பார்த்தசாரதி கி. - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்த்தசாரதி கி.
இடம்:  திருப்பரங்குன்றம், மதுரை
பிறந்த தேதி :  09-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2013
பார்த்தவர்கள்:  989
புள்ளி:  41

என்னைப் பற்றி...

வணக்கம்!

என் படைப்புகள்
பார்த்தசாரதி கி. செய்திகள்
பார்த்தசாரதி கி. - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2018 1:45 am

அவன் வாலிபம் செடியாக வளர்ந்து,
அவன் ஆசை மொட்டாகி,
அவள் சிரிப்பில் பூ பூத்து,
அவள் விழி வண்டுகள் ரீங்காரம் இட,
அவள் மௌனம் காயாக காய்க்க,
இருவர் உள்ளம் காதல் கனியாய் இனித்திட,
கல்யாணத்தில் காதல் கனிகள் களித்திட,
இல்லறத்தில் கனிகள் வெம்பி வெதும்பிட,
இனித்த கனியும் புளித்தது,
காதல் திருமண வாழ்விலே.........

மேலும்

பார்த்தசாரதி கி. - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2018 8:43 pm

எதிர்பார்க்காததது தனிமை,
எதிர்கொள்ளாததது தனிமை,
எளிமை ஆக்குவது தனிமை,
ஏற்றம் கொள்ள வைப்பது தனிமை,
உறவு தேடாததது தனிமை,
ஓய்வறியாதது தனிமை,
கற்பனை ஊற்றாய் தனிமை,
கட்டுப்பாடாததது தனிமை,
துணை நாடாததது தனிமை,
மனதுடன் உறவாடுவது தனிமை,
தன்னிறைவு கொள்வது தனிமை,
தற்பெருமை இல்லாததது தனிமை,
தனிமையே கொடுமை என்றாலும்,
மனசாட்சிக்கு என்றும் இனிமையே!

மேலும்

பார்த்தசாரதி கி. - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2018 1:02 am

அவள் பெயரின் முதல் எழுத்தை கேட்டாலே,
இதயம் துடித்திடும் இருமுறை.
அவள் பேசும் ஒலியை கேட்டாலை,
மனம் மயங்கும் பல முறை.
அவள் அருகே வந்து நின்றாலும்,
ஆன்மா உணருகிறது தன் பிறப்பை.
என்ன செய்தாலோ இந்த மாயக்காரி,
அவனை விட்டு சென்றும்,
அவன் மனதை இன்னமும் ஆட்டுவிக்கும்
மந்திரக்காரி!

மேலும்

பார்த்தசாரதி கி. - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2017 12:34 am

எதிர்ப்பார்த்தவைகள்
கிடைக்காத போது,
ஏமாந்த கொடுமைகளை,
அனுபவங்களாய்
மனசாட்சி
உணர்த்த தவறுவதில்லை.

மேலும்

பார்த்தசாரதி கி. - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2017 12:52 am

என்னை ஏற்பது போல
ஒரு பார்வை பார்க்கிறாய்
அந்தப் பார்வையில்
புதிதாக பிறக்கிறேன்
சிறு குழந்தையாக .....

என்னை மறுப்பது போல்
மறு பார்வை பார்க்கிறாய்
அந்தப் பார்வையில்
புரியாமல் இறக்கிறேன்
ஒரு புழுதியாக ....

நீ சிரிப்பது போல
முகம் காட்டினாய்
அந்தப் புன்னகையில்
என் ஆண்மை
பூப்பெய்தியது ....

நீ முறைப்பது போல
முகம் நீட்டினாய்
அந்த பாவத்தில்
என் ஆசையின்
மலர் கருகுகிறது ....

நீ பிடித்தது போல
எனைப் பார்க்கிறாய்
ஒரு பார்வை
எனக்குள் புதிதாக
சிட்டுக்குருவிகள் பறக்கின்றன ...

நீ பிடிக்காதது போல
விழி தாழ்த்துகிறாய்
மறு நொடி
சின்னச் சிட்டுக்குருவிகளின்

மேலும்

வரிகள் குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி ங்க 09-Sep-2017 9:03 pm
வாழ்த்துக்கு நன்றி ஐயா 09-Sep-2017 9:02 pm
ஆயிரமாக வாழ்த்திய வாழ்த்தில் ஆனந்தம் , நன்றி ங்க :) 09-Sep-2017 9:02 pm
நூறது கவி உங்கள் இதயத்தில் நூல் நூற்றத்தில் மகிழ்ச்சியே ... நன்றி ங்க 09-Sep-2017 9:01 pm

