vinoo - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinoo
இடம்:  Chennai
பிறந்த தேதி :  10-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  259
புள்ளி:  4

என் படைப்புகள்
vinoo செய்திகள்
vinoo - vinoo அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2016 10:29 am

நீரின் மேல்

இலையா இதமாய் கொன்டேன்

பயணம் ஒன்று...

இணைந்தாய்

இன்ப பயணம்

காண்போம் என்று..

இடையில்

இன்னல் பல

இடையூறு செய்தாலும்

இறைத்தாய் உரக்க உரைத்தாய்

இறுதிவரை ஒன்றை

இருப்போம் என்று ...

என்ன உணர்ந்தாயோ

இயலாதவன்

நானென்று....

தடம் மாறி போனாய்

மூழ்கடித்து நீயும்..

தடுமாறியே தவிக்குரேன்

நானும் ..

மூழ்கியவன் விழித்தபோது

ஆனது வாழ்க்கையும்

கேளிவிக்குறி ?

மேலும்

வாழ்க்கையின் மாறுதல்கள் நாம் நினைக்கும் திசையை நோக்கியது அல்ல.இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jul-2016 5:43 am
vinoo - vinoo அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2016 3:50 pm

வானம் பார்த்த பூம்மியாயி
வறட்சியுடன் நான்.....
மழைமேகம் கண்டு
களித்திடும் மயில்....
உன்னால் உற்சாகம்
எண்ணில்
உன்னிலும் உணர்ந்தாய் ...
திசை மாறிடும் மழையோ!
என் எண்ணமும் பிழையோ !
கடல் கலந்திட்ட காவரி
திரும்பிடாது...
நிஜமே நின் நினைவும்
நிங்கிடாது...
என் நிழலும் மறந்திடாது ...
என்றும்
வானம் பார்த்த பூம்மியாயி
நான்....!

மேலும்

மனம் காதலை விட்டு விழுந்த பின் வெளி வருவதில்லை 25-Jun-2016 6:14 am
vinoo - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2016 10:29 am

நீரின் மேல்

இலையா இதமாய் கொன்டேன்

பயணம் ஒன்று...

இணைந்தாய்

இன்ப பயணம்

காண்போம் என்று..

இடையில்

இன்னல் பல

இடையூறு செய்தாலும்

இறைத்தாய் உரக்க உரைத்தாய்

இறுதிவரை ஒன்றை

இருப்போம் என்று ...

என்ன உணர்ந்தாயோ

இயலாதவன்

நானென்று....

தடம் மாறி போனாய்

மூழ்கடித்து நீயும்..

தடுமாறியே தவிக்குரேன்

நானும் ..

மூழ்கியவன் விழித்தபோது

ஆனது வாழ்க்கையும்

கேளிவிக்குறி ?

மேலும்

வாழ்க்கையின் மாறுதல்கள் நாம் நினைக்கும் திசையை நோக்கியது அல்ல.இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jul-2016 5:43 am
vinoo - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2016 3:50 pm

வானம் பார்த்த பூம்மியாயி
வறட்சியுடன் நான்.....
மழைமேகம் கண்டு
களித்திடும் மயில்....
உன்னால் உற்சாகம்
எண்ணில்
உன்னிலும் உணர்ந்தாய் ...
திசை மாறிடும் மழையோ!
என் எண்ணமும் பிழையோ !
கடல் கலந்திட்ட காவரி
திரும்பிடாது...
நிஜமே நின் நினைவும்
நிங்கிடாது...
என் நிழலும் மறந்திடாது ...
என்றும்
வானம் பார்த்த பூம்மியாயி
நான்....!

மேலும்

மனம் காதலை விட்டு விழுந்த பின் வெளி வருவதில்லை 25-Jun-2016 6:14 am
vinoo - vinoo அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2016 3:22 pm

என்னை நேசித்தாள்..
காதல் செய்ய..
ஏனோ யோசித்தாள்..
கல்யாணம் செய்ய..
நித்தம் பேசியே
காதல் செய்யதிட்டாள்...
சித்தம் கலங்கியே
திரிகிறேன் இப்போ..
பாவை அவள் எந்தன்
பாதையில் ..
திசை மாறியே
பறந்து போனாள்
பாதியில்..
நானோ இங்கு
நடு வீதியில் ...

என்னை சொல்லி குற்றமில்லை...
என்னவளை சொல்லியும் குற்றமில்லை..
காலம் செய்யத கோலம் ..

மலர் என்றேன் அவளை
என் மண்ணில் மலரவில்லை
பூக்கட்டும் சந்தோச பூக்கள்
அவள் வாழ்வு எனும் தோட்டத்தில்..

நிலவு என்றேன் அவளை
என் இரவில் வரவில்லை
ஒளிரட்டும் அவள் வானம்
என்றும் மின்னட்டும் ...

நதி என்றேன் அவளை
என் தாகம் தீர்க்கவில்லை
பாயட்டும் இ

மேலும்

நிஜம்.. 23-Jun-2016 1:51 pm
வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் வரமாய் கிடைப்பதில்லை அதை போல் காதலின் பிரிவும் நினைவாக மட்டும் நெஞ்சில் வாழ்ந்து கொண்ட இருக்கிறது 23-Jun-2016 9:57 am
vinoo - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 3:22 pm

என்னை நேசித்தாள்..
காதல் செய்ய..
ஏனோ யோசித்தாள்..
கல்யாணம் செய்ய..
நித்தம் பேசியே
காதல் செய்யதிட்டாள்...
சித்தம் கலங்கியே
திரிகிறேன் இப்போ..
பாவை அவள் எந்தன்
பாதையில் ..
திசை மாறியே
பறந்து போனாள்
பாதியில்..
நானோ இங்கு
நடு வீதியில் ...

என்னை சொல்லி குற்றமில்லை...
என்னவளை சொல்லியும் குற்றமில்லை..
காலம் செய்யத கோலம் ..

மலர் என்றேன் அவளை
என் மண்ணில் மலரவில்லை
பூக்கட்டும் சந்தோச பூக்கள்
அவள் வாழ்வு எனும் தோட்டத்தில்..

நிலவு என்றேன் அவளை
என் இரவில் வரவில்லை
ஒளிரட்டும் அவள் வானம்
என்றும் மின்னட்டும் ...

நதி என்றேன் அவளை
என் தாகம் தீர்க்கவில்லை
பாயட்டும் இ

மேலும்

நிஜம்.. 23-Jun-2016 1:51 pm
வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் வரமாய் கிடைப்பதில்லை அதை போல் காதலின் பிரிவும் நினைவாக மட்டும் நெஞ்சில் வாழ்ந்து கொண்ட இருக்கிறது 23-Jun-2016 9:57 am
vinoo - எண்ணம் (public)
19-Apr-2016 8:59 pm

வானம் பார்த்த பூம்மியாயி
வறட்சியுடன் நான்.....
மழைமேகம் கண்டு
களித்திடும் மயில்....
உன்னால் உற்சாகமாய்
உன்னிலும் உணர்ந்தாய் ...
திசை மாறிடும் மழையோ!
என் எண்ணமும் பிழையோ !
கடல்  கலந்திட்ட காவரி
திரும்பிடாது...
நிஜமே நின் நினைவும்
நிங்கிடாது...
என் நிழலும் மறந்திடாது ...
என்றும்
வானம் பார்த்த  பூம்மியாயி
நான்....!


மேலும்

vinoo - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 1:15 am

தமிழர்களில் படித்தவர்களில் 99% சாதிப் பெயர்களைத் தங்கள் பெயர்களோடு ஒட்டிக் கொள்வதில்லை. தமிழரல்லாதவர்கள் படித்தவர், படிக்காதவர், முதல் குடிமகன் முதல் அறிவியல் மேதைகள், கலைஞர்கள். உலகறிந்த இந்தியர்கள் எல்லாம் சாதிப் பெயரைத் தங்கள் பெயரோடு ஒட்டிக் கொள்கிறார்களே.இது சரியா? சாதிப் பெயரை ஒருவர் தன் பெயரோடு ஒட்டக்கூடாது என்று சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

மேலும்

ஜனநாயகம் என ஒன்று இருந்தால் நீங்கள் சொன்னதை ஓரளவு யோசிக்கலாம் சகோதரி. 29-Jan-2014 6:27 pm
நீங்கள் சொல்லவில்லை அய்யா. எல்லா நாட்டிலும் சாதிகள் இருக்கிறது என்று சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். இந்தியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதிகள் உண்டு. மற்ற நாடுகளில் சமூகப் பிரிவுகள் தான் உள்ளன. உதாரணமாக ஷியா, சன்னி என்று இரு பிரிவுகள் இசுலாமிய மதத்தில் உண்டு. அது போல ஆப்பிரிக்காவிலும் பல பிரிவுகள் உள்ளன. ஆனால் இங்கு ஒருவன் இந்துவாக இருந்தால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு சாதியைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். 29-Jan-2014 6:03 pm
உங்களைப் போன்ற சிந்தனை உள்ளவர்கள் 5% இருப்பார்களா எனபதே சந்தேகம். ஜனநாயக நாட்டில் இது நடக்குமா? நன்றி நண்பரே 29-Jan-2014 5:56 pm
சாதி என்ற ஒன்றே இருக்க கூடாது என்ற சட்டம் படைத்தால் நன்றாக இருக்கும் சகோதரி. 29-Jan-2014 11:12 am
vinoo - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 11:47 am

மனைவி - என்னங்க நம்ம குழந்தையை எப்படி வளர்க்கணும்...?

கணவன் - நிறைய படிக்க வைக்கணும், நிறைய நல்ல நல்ல புக் வாங்கி படிக்க வைக்க வைக்கணும், ஆனால் ஃபேஸ் புக் க்கு மட்டும் விட கூடாது...

மனைவி - ஏங்க அப்படி சொல்றீங்க இந்த ஃபேஸ் புக் தானே நம்மை சேர்த்துச்சு...

கணவன் - அதுக்கு தான் செல்லம் சொல்றேன். நான் ஏமாந்தது போல நம்ம புள்ளயும் ஏமாறணுமா...???

மனைவி - !!

மேலும்

நன்று 02-Feb-2014 8:54 am
கண் கெட்ட பின் ..........கதை போல 15-Jan-2014 11:59 pm
நன்று :))) 15-Jan-2014 3:12 pm
ஹா..ஹா....நல்லாயிருக்கு! 15-Jan-2014 2:30 pm
vinoo - சரண்யா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 11:08 am

.

மேலும்

unmai .... 15-Jan-2014 12:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

இவர் பின்தொடர்பவர்கள் (63)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
siva aanandhi

siva aanandhi

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (63)

sridhar

sridhar

vellore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
gowtham n

gowtham n

pondicherry
மேலே