uma nila - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  uma nila
இடம்:  gudalur
பிறந்த தேதி :  15-Oct-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Aug-2013
பார்த்தவர்கள்:  492
புள்ளி:  55

என்னைப் பற்றி...

கவிதையை விரும்பும் ஒரு தோழி

என் படைப்புகள்
uma nila செய்திகள்
uma nila - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2013 3:47 pm

வானில் இடியின் மேளசத்தம் கேட்கமின்னல் மின் விளக்கேற்றயார் மணநாளின்
ஆனந்த கண்ணீரோ
இந்த மழை !.......

மேலும்

அருமை 06-Dec-2013 4:43 pm
மழை பூமிக்கு இறவன் தந்த அருட்கொடை நல்ல சிந்தனை 11-Nov-2013 11:15 pm
@உமா நிலா:) கற்பனை சிறப்பு தோழி வாழ்த்துக்கள் !!! 27-Oct-2013 10:34 am
வித்தியாசமான கற்பனை உமா 26-Oct-2013 9:21 pm
uma nila - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2018 11:28 am

மழைத்துளி வேண்டி நின்ற
காலம் நாம் கண்டதுண்டு

மலை இன்றி வறண்ட காலமும்
நாம் கண்டதுண்டு .

காலத்தின் வளர்ச்சி
வானிலையில் மாற்றம் .

உலகின் ஒரு துளி நீர் கொண்ட இடமும் .

நீரில் மிதக்கும் உலகமும் இங்கே .

கேரளம்

மக்களை காக்க தூக்கம் இன்றி
போராடும் வீரர்களும் உண்டு .

பணமின்றி அவர்களுக்காக
வேண்டி கொள்ளும் மனமும் உண்டு .

பணத்திற்காக இதை
பயன்படுத்தும் முதலைகளும் உண்டு .

கேரளா மலர கரம் கோர்ப்போம்
துணை நிற்போம்

உங்கள்
உமா நிலா .

மேலும்

uma nila - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2018 11:14 am

malaithuli vendi nindra
kaalam naam kandadundu

malai indri varanda kaalamum
naam kandadhundu.

kaalathin vaalarchi
vaanilayil maatram.

ulagin oru thuli neer konda idamum.

neeril mithakkkum ulagamum inge.

கேரளம்

மக்களை காக்க தூக்கம் இன்றி
போராடும் வீரர்களும் உண்டு .

பணமின்றி அவர்களுக்காக
வேண்டி கொள்ளும் மனமும் உண்டு .

பணத்திற்காக இதை
பயன்படுத்தும் முதலைகளும் உண்டு .

கேரளா மலர கரம் கோர்ப்போம்
துணை நிற்போம்


உங்கள்
உமா நிலா .

மேலும்

uma nila - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2018 11:10 am

மழைத்துளி வேண்டி நின்ற
காலம் நாம் கண்டதுண்டு

மழை இன்றி வறண்ட காலமும்
நாம் கண்டதுண்டு .

காலத்தின் வளர்ச்சி
வானிலையில் மாற்றம் .

உலகின் ஒரு துளி நீர் கொண்ட இடமும் .

நீரில் மிதக்கும் உலகமும் இங்கே .

கேரளம்

மக்களை காக்க தூக்கம் இன்றி
போராடும் வீரர்களும் உண்டு .

பணமின்றி அவர்களுக்காக
வேண்டி கொள்ளும் மனமும் உண்டு .

பணத்திற்காக இதை
பயன்படுத்தும் முதலைகளும் உண்டு .

கேரளா மலர கரம் கோர்ப்போம்
துணை நிற்போம் .

உங்கள்
உமா நிலா

மேலும்

uma nila - uma nila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2014 6:30 pm

என் உலகில் நான் அதிகமாக நேசித்த ஒரு பெண்
என் உயிர் தோழி .....
அவள் புன்னகையில் என் கண்ணீர் மறந்து எனக்கே தெரியாமல்
புன்னகைத்து நின்றேன் ............
அவள் கோபத்தில் கூட என் மீது அவள் வைத்திருக்கும்
அன்பை கண்டு மெய் சிலிர்த்து நின்றேன்......
என் முதல் குழந்தையாய் அவள் தேவைகளை
பூர்தி செய்து தாய்மையுடன் பாதுகாத்தேன் ......
அவள் அழுது நிற்கும் நேரங்களில்
அவள் கண்ணீர் துடைத்து என் கண்ணீர் துளியை
தண்ணீரோடு கலந்தேன் .............
அவள் தினம் கொடுக்கும் முத்தத்தில்
என் தாயின் ஸ்பரிசம் கண்டேன் ........
கதை சொல்லி உறங்க வைக்க தாயான நான்
பாட்டி ஆகி போனேன் .....
அவள் உறங்கும் அழகை

மேலும்

வலிகள் மறைந்து போகும் அவள் நினைவில் நாம் வாழும் வரை .. 13-Nov-2014 10:25 am
வலி நிறைந்த வரிகள்; வெறும் வார்த்தைகள் அல்ல. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு. என் தேவதையை நான் தொலைத்தேன். காதலிடம் அல்ல. மரணத்திடம். அருமை. வரிகள் வாசிக்க வாசிக்க என் தோழியின் நினைவலைகள் நெஞ்சறையில் நிழலாடியது . அன்பு சுமக்கும் இதயம் வலியையும் சுமக்க தான் வேண்டும் போல. காத்திருங்கள். நல்லது நடக்கும். கவி அருமை 13-Nov-2014 10:10 am
நல்லாருக்கு நட்பே... 13-Nov-2014 12:45 am
uma nila - வடிவேலன்-தவம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2014 10:57 am

கண்களில் விழுகிறாள்
தேவதையோ?.
இதயத்தில் நுழைகிறாள்
யாரிவளோ?..

உயிரை எடுத்து
உயிரை கொடுத்தாள்
வாழ்க்கைப் பயணம்
இனிமை கொடுத்தாள்

சிரிக்கிறேன் மணிகளாய்
சிதறுகிறாள்...
நடக்கிறேன் நிழலென
தொடருகிறாள்...

காதல் கோவிலிலே
தெய்வம் ஆனவளே
காலம் சிறந்திடவே
வரங்கள் தருபவளே

வானம் மழை
காற்று பூமி
நீயாய் ஆனதடி..
இந்த இன்பம்
போதும் பெண்ணே
சுகமாய் சாவேனடி...

மேலும்

நன்றி... 11-Nov-2014 12:45 pm
நன்றி... 11-Nov-2014 12:45 pm
நன்று 11-Nov-2014 11:29 am
அழகு.. !! 11-Nov-2014 11:03 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) செந்தேள் மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
சுடர் அளித்த படைப்பில் (public) devadharshni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2014 8:13 am

இனிய இப்பிறவி
இனிதாக முடிந்திட்டு
இனியும் ஒரு பிறவி உண்டென்றால்........
இனிய மகளே.....
இந்த அப்பாவிற்கு
நீயே மகளாக பிறக்கவேண்டும்.

மேலும்

மகள் பாசத்தின் வெளிபாட்டுக்கு நன்றி 13-Nov-2014 8:17 pm
நிலவு மகளுக்கு நன்றி 28-Aug-2014 11:35 am
நன்றி மகளே! 28-Aug-2014 11:35 am
சிறப்பு 25-Aug-2014 10:38 am
uma nila - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2014 7:27 pm

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ;
கரிசனக் களிம்புக்காரன்-நீ
தண்டித்ததும் கண்டித்ததும்
எனக்காய்;


என் நலன்களைப் பெருக்கும்
'AMPLIFIER ' நீ -
என் திறமைகளைக் கண்டுபிடிக்கும்
'DETECTOR' நீ-
என் தவறுகளைத் தடுக்கும்
'RESISTOR' நீ-
என் ஆழியில்
தோணி நீ;


உன் வாழ்வு முழுமையும் அர்ப்பணித்தாய்
என் வாழ்வுக்காய்;
சிலுவை சுமந்தாய்-நான்
சிறகடித்துப் பறக்க;
மெழுகாய் உருகினாய்-நான்
ஒளி தர;
தேனியாய்ச் சேகரித்தாய்-என்
தேவைக்காக;


சமைப்பதிலிருந்து சகலமும் கற்றுத்தந்தாய்
சௌக்கியமாய் நான் வாழ;
வெற்றிகளைக் கற்றுத்தந்தாய்
வெறுமையான தோல்விகளிலிருந்து;
துவண்ட போது தூ

மேலும்

நல்ல சுவையான படைப்பளித்தமைக்கு மிக்க நன்றி ! 29-Sep-2014 10:46 am
சிறிய திருத்தம் தோழர் அல்ல தோழி.தங்கள் கருத்துக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். 12-Aug-2014 6:47 pm
சிறிய திருத்தம் தோழர் அல்ல தோழி.தங்கள் கருத்துக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். 12-Aug-2014 6:44 pm
சிறிய திருத்தம் தோழர் அல்ல தோழி.தங்கள் கருத்துக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். 12-Aug-2014 6:42 pm
uma nila - uma nila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2013 8:04 pm

என் விண்மீன் துரத்தில் தொலைந்து போக

வெளிச்சம் காணமல் கண்ணீர் வழிந்த கண்களும் பூத்து போயின

பசுமைமாறக் காடுகளும் இன்று வாடி வெறிச்சோடி போயின

வெட்ட வெளிகளில் சுற்றி திரியும் உன் மழலை சிரிப்பை தவறிய பூந்தோட்டமும்
இன்று வறண்டு போயின

காரணம் அறிய பேதை நானும் வழி அரியது வலி
சுமக்கிறேன் உனக்காக

புன்னகை காற்று ஒரு நிமிடம் என்னுள் வீசி போக

கண்ணீரின் அலை நித்தம் தொட்டு போகிறது
என்னை

கனிவோடு கரம் தர என்னுள் ஒரு தோழியை தேடி பிடித்து என் வானின் வின்மீனாக்கினேன்

இன்று
அவ்விண்மீன்
என் கண்களில் வழியும் நீரில் மறைந்து விட்டதோ
இல்லை
என் வானை விட்டு அகன்றுவிட்டதோ

மேலும்

பிரிவென்பதே பிரிக்கும் அனைத்திற்கும், மாற்றங்களே மாற்றம் தரும்! 08-Dec-2013 10:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (161)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
sivakami arunan

sivakami arunan

chennai
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (161)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
s.Bharath kumar

s.Bharath kumar

SINGARA CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (161)

user photo

selvaselvam

Nagercoil
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
user photo

எல்விஸ் ராஜு

அன்னவாசல் ,புதுக்கோட்டை ம
மேலே