வந்திய தேவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வந்திய தேவன்
இடம்:  chennai
பிறந்த தேதி :  23-Aug-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2015
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் கவிதைகள் கதை படிப்பேன்

என் படைப்புகள்
வந்திய தேவன் செய்திகள்
வந்திய தேவன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
வந்திய தேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 1:01 pm

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ… ஹோ… ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ… உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்

மேலும்

கனவுகள் ஒரு நாள் நனவாகும்.அப்போது விழிகளில் ஏற்படும் பரவசம் சிறப்பு 24-Mar-2017 2:03 pm
நினைவுகளின் பாதையில் உள்ளங்களின் பயணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Mar-2017 1:11 pm
வந்திய தேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 1:00 pm

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வை

மேலும்

அழகு நிறைந்த வரிகள் ! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 22-Mar-2017 3:00 pm
மிகவும் அழகான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Mar-2017 1:15 pm
வந்திய தேவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:59 pm

எங்கிலும் என் கொடி பறக்கணும்
புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கணும்
எதிரிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்

அடி பலவான் பீமனின் மகன் அடா
அறம் தருகிற தருமாறின் உறவடா
சக புதிறரின் சங்கடம் தீர்ப்பவன்
சகலரும் தொழும் மன்னவன் தான் இவன்

மேலும்

கனவுகள் எல்லை கடந்தவை ஆனால் அவற்றின் எண்ணங்களில் கற்பு இருக்கின்றது 22-Mar-2017 1:16 pm
வந்திய தேவன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2016 6:24 pm

சிலப்பதிகாரம் - Silappathikaram
சிலப்பதிகாரம் கதை சுருக்கம்

பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.

கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.

மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்

மேலும்

மிக்க நன்றி 30-Nov-2018 9:27 pm
அருமையான பதிவு தோழரே 21-Feb-2017 9:44 pm
வந்திய தேவன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2016 10:15 pm

வைரமுத்து கபாலி பற்றி கூறியது பற்றி

1) ஒரு தமிழன் , தமிழ் வெறியர்
2) ஒரு கவிஞன்
3) ஒரு சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்
4) எல்லோரும் போற்றக்கூடிய மனிதர்

வேறு மாநிலத்தில் இருந்து நடிக்க மட்டும் வந்தவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது அவரவர் விருப்பம்.
ஆனால் ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டில் யாரும் குரல் கொடுக்கவில்லையே?
ஒரு மதிப்பிற்குரிய மனிதருகே இந்த நிலைமை என்றால். நம்மைப் போன்ற சாதாரண தமிழர்களுக்கு எப்படி மரியாதையை கிடைக்கும்.

மேலும்

வெள்ளம் வந்தது , நடிகன் ஏமாற்றினான் என்றார்கள் , புது அரசியல் மாற்றம் என்றார்கள்.. என்ன நடந்தது ? 03-Aug-2016 6:49 pm
தமிழா விழித்தெழு 01-Aug-2016 10:22 am
வந்திய தேவன் - புகழ்விழி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2016 11:56 pm

கவிதைகளுக்கும் நகைச்சுவைகளுக்கும் உள்ள வரவேற்புகள் ஏன் கட்டுரைகளுக்கும் சிறுகதைகளுக்கும் வருவதில்லை.கவிதைகளை தாண்டி கட்டுரைகளுல் சிறந்த கருத்துகள் இருப்பின் ஏன் கட்டுரைகளுக்கு அதிக பார்வைகள் கிடைப்பதில்லை

மேலும்

இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் ஷார்கட்டை விரும்புகிறார்கள் காரணம் நேரம் இருப்பதில்லை அதேசமயத்தில் பொருமையும் இருப்பதில்லை இது அவர்கள் தவறு இல்லை காலத்தின் கட்டாயம் சமைக்க நேரம் இல்லை ரெடிமேடு சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள் இப்படிப்பட்டவர்கள் எதிர்பார்ப்பது சொல்வதை சுருங்கச்சொல் விளக்கவேண்டியதை என்று தானே தெறியவருகிறது, முன்பெல்லாம் சினிமாகூட மூனுமணி நேரம் ஓடும் இப்போது நேரம் குறைந்து கொண்டே வந்துவிட்டது காரணம் படம் பார்க்க நேரமில்லை குறட்டை விடும் சத்தம் இதுதான் காரணம் அதற்காக உங்கள் படைப்பை யாரும் விரும்பவதில்லை என்று பொருள் இல்லை 28-May-2016 5:41 pm
பதிலளித்தமைக்கு நன்றி தோழமையே.தமிழின் சுவையை அனைத்து படைப்புகளிலும் அனைவரும் அறிய வேண்டுமென்று தான் நினைக்கிறேன்.அழகு கவிதைகளில் மட்டுமில்லையே.எழுத்திலும் உச்சரிப்பிலும் அனைத்திலும் தமிழ் அழகே.உயிரிலும் மேலோங்கி உணர்வில் ஊறிய எம் தமிழின் அழகை அனைத்து படைப்புகளிலும் அனைவரும் கண்டால் சிறப்பே.தமிழில் தாங்கள் கண்ட இன்பத்தை அனைவரும் காண வேண்டும். 23-May-2016 11:03 pm
அன்பரே அவர்களுக்கெல்லாம் அதன் சுவை தெரிவதில்லை ...தமிழின் மூலைமுடுக்கெல்லாம் இன்பம் இருக்கின்றது என்பதை அவர்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றார்கள்....அவ்வளவுதான்.. 23-May-2016 7:37 pm
பதிலளித்தமைக்கு நன்றி தோழமையே.ஆனால் அனைத்து படைப்புகளுக்கும் மதிப்பளித்தால் சிறப்பாக இருக்குமென கூற விரும்புகிறேன்.அனைவரின் திறனையும் ஊக்குவிக்கலாமே. 21-May-2016 9:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
காமேஷ் வ

காமேஷ் வ

விழுப்புரம்
Karthikeyan

Karthikeyan

கழுகுமலை (தூத்துக்குடி மா
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

காமேஷ் வ

காமேஷ் வ

விழுப்புரம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
மேலே