vivek.mac - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vivek.mac
இடம்:  Erode
பிறந்த தேதி :  20-Jul-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2013
பார்த்தவர்கள்:  298
புள்ளி:  41

என்னைப் பற்றி...

ஒரு வரியில் சொல்லப் போனால் நல்லவன் கிடையாது !!!

என் படைப்புகள்
vivek.mac செய்திகள்
vivek.mac - vivek.mac அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2014 11:09 am

சோகம் மறக்க பழகிக்கொண்டேன் பின்
மறக்க முடியாமல் சோகம் கொண்டேன்

குடித்தபின் எடுக்கும் சபதமெல்லாம்
மீண்டும் குடிக்க தூண்டியது
விட்டு விடத்தான் மனம் நினைக்கும்
விருப்பமில்லாமல் அதைக் குடிக்கும்

விருப்பம் கொண்ட நண்பர் பலர்
அவர்கள் விருப்பம் மறுக்க இயலவில்லை
இன்றே கடைசி என்றேதான்
எடுத்த சபதங்கள் எத்தனையோ
சுவற்றில் எறிந்த பந்துபோல்
மீண்டும் மீண்டும் தொடர்கிறதே

தவறென்று தெரிந்தும் அதற்காக(மதுவுக்காக)
தவமிருக்கிறது என் மனது
எப்போது விடுதலை
மதுவென்னும் மாயையிலிருந்து !!!

மேலும்

தங்கள் கவிதை மிகவும் நன்று 19-Mar-2014 10:34 pm
மதுவிலே மயக்கம் அழிவிலே வாழ்க்கை ! அறிந்து அகன்றால் வெற்றி! அடிமையாகி போனால் தோல்வி ! சிந்திதித்தால் நல்ல சிறப்பாகும் ! நன்று 19-Mar-2014 9:16 pm
vivek.mac - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 11:31 am

இருந்தால் துன்பமில்லை
இல்லையென்றால் இன்பமில்லை !

மேலும்

vivek.mac - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 11:30 am

காடுகளை அழித்தே
வீடுகள் பல அமைத்தோம்
மரங்களை அழித்தோம்
மழை வருவதை தடுத்தோம்
காற்றையும் அசுத்தம் செய்தோம்
நம்மால் இயன்றவரை எல்லாம் செய்தோம்
ஆனால் மழை இல்லையென்று மட்டும்
இயற்கை மேல் பழி
அன்றோ, கரிகாலன்
கல்லணை அமைத்தான் நீரினை சேமித்தான்
இன்றோ, அந்த நீரினை விற்றே
பணத்தை சம்பாதிக்கிறோம்
காற்றையும் நீரையும்
காசு குடுத்து வாங்கும் அவலநிலை.

மேலும்

காடுகளை அழித்தால் மாசு காற்றும் வீசிடுமா பேசு ! மேகம் பொழிந்திடுமா சொல்லு மழையில்லா மண்ணும் விலைநிலமா சொல்லு ? இயற்கையை அழித்தால் வாழவில்லை இதை உணர்ந்தால் என்றும் தாழ்வில்லை ! நன்று 20-Mar-2014 12:06 pm
vivek.mac - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 11:24 am

நண்பனும் பகைவன் ஆனான்
பகைவனும் நண்பனானான்
எல்லாம் பணம் செய்த வேலை.

பணம் இருப்பவனோ சேர்த்துவைத்தான்
இல்லாதவனோ இருப்பதை எல்லாம் செலவழித்தான்.

மானமும் இல்லை
மதிப்பும் இல்லா
மதிகெட்டவனிடம் பணமிருந்தால்
மரியாதை செய்யும் இவ்வுலகமே.

பணம் என்ற ஒன்றால் மனிதன்
வாழும் நாட்களை தொலைத்தான்

மேலும்

vivek.mac - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 11:22 am

பண்ணிய பாவங்கள் எல்லாம்
பின் தொடரும் என்கின்றார்
செய்த புண்ணியம் தான்
என்னாகும் தெரியலையே !

மேலும்

செய்த புண்ணியம் செய்த பாவத்திற்கும் பரிகாரமாகும் ! வரும் அழிவுக்கு பாதுகாப்பாகும் ! மரணத்திற்கு பின்னால் வரும் வாழ்வுக்கு சேமிப்பு கணக்காகும் ! மறைகள் சொல்லும் முறை ! 21-Mar-2014 7:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே