velayutham - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  velayutham
இடம்:  MADURAI
பிறந்த தேதி :  06-Feb-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jan-2013
பார்த்தவர்கள்:  13741
புள்ளி:  3732

என் படைப்புகள்
velayutham செய்திகள்
velayutham - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2021 12:26 am

அம்மா
அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள்
சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள்
இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை
தம்மா லியன்றதைத் தானாகச் செய்வாள் தயவுடனே !!

சியாமளா ராஜசேகர்

மேலும்

velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2019 10:46 pm

கைகொடுக்க வேண்டாம்
உதைக்காமலிருங்கள்
வீழ்ந்து கிடக்கிறோம்!

மேலும்

velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2019 2:23 pm

எத்தனை கண்கள்
வட்டமிடும் நம்மை
ரெட்டை ரோஜா நாம்!

மேலும்

velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2019 2:21 pm

கண்களுக்கு விருந்து
சுவைத்து மகிழட்டும்
நம் தரிசனம் கண்டு!

மேலும்

velayutham - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2019 2:15 pm

எத்தனை இதயங்கள்
துடிக்கும் மகிழ்வோடு
ரெட்டை இதயம் கண்டு!

மேலும்

velayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2016 2:38 pm

சேர்ந்து வந்தார்கள்
ராவணனாய் அண்ணன்!
கட்டபொம்மனாய் தம்பி!

மேலும்

மிக்க நன்றி 04-Jan-2017 2:40 pm
velayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2016 2:46 pm

'கெடுப்பது சோர்வு'
புதிய ஆத்திச்சூடியில்
பாரதி!

'கெடுப்பது உயர்வு'
சொல்லித் தந்தது
உறவு!

(கெடுப்பது சோர்வு - பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு)

மேலும்

மிக்க நன்றி 04-Jan-2017 2:40 pm
நிகழ்காலம் கற்றுத்தந்த மாற்றங்கள் 30-Dec-2016 9:09 am
velayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 2:42 pm

கிரீடமும் வாளும் எங்கே?
கைவீசி நடந்து வந்தான்
வீரபாண்டிய கட்டபொம்மன்!

மேலும்

சின்ன தங்கம் - ஒருவர் பெயர். அவர் பைக்கிலிருந்து இறங்கி வரும் நடையே கவிதை. 29-Dec-2016 2:36 pm
சிறப்பு...,பெண்ணின் லோலாக்கு,துப்பட்டா,கால் கொலுசு,மூக்குத்தி,கன்னக்குழி,குழந்தைத்தனம்..,இவைகள் பற்றியும் ஹைக்கூ தாருங்க காத்திருக்கிறேன்..வாசகனின் அன்பான கட்டளை 26-Dec-2016 10:06 am
velayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 2:33 pm

அண்டிப் பிழைத்தான் வளரும் வரை
எட்டி உதைத்தான் வளர்ந்த பிறகு
மணியண்ணன்!

மேலும்

மிக்க நன்றி 26-Dec-2016 1:53 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 10:02 am
velayutham - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2016 6:04 pm

பல முறை கீழே வீழ்ந்ததன் பிறகு தான்

நான் தெரிந்து கொண்டேன்

இந்த பூமி கல்லால் ஆனது என்று

மேலும்

சரியான புரிதல் நண்பா! 04-Jan-2016 10:46 pm
velayutham - வேலணையூர் சசிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2015 4:53 am

பிரிவுகள் நடத்தும்
பிரசங்கம் .......

மேலும்

நன்றி 13-Jul-2015 6:09 pm
சூப்பர் 13-Jul-2015 2:59 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 12:41 am
velayutham - பாரதி நீரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2015 1:03 pm

கழனியில் உழன்ற தமிழன்
இன்று கணினியில் உலவுகிறான்
இணையத் தமிழே இனி
இவனின் விரலில் நீ வசப்பட்டதால்

ஐவகை நிலத்திலும் நிலைத்திட்ட உன்னை
ஐவிரல் ஐவிரல் கொண்டு அணைக்கிறான்
தமிழச்சி மடியில் பால்குடித்து தவழ்ந்தவன்
கணினி மடியில் தமிழ்பால் குடித்து தவழ்கிறான்

அன்று ஓலையில் கிறுக்கினான் வள்ளுவன்
நேற்று காகிதத்தில் கிறுக்கினான் பாரதி
இன்று கணினியில் கிறுக்கிறான்
இன்றைய வள்ளுவனும் நாளைய பாரதியும்

இணையத் தமிழே இனி
உன்னால் தமிழாழம் சென்றோம்
தமிழின் வேர்களை கண்டோம்
தமிழின்பம் கொண்டோம்

ஒற்றுமை ஓங்கிட
வேற்றுமை நீங்கிட
இணையத் தமிழே இனி
உன்னால் இணைந்திட்டோம்

மேலும்

நன்றி அய்யா.... 10-Aug-2015 9:11 pm
நன்றி அண்ணா 10-Aug-2015 9:11 pm
நன்றி தோழா தங்களின் ஆதரவில் .............. 03-Aug-2015 9:15 pm
நல்ல கவிதை நண்பரே!! அத்தனையும் உண்மைகள் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் 03-Aug-2015 1:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
துறைவன்

துறைவன்

வேலூர்
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Jeevajothy

Jeevajothy

SriLanka

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Jeevajothy

Jeevajothy

SriLanka

இவரை பின்தொடர்பவர்கள் (11)

sarabass

sarabass

trichy
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே