சத்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சத்யா
இடம்:  Chennai
பிறந்த தேதி :  30-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2013
பார்த்தவர்கள்:  1281
புள்ளி:  298

என்னைப் பற்றி...

எழுத்தாளன்,பாடலாசிரியன் இயக்குனர் மற்றும் பட தொகுப்பாளன்

என் படைப்புகள்
சத்யா செய்திகள்
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2022 3:26 pm

பல்லவி:


உன்னாலே
உள்ளே வெட்கம் வந்து நிறையுது

தன்னாலே
மனம் தட்டு கெட்டு திரியுது

என்னுள்ளே
பல பூமி வந்து சுழலுது

என் தேசம்
அட உந்தன் வாசம் நிறையுது

நெடுந்தூரமா நெடுந்தூரமா
கைகோர்த்து நடை போட வா

தொலை தூரமா தொலை தூரமா
ஏக்கங்கள் வெளியேறுமா

காதல் காதல்
நானும் உணர்ந்தேன்

காணும் யாவும்
உன்னை அறிந்தேன்

போகும் பாதை
நானும் மறந்தேன்

உன் வீட்டை அடைந்தேன்.

காதல் காமம்
நானும் தவித்தேன்

நாளும் பொழுதும்
உன்னை நினைத்தேன்

இரவும் பகலும்
விழித்து கிடந்தேன்
என் தேகம் மெலிந்தேன்

(உன்னாலே)


சரணம்1:

நெஞ்சு கூட்டிலே
நித்தம் பள்ளி கொள்கிறாய் ஏண்டா . . .

மேலும்

சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2022 12:49 pm

ஆதி சிவனே

யாம் கொண்ட இப்பிறப்பு
தாம் ஈன்ற பிச்சையென
தாமதமாய் யாம் உணர்ந்தோம்
ஆதி சிவனே

நீ வேறு
யாம் வேறு
குடி கொண்ட
பொருள் வேறு
என்றெண்ணி திரிந்த கூட்டம்

எம் வேரு(வேர்) நீ என்று
எம் மனம் உழும்
அருள் ஏரு(ஏர்) நீ என்று
மெய் கண்டு கொண்டபின்
கை கூப்பி வேண்டி நின்றோம்
ஆதி சிவனே

அரசனாய் ஆனாலும்
ஆண்டியென திரிந்தாலும்
ஆடவராய் பெண்டீராய்
இரண்டுமாய் இருந்தாலும்
அலைந்து திரிந்து முடித்து
கடைசி மூச்சடங்கி
கதி என்று சேருமிடம்
கண்டு கொண்டோம் நீயெனவே
ஆதி சிவனே

ஆடிடும் வாழ்வுதனில்
சேர்ந்திடும் பாவங்களை
கழுவி கரைசேர
சற்றே நீ தலை சாய்ந்தால்
வழிந்திடும் கங்கையில்
முழு

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2022 12:08 pm

வரிகளுக்குள் வார்த்தையை நுழைத்து
அந்த வார்த்தைக்குள் வாழ்க்கையை நுழைக்கும்
செப்படி வித்தையை
சொல்லி கொடுத்துகொண்டே இருக்கின்றன
நீ விட்டு சென்ற படைப்புகள்

உன் எல்லா படைப்புகளிலும்
காதல் இருக்கும்
நட்பு இருக்கும்
பாசம் இருