கிருபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கிருபாகரன் |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 08-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 14 |
முப்போகம் விளையனுமா முதல் விதை அவள் இடட்டும்
தன்னை விதைத்தவளின் முகம் காணவே மண்ணைத் தாண்டி
பயிர் தலை நீட்டும்
அவள் பாதம் பட்ட இடமெல்லாம்
பச்சையம் கூடிவிடும்
அவள் கை பட்ட உயிரை காத்திடவே
காற்றும் உரமாகும் பூச்சிகள் விரதம் இருக்கும்
அவள் விழிகள் வானம் பார்க்க
மேகம் கறைந்து மழை மண்ணைச்சேரும்
அவள் கரங்களால் அறுபட்டு அகிலத்தின் பசி தீர்க்க
பயிர்கள் தலை சாய்த்து அறுவடைக்கு காத்திருக்கும்
எந்த ராசியில் பிறந்தவளோ
அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்
முப்போகம் விளையனுமா முதல் விதை அவள் இடட்டும்
தன்னை விதைத்தவளின் முகம் காணவே மண்ணைத் தாண்டி
பயிர் தலை நீட்டும்
அவள் பாதம் பட்ட இடமெல்லாம்
பச்சையம் கூடிவிடும்
அவள் கை பட்ட உயிரை காத்திடவே
காற்றும் உரமாகும் பூச்சிகள் விரதம் இருக்கும்
அவள் விழிகள் வானம் பார்க்க
மேகம் கறைந்து மழை மண்ணைச்சேரும்
அவள் கரங்களால் அறுபட்டு அகிலத்தின் பசி தீர்க்க
பயிர்கள் தலை சாய்த்து அறுவடயை
எதிர்பார்க்கும்
எந்த ராசியில் பிறந்தவளோ
அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்
என் நிழலில் அவள் நிற்க விரும்பினால்
நிச்சயம் துளிர் விடுகிறேன்
"பட்ட மரம் "
மலரென்று நினைத்து அவள் முகத்தில் தேனெடுக்க சென்றுவிட்டேன் இன்றும்
"வண்ணத்துப் பூச்சி"
என் நிழலில் அவள் நிற்க விரும்பினால்
நிச்சயம் துளிர் விடுகிறேன்
"பட்ட மரம் "
என் நிழலில் அவள் நிற்க விரும்பினால்
நிச்சயம் துளிர் விடுகிறேன்
"பட்ட மரம் "
மலரென்று நினைத்து அவள் முகத்தில் தேனெடுக்க சென்றுவிட்டேன் இன்றும்
"வண்ணத்துப் பூச்சி"
வளர்பிறையில் பிறந்தவளோ
அவளழகு கூடிக்கொண்டே போகிறது
அவள் அழகை ரசிக்க என் இமைகள்
விழித்த நிலையில் வேலைநிறுத்தம்
செய்கிறது
என் இதயத்தை துளையிடத்தான்
அவள் விழிகள் கூர் தீட்டி நிற்கிறது
அழகென்ற வார்த்தையை
கண்ணாடியில் காட்டிட
அவள் முகமே பிரதிபலிக்குது
மலரென்று நினைத்து அவள் முகத்தில் தேனெடுக்க தினம்
வண்ணத்துப் பூச்சி வருகின்றது
வாடிப்போகவே மாட்டோம் அவள் கூந்தலில் இடம் கிடைத்தால் என்று
பூக்கள் சொல்கின்றது
அவள் பாதம் சூடேரினால் பட்ட மரமும் துளிர்த்து நிழல் கொடுக்குது
அந்த இயற்கை அவளிடம் தன்
காதலை சமர்பிக்குது
அவள் அழகாய் பிறந்துவிட்டாள்
மிக அழகாய் பிறந்துவிட்டாள்
வளர்பிறையில் பிறந்தவளோ
அவளழகு கூடிக்கொண்டே போகிறது
அவள் அழகை ரசிக்க என் இமைகள்
விழித்த நிலையில் வேலைநிறுத்தம்
செய்கிறது
என் இதயத்தை துளையிடத்தான்
அவள் விழிகள் கூர் தீட்டி நிற்கிறது
அழகென்ற வார்த்தையை
கண்ணாடியில் காட்டிட
அவள் முகமே பிரதிபலிக்குது
மலரென்று நினைத்து அவள் முகத்தில் தேனெடுக்க தினம்
வண்ணத்துப் பூச்சி வருகின்றது
வாடிப்போகவே மாட்டோம் அவள் கூந்தலில் இடம் கிடைத்தால் என்று
பூக்கள் சொல்கின்றது
அவள் பாதம் சூடேரினால் பட்ட மரமும் துளிர்த்து நிழல் கொடுக்குது
அந்த இயற்கை அவளிடம் தன்
காதலை சமர்பிக்குது
அவள் அழகாய் பிறந்துவிட்டாள்
மிக அழகாய் பிறந்துவிட்டாள்
தண்ணீர் தெளிக்க அவள் போனா
என்னையும் உன் கையால குளிப்பாட்டுனு சொல்கிறதாம்
பக்கத்து வீட்டு வாசற்படிகள்.
தண்ணீர் தெளிக்க அவள் போனா
என்னையும் உன் கையால குளிப்பாட்டுனு சொல்கிறதாம்
பக்கத்து வீட்டு வாசற்படிகள்.
என் உயிர் துயில் உறங்க அவளை நானே தாலாட்ட வேண்டும்
அவள் மீண்டும் கண் விழிக்க அந்த கதிரவன் மட்டுமே காரணமாக வேண்டும்
அவள் கண் உறங்கும் நிமிடங்கலை நான் உறங்காமல் ரசிக்கிறேன
அவள் கண் விழித்த அடுத்த நொடி என்னை மட்டுமே நினைத்தால்
இந்த பூமியல் அந்த கவுளை விட என் காதல் தான் பெரியது