உன் கண்கள்
கட்டளைகள்
தருகின்றது
என் இதயம்
கட்டுப்பட்டு
நடக்கின்றது

துரத்திப்
போகும்
காற்றில்
புன்னகை
அச்சுக்கள்
பூக்களின்
அரசாட்சி

கட்சிக் காரி
போல் நீயும்
எதிர்பாராத
வேளையில்
கவிதைக்கு
கண்ணீரை
தருகின்றாய்

ஓவியன் கூட
பூக்கள் முகம்
கேட்டால்
அவள் முகம்
காட்டி விட்டு
சாதனைகள்
புரிகின்றான்

மனம் எனும்
சாலையில்
காதல் எனும்
ஒரு பேருந்து
நித்தம் என்
மேல் மோதி
கவிதைகள்
தருகின்றது

கடல் அலை
உன் காலை
முத்தமிட்ட
மயக்கத்தில்
புகழ் பெற்ற
கவிஞனின்
புத்தகத்தை
திருடுகிறது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:36 am
நன்றாக உள்ளது அண்ணா 16-Dec-2017 1:25 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Sep-2017 10:46 am
மனம் சாலை, காதல் பேருந்து சிறந்த ஓப்பீடு ! மிக்க நன்று 02-Sep-2017 11:44 am
பார்த்தசாரதி கி. - பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2015 8:26 pm

கடவுளை தேடும் கண்களே
இதோ உங்கள் கடவுள்.!!
அண்டத்தை ஆளும் ஈசன்
அனாதையாக கிடக்கிறார்.!!

கோள்களை படைத்த பகவான்
கோணிப்பையில் துயில் கொள்கிறார்.!!

ஈசன் பாதம் தொட ஏங்கும்
பக்தர்களே அவரை முழுதாக
தொட்டு தூக்க மனம் இல்லையா.??

விண்ணைத்தொடும் கோவில்கள்
இருக்கையிலே வீதியில்
வீற்றிருக்கிறாரே.!!

தங்ககாசுகள் உண்டியலில்
புரளுகையிலே சில்லறைகாசுக்கு
திருவோடு ஏந்துகிறாரே.!!

தூங்கிகொண்டிருக்கும் கடவுளை
கொஞ்சம் தட்டி எழுப்புங்கள்
காரணம் யாதுவென கேளுங்கள்.!!

பதில் இதுவாகவும் இருக்கலாம்.?


-திருவிளையாடல்

மேலும்

மிக அருமை ! அறியாமை போக்கும் அற்புத கவிதை, 01-Mar-2017 4:47 pm
மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றிகள் தோழரே 04-Aug-2015 10:05 pm
நல்ல கேள்விக்கு நல்ல பதில் ... அருமையான படைப்பு... நண்பரே தொடரவும் 04-Aug-2015 8:51 pm
மிக்க மகிழ்ச்சி..மிகுந்த நன்றிகள் நட்பே 04-Aug-2015 12:54 pm
பார்த்தசாரதி கி. - துளசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2016 6:18 pm

ஒரு முறை தான்
நினைத்தேன் - பல
நினைவிலே நிழலாய்
பின் ஊழள்கின்றேன்

மேலும்

உங்கள் கவிதை வாசித்தபின் என் கடந்த கால காதலி நினைவில் வந்துவிட்டாள் !! 02-Nov-2016 10:43 pm
அது தான் காதலின் இலக்கணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2016 12:10 am
பார்த்தசாரதி கி. - பார்த்தசாரதி கி. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 12:36 am

அவளை பார்க்க முடிந்தும்,
அவளை உணர முடியவில்லை ,
அவளிடம் பேச நினைத்தும்,
என் உதடுகளை அசைக்க இயலவில்லை,
அவளை அழைக்க எண்ணியும்
என் கைகள் எழவில்லை,
ஆனால், என் நினைவில் மட்டும்
இருந்து என்னை ஆட்டுவிக்கிறாள்.

என்னவென்று எழுந்தால்!
என் தூக்கத்தில் கனவாக வந்தவள்,
என் காதல் ஏக்கத்தின் விழைவாய்,
தூக்கம் நிறைந்த என் கண்களை
கண்ணீரால் நிறைத்து கனவாக சென்றாள்.

மேலும்

அழகு .....நன்று .... 07-Feb-2015 11:14 pm
நல்லாயிருக்கு வார்த்தைகளை இன்னும் குறைச்சு சொல்லவந்ததை இன்னும் சுருக்கமாய் சொல்லி இருக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 07-Feb-2015 7:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே