varadarajan c - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : varadarajan c |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
varadarajan c செய்திகள்
ennatavarkkum peerithu ezhuthuga
எந்நாட்டவர்க்கும் =எந்த + நாட்டவர்க்கும்
புணருங்கால் தகரம் போனது. ஏனெனில் தமிழ் பொன்மொழி. தகரம் நிற்காது .
தென்னாடுடைய சிவனே போற்றி ; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நாயன்மார் கூற்று.
இந்நாட்டவர் = இந்த + நாட்டவர்
சொந்த நாட்டவர் =சொந் நாட்டவர் என்றாகுமா ? தகரம் போகுமா ? நீங்கள்தான் சொல்லவேண்டும் .
உங்களுக்கு எனது கேள்வி
பிரித்தெழுதுக :
1 . பஞ்சாமிர்தம்
2 . வாக்கரிசி
3 . நோக்குவர்மம்
4 . தீக்குச்சி
5 . பூங்கணை
அன்புடன்,கவின் சாரலன் 02-Apr-2017 3:59 pm
கருத்துகள்