
பள்ளிக்குச் செல்லையில் (பள்ளிக்கு = தூக்கம் & பாடசாலை)
நடக்கும் பாலியல் கொடுமை!

அவள் அனுபவச் சொல்லால்
நொந்துபோன அவன்....
இதுவரை
ஆசைக்கு தொட்ட
ஸ்பரிசத்தை
அவள் ஆறுதலுக்கு
செலவு செய்தான்.....

மேலும்

நன்றி நண்பரே........... 18-Sep-2015 7:54 pm
சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Sep-2015 12:08 am
நன்றி நண்பரே........... 17-Sep-2015 6:57 am
நன்றி நண்பரே........... 17-Sep-2015 6:57 am
ஜின்னா அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Sep-2015 1:40 am

எப்பொழுதும் போல அவன்
வரம் கேட்டுக் கொண்டிருக்கிறான்...

எப்பொழுதும் போல
அவனை வரம் கேட்க விடாமல்
இம்சித்துக் கொண்டிருக்கிது அவன் குழந்தை...

எப்பொழுதும் போல
அவனுக்கு தெரிந்திருக்க வில்லை...
அப்படி இம்சிக்கும் வரத்தை
கடவுள் அந்த குழந்தைக்கு
கொடுத்திருக்க கூடும் என்று....

மேலும்

மிக்க மகிழ்ச்சி ஐயா... கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா... தாமத பதிலுக்கு வருந்துகிறேன்... 30-Nov-2015 3:27 am
எப்பொழுதும் வாசிக்கும் வரம் கேட்கலாம் இந்தக் கவிதையை .மிக நன்று ஜின்னா 20-Oct-2015 3:52 pm
ஆஹா மிக சிறந்த புரிதல் கருத்தில் இந்த கவிதை இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள்.. மிக்க நன்றி தோழரே.. வரவிலும் புரிதல் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:15 pm
மிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (196)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
fasrina

fasrina

mawanella - srilanka
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (197)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (196)

lamBo SHaru

lamBo SHaru

switzerland
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே