vravikumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vravikumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 3 |
எழுத்து வலைத்தளத்தில் அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் பகுதி அல்லது விஷயம் என்ன?
எழுத்து வலைத்தளத்தில் அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் பகுதி அல்லது விஷயம் என்ன?
ஒரு ரசிகன் எப்போது படைப்பாளி ஆகிறான் ?
விமர்சனங்களை ஏற்பவர்கள் வளர்ச்சி அடைகிறார்களா
உங்கள் வாழ்கை குரு வாக நீங்கள் யாரை கருதுகிறீர்கள் ?
ஒருவரோ / மேலும் கூட இருக்கலாம் .
பகிரவும் ...
ஆவலுடன் ./ ராம்
iஇந்தியாவைப் பற்றி நிறைய இந்தியர்களே குறை சொல்கின்றனர், அப்படியென்றால் அவர்களுக்கு இந்தியாவை பிடிக்கவில்லை என்று அர்த்தமா
தெளிவாக விளக்குங்கள்
தலைப்பு : அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......
2.அளவு : உங்கள் விருப்பம்.நிறைவாய்
இருந்தால் நன்று.
3. ஒருவர் அதிக பட்சம் இரண்டு
பதிவுகளை
தரலாம்.
4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே
5. இருபாலாருக்கும் பரிசுகள் உண்டு.
6.இது ஒரு கவிதைப் போட்டி.
அம்மா கல்லுடைக்கும் மழலை நான் கல்வியில்லாக் குழந்தை நான் உடைத்தக் கல்லுக்கு ஊதியம் வாங்கி வந்தாய் நீ.
உடைக்க முடியாத கல்லுக்கு உதை வாங்கி வந்தேன் நான். பிறகு தான் தெரிந்தது ரத்தத்தின் நிறம் மட்டும் சிவப்பல்ல வறுமையின் நிறமும் அது தான் என்று சிறகடிக்கப் படவேண்டிய நான் சிறைப் பட்டுக் கொண்டிருக்கிறேன் குழந்தைத் தொழிளாலி என்ற பெயரில்
அம்மா கல்லுடைக்கும் மழலை நான் கல்வியில்லாக் குழந்தை நான் உடைத்தக் கல்லுக்கு ஊதியம் வாங்கி வந்தாய் நீ.
உடைக்க முடியாத கல்லுக்கு உதை வாங்கி வந்தேன் நான். பிறகு தான் தெரிந்தது ரத்தத்தின் நிறம் மட்டும் சிவப்பல்ல வறுமையின் நிறமும் அது தான் என்று சிறகடிக்கப் படவேண்டிய நான் சிறைப் பட்டுக் கொண்டிருக்கிறேன் குழந்தைத் தொழிளாலி என்ற பெயரில்