மகேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகேஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jul-2017
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  3

என் படைப்புகள்
மகேஷ் செய்திகள்
மகேஷ் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
05-Oct-2017 12:46 pm

அவள் இதயமே என் கை உள்ளே அடங்கி விட்டது., ஆனாலும் என் காதலி அடங்குவதில்லை என் ஒரு சில வார்த்தைகளுக்கு!!

மேலும்

மகேஷ் - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 11:07 am

தோழியாய்

எதிர்பாரா நேரத்தில்
எதிர் பார்க்காமல்
கிடைத்த உன்னை
வாழ்நாள் முழுதும்
எதிர்பார்க்கிறேன்
என் " தோழியாய் "


என்றும்...பத்மாவதி

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் அகம் மகிழ்கிறேன்...நன்றி... 28-Sep-2017 2:51 pm
எதிர்பாராத உறவுக்கு தான் நட்பென்று பெயர்... நன்றி 28-Sep-2017 2:50 pm
நன்று 28-Sep-2017 7:33 am
எதையும் என்றும் நட்பு எம்மிடமிருந்து எதிர்பார்த்ததில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 5:47 pm
மகேஷ் - mageshmnc அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2017 5:47 pm

இருக்கும் பொழுது(வயது) இல்லாததை தேடி (அறிவு)
இல்லாத போது (வயது) இருப்பதை தேடி (அறிவு )
அலைவது தான் வாழ்க்கை!!!

மேலும்

அருமை 15-Sep-2017 7:02 pm
மகேஷ் - எண்ணம் (public)
15-Sep-2017 6:45 pm

நமக்கு சோறுதான் முக்கியம் 

மேலும்

எத்தனைகோடி பணம் இருந்தாலும் ஒரு பிடி சோறு கிடைக்கவில்லை என்றால் அந்த பணம் இருந்துதான் என்ன பயன் பொன்னும்,வெள்ளியும் உருக்கினால் சோறு கிடைக்குமோ? உழவன் மண்ணில் உள்ளதால் அன்றோ நமக்கெல்லாம் சோறு! 16-Sep-2017 2:28 pm
vanakkam Bharathi told that --thani oruvanakku unavu illaiyel jekaththinai azhiththiduvom unave marunthu Uyir vaazha SORU anaivarukkum thevai 16-Sep-2017 9:39 am
மகேஷ் - mageshmnc அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2017 6:28 pm

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தவராயின்,அவரின் உதவியை நாம், நம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.
அவருக்கு நன்றி உடையவராக இருத்தல் வேண்டும், மாறாக அவருக்கு கேடு செய்ய நினைத்தோமாயின் அது நம்மையே வந்து சேரும்!

மேலும்

அருமையான ஒன்று!! 15-Sep-2017 6:29 pm
மகேஷ் - mageshmnc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2017 6:22 pm

கணவர் : இன்னைக்கு காலையில என்ன சமையல் பண்ண?
மனைவி : ரவை பிரியாணி
கணவர் : ரவை பிரியாணியை ? வித்தியாசமா இருக்கே
மனைவி : பின்ன உப்புமானு சொன்ன சாப்பிட மாட்டீங்களே!!!

மேலும்

ஆஹா...பிரியாணி மோகம் யாரை விட்டது ... 22-Sep-2017 7:22 pm
நன்றி நண்பரே 15-Sep-2017 6:24 pm
ஹாஹா 15-Sep-2017 6:23 pm
மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2017 6:01 pm

ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.

அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.

ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.

நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.

பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் ப

மேலும்

மகேஷ் - mageshmnc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 5:39 pm

நல்ல நட்பை தேடிக்கொள்ள பல நூறு வருடங்கள் போதாது - ஆனால்
நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நொடி போதும்

மேலும்

நல்ல விளக்கம் 06-Jul-2017 6:47 pm
ஒருபோதும் இழந்துவிட மாட்டேன் 06-Jul-2017 5:46 pm
நானும் 06-Jul-2017 5:45 pm
நம் நட்பை நான் எப்பொழுதும் இலக்கமாட்டேன் 06-Jul-2017 5:44 pm
மகேஷ் - mageshmnc அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2017 5:04 pm

இதல்லவா வாழ்க்கை!!

சிறு வயதில் நம் பெற்றவர்களிடம் வலிக்கின்ற மாதிரி நடித்தோம் 
இப்பொழுது நம் பெற்றவர்களிடம் வலிக்காத மாதிரி நடிக்கின்றோம்!
 

மேலும்

உண்மை 13-Jul-2017 10:30 pm
ஆம் நண்பா 06-Jul-2017 5:14 pm
முற்றிலும் உண்மை. 06-Jul-2017 5:06 pm
மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 12:19 pm

கவிதை என்பது அழகான வரிகளை சொல்வது அல்ல
ஆழமான வலிகளை சொல்வது ஆகும்!

மேலும்

வலிகளையும் அழகாய்ச் சொல்வது வசீகரிக்கும் அல்லவா ?வாழ்த்துகள் 06-Jul-2017 7:14 pm
நன்றி! 06-Jul-2017 12:28 pm
அருமை! 06-Jul-2017 12:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே