வெண்ணிலா அர்ஜுனன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வெண்ணிலா அர்ஜுனன்
இடம்:  kangeyam
பிறந்த தேதி :  22-Feb-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Dec-2014
பார்த்தவர்கள்:  309
புள்ளி:  23

என்னைப் பற்றி...

மாறாத ஒன்று கவியின் நேசம் 😇

என் படைப்புகள்
வெண்ணிலா அர்ஜுனன் செய்திகள்
வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2019 6:11 pm

எங்கோ
எதற்காகவோ
உண்மை மறந்து
உணர்வுகளை நேசித்து...
அதையும்
எதற்காகவோ
உறவிற்காக தொலைத்து
உணர்வுகளை இழந்து....
உயிரற்ற உறவுகளாய்
வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்....
காரணம்-
என்றோ
எங்கேயோ
கண்கள் ஈரம் சொட்ட
இதழ் பூ உயிரற்று மலர
உயிரில் கலந்த ஒரு உணர்வினை
உறவுகளுக்கென தொலைத்த
ஒர் நொடி😊

மேலும்

நன்றி சகோ 31-Jan-2019 10:34 am
அருமை இறுதி ஐந்து வரிகள் . ரசித்தேன் 30-Jan-2019 9:17 pm
வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2016 1:52 pm

நேசத்தின் நிழலாய்
பத்து மாதம் சுமந்தாள் தாய்!
நேசத்தின் நிஜமாய்
காலமெல்லாம் நெஞ்சத்தில் சுமந்தார் தந்தை!

முதல் அடி பிள்ளை நடக்கையிலே
முழு நிலவை தொட்டவர்
தோள் மேலும் மார் மேலும்
மிதிக்க வைத்து ரசித்தவர்
நித்தம் நித்தம் ரசித்து வாழ
வியர்வை ரத்தம் சிந்தியவர்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
அவரைப் பற்றி....

ஆனால்
தலை குனிந்து கண்ணீர் விடுகிறார்
உருவாக்கிய உயிர் உதாசீனப் படுத்தியதால் !
உயிர் உருகி
நெஞ்சம் சிதைந்து நின்றாலும்
கடைசிக் கண்ணீர்
வற்றிவிட
கடைசி வார்த்தை தன் உயிருக்கு
'' எங்க இருந்தாலும் நல்லாருக்கட்டும்''

மேலும்

நன்றி 31-Jan-2019 10:34 am
நன்று...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 27-Sep-2016 2:49 pm
அருமை.... தந்தையின் வலியை,வரிகளில் உணர்த்தியதற்கு நன்றி.... 27-Sep-2016 2:08 pm
வெண்ணிலா அர்ஜுனன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2019 9:09 pm

அன்று தான் பதவி பெற்று அலுவலகம் வந்தேன்
ஆரும் என்னை அனுசரணையாய் பார்க்கவில்லை
அதற்கான காரணம் தான் என்ன? நான் கருதவில்லை
நேரடியாய் தேர்வெழுதி வேலைக்கு வந்ததினால்
கருணையினால் இங்கு பணியை பெற்றவருக்கும்
வேலை வாய்ப்பகத்தால் பணியில் வந்தவருக்கும்
ஆட்சியரால் பணியில் அமர்த்தியவருக்கும்
நீதிக்கு புறம்பாய் நான் வேலை பெற்றதாக எண்ணம்
ஆதிசிவனின் நெற்றி பார்வை கனலைப்போலே
கண்ணில் கோரப்பல்லை வைத்து கோதுகின்றனர்
அலுவலக பணியை யேதும் சொல்லித்தர மறுகின்றனர்
பத்தில் மூன்று பதவிகளே நேரடியாய் வழங்க
சட்டத்திலே திட்டம் வைத்து எடுக்கின்றனர்
கட்டுப்பட்டு படித்து விட்டு பதவிக்கு வந்தால்
எட்டிக்காயாய் எம்

மேலும்

தங்களின் சிறப்பான பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி வெண்ணிலா அவர்களே. 31-Jan-2019 12:09 pm
மனதின் குரல்... கவி அருமை அண்ணா 31-Jan-2019 10:29 am
கவின் சாரலன் அவர்களின் கனி போன்ற கருத்துக்கும் நன்றி நன்றி. 30-Jan-2019 10:13 pm
சங்கடமில்லா கருத்தை சொல்லும் சக்கரை வாசன் அய்யா அவர்களின் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி! 30-Jan-2019 10:12 pm
வெண்ணிலா அர்ஜுனன் - அனிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2018 9:36 am

தேடல் கூட சுகமானது
எந்தன் தேடல் முழுவதும்
நீ என்பதால்..

மேலும்

அருமை 31-Jan-2019 10:25 am
அருமை .....ஆனால் கவிதை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம் .............. 28-Jan-2019 2:28 pm
வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2019 6:11 pm

எங்கோ
எதற்காகவோ
உண்மை மறந்து
உணர்வுகளை நேசித்து...
அதையும்
எதற்காகவோ
உறவிற்காக தொலைத்து
உணர்வுகளை இழந்து....
உயிரற்ற உறவுகளாய்
வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்....
காரணம்-
என்றோ
எங்கேயோ
கண்கள் ஈரம் சொட்ட
இதழ் பூ உயிரற்று மலர
உயிரில் கலந்த ஒரு உணர்வினை
உறவுகளுக்கென தொலைத்த
ஒர் நொடி😊

மேலும்

நன்றி சகோ 31-Jan-2019 10:34 am
அருமை இறுதி ஐந்து வரிகள் . ரசித்தேன் 30-Jan-2019 9:17 pm
வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 10:23 am

தியாக சுடர்களே!

செந்நீரும் கண்ணீரும்
பன்னீராய் துளிதுளிக்க
கண்ணியமும் கடமையும்
கண்முன்னே ஓங்கி நிற்க
உடல் மாய்ந்தும் உயிர் நீர்த்தும்
உணர்வில் வாழும்
உன்னதர்களே!

மறுகணம் மரணம் அறிந்தும்
நாட்டிற்கென்றால் நறுந்தேன் என
மரணம் சுவைத்தும்
புன்னகை பூத்த புது மனங்கள்!!

மெல்லினமும் வல்லினம் ஆனது
பாரதத் தாய்க்கு ஒன்றெனில்
பெண்மையே நீ நெருப்பானாய்
சாம்பலிலும் சக்தி ஆனாய்
மாதருள் மணிச்சசுடர்களே
தரணியை தாங்கிய
தாரகைகளே!!

இன்னுயிர் மாய்த்து
ஈந்த சுதந்திரம்
இனம் கண்டு கொள்ளாமல்
எங்கோ செல்லும்
என் இளைய சமூகமே,

வருங்கலாம் காக்க
நிகழ் காலம் இழந்தோரை
நினைவில் கொள்

மேலும்

வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2017 9:14 pm

தீவினுள் முளைத்த
அக்னிச் சிறகே!
அறிவுக் களமே!

உலகின் காலச் சக்கரத்தில்
ஓயாத கடிகாரம் நீர்!
ஓய்ந்த சமுதாயத்தை
மாணவத் தூண்களால்
தூக்கி நிறுத்தியவர் நீர்!
மனங்களை வென்ற
மதங்களை கடந்த
மகாத்மா நீர்!

நகர முடியாத பிஞ்சுகளின்
நிழலாய்ப் போன கனவுகளில்
சிறகு கட்டி நனவாக்கியவர் நீர்!
விண்கலம் ஏறி விண்முட்டச் செய்த
ஏவுகணையின் தந்தை நீர்!

தண்ணீரின் நடுவிலும்
உம்புகழ் தீயாய் பரவிடும்
எளிமையின் சிகரம் நீர்!
குழந்தையின் சிரிப்பிலும்
மாணவர்களின் சக்தியிலும்
புதுசமுதாயம் படைத்த சிற்பி நீர்!

தன்னலம் தவிர்த்து
தரணியில் உயர்ந்து
மதங்களை மதித்து
பிரிவினை ஒளித்தீரே ...
அறிவிய

மேலும்

வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2017 11:15 am

உயிராய் நீ
என்னுள் வந்த பின்புதான்
வாழவே தொடங்கினேன்...

நீ இன்றி
எனது நாட்களில் நிஜமும்
நிழலாகி ஏங்கினேன்...

உன் அணைப்பின்
சுகம் களைந்து -உந்தன்
பார்வையில் குளிர் காய்கிறேன்!
நித்தமும் விலகாமல்
உன்னுள் மௌன உயிராகி அலைகிறேன்!

உன் காதலின்
மனம் கலந்து-உந்தன்
உயிருக்குள் துடிக்கிறேன்!
நிலை புரியாத
நேரங்களில் உன் நினைவாகி உறைகிறேன்!

ஆயிரம் வரிகள் எழுதிடினும்
உன்னை வார்த்தையில்
வடித்திட முடியாமல் தவிக்கிறேன்!

மீண்டும் அதிலே முடிக்கிறேன் -
"என் உயிர் நீயே"

மேலும்

அக்கா நல்ல இருக்கு நான் ஹரி அக்கா நான் உங்கள பின்தொடறேன் அக்கா 18-Jul-2017 10:32 pm
அருமை நட்பே......வாழ்த்துக்கள் 16-Jul-2017 9:35 pm
வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2016 2:20 pm

நீயும் நானும்
கை கோர்த்து சென்றோம் வழி முழுதும்,
நீயும் நானும்
மெய் மறந்து பேசினோம் நாள் முழுதும்,
நீயும் நானும்
உயிரும் உடலுமாய் இணைந்தோம் காலம் முழுதும்,
நீயும் நானும்
தனி இரவில் முழு நிலவை ரசித்தோம்
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்????
நமக்குள் கருவானது நம்
''நட்பு'' என்று!!!!
மற்றவர்களுக்கு
நீயும் நானும் 'நாம்'
நமக்கு
நீயும் நானும்'நட்பு'......

மேலும்

அருமை நட்பே.......வாழ்த்துக்கள் 16-Jul-2017 9:28 pm
நட்பின் ஆழம் நெஞ்சம் அறியும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:23 am
வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2015 1:42 pm

i love u
is anything wrong in it?
when i say it to you
every one looks me like mad!
yes,i am mad upon u
"my dear friend!"
our relation never see words
but its meaning
thats why "i am loving u!"

மேலும்

வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2015 12:57 pm

No one can separate us
Because
I lost my soul in u...
Even distance can't
Separate us,
Because
My heart beats for u...
Let u know
It maynot possible
Though my heart stop its beats....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

கிருஷ் அரி

பூந்தமல்லி ,சென்னை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

கிருஷ் அரி

பூந்தமல்லி ,சென்னை
user photo

மேலே