umauma - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  umauma
இடம்:  கோபிசெட்டிபாளையம்
பிறந்த தேதி :  05-Mar-1968
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Dec-2013
பார்த்தவர்கள்:  445
புள்ளி:  177

என்னைப் பற்றி...

படிப்பு அதிகமில்லை. படிப்பதில் ஆர்வம் அதிகம். கவிதை சமீப கால முயற்சி. குழந்தைகள் பேச, நடக்க பழகுவது போல் ,பிழையிருப்பின் திருத்தம் உரைத்திட்டால் நன்றி மறவேன். சிறப்பாக எழுத ஆவல்.
ஆலோசனகள் வேண்டுகிறேன்.

என் படைப்புகள்
umauma செய்திகள்
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Oct-2014 4:44 pm

எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!

தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!

தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!

தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!

வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!

ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்

அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!

அவன்!
கவிதைகள் நெருப்

மேலும்

அருமையான படைப்பு.... அழகான வரிகள்.... 03-Feb-2016 8:54 pm
நன்றி அய்யா.... 13-Dec-2015 9:51 am
அழகான சொற்களாலான பாமாலை. 03-Feb-2015 5:49 pm
நன்றி 19-Jan-2015 6:42 pm
umauma - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2014 12:11 am

நீ சிட்டு போல சிறகில்லாமல்
பறக்கும் என் வண்ண பறவை
கண்ணிமைக்கும் பொழுதிலே
காணாமல் போகும்
மர்மத்தினாலே....

மேலும்

நல்லாருக்கு தோழமையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Dec-2014 5:10 am
umauma - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 12:36 am

கானல் நீரான என்
கனவில் காணும்
இடமெங்கும் நீ
ஓடும் நீராக
வந்தாய் என்
வாழ்விலும் வசந்தம்
காணச் செய்ய....

மேலும்

umauma - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2014 11:54 pm

நீண்ட வருட தவம்
நல்ல நட்பினை வேண்டி
எதிர்பாரா தருணத்தில் இனிய
நட்பாக இறைவன் உனை
அனுப்பினான் காலம் கடந்து
வந்த நட்பாக நீவந்தாலும்
உன் நட்பின் நற்பலனாக
கிறுக்கலான கவிதை என்
வாழ்வில் இடம் பிடித்ததே
என் கவிதைகள் யாவும்
உனக்கே உனக்கு மட்டும்
அன்பின் இனிய நல்நட்பே
பிரிவு நமது நட்புறவை
நல் வலுப்படுத்தவே நம்
நினைவுகளைக் கொண்டு....

மேலும்

நல்ல வரிகள் நல்ல நட்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Dec-2014 12:02 am
umauma - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2014 11:47 pm

விட்டுப் பிரிய நினைத்தாலும்
விடாமல் எனை துரத்துகிறதே
உன்னுடன் கழித்த இனிய
நாட்களின் நினைவுகள் சுகமான
சோகத்தை சொந்தமாக்கியே ....

மேலும்

umauma - umauma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2014 2:36 pm

தொல்லை தரும் நினைவுகளை
தொலைத்து விட ஆசை
தொலைத்து விட்டால்
திரும்ப கிடைத்திடுமா
என சந்தேகம்..உன்னை
உண்மையாக வெறுத்தால்
அல்லவா உன் நினைவுகளை
தொலைத்து நிம்மதியுடன்
மீதம் உள்ள நாட்களை வாழ....

மேலும்

நன்றி.... 02-Oct-2014 6:56 pm
நன்றி.... 02-Oct-2014 6:56 pm
நன்றி.... 02-Oct-2014 6:55 pm
Super 23-Sep-2014 11:59 pm
umauma - umauma அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 7:47 pm

பலகாலம் உன்னோடு வாழ்ந்த
ஆனந்த அனுபவம் இந்த
சில காலம் உன்னோடு
பழகிய சில நாட்கள்
இன்பத்திலும் துன்பத்திலும்
உன்னோடு சேர்ந்து வாழனும்
பிரிவென்ற துயர் நம்மிடையே
என்றும் வராமல் காக்க நம்
அன்பு தடை செய்திடட்டும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
இந்த நொடியே இறந்தாலும்
உன் நினைவுகள் என்னுடனே
உடன் வந்திடும் உருவமற்ற
காற்றுடனே கலந்து கலங்கின
கண்களை காண சக்தியற்ற
என் விழிகள் கண்ணீருடன்
கலந்ததே உன் விழிகளுடன்

மேலும்

வரிசைகரமாக அமைத்திருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும் என்பது என் பணிவான எண்ணம். 21-Sep-2014 5:32 pm
அருமை தோழமையே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 11-Sep-2014 11:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (22)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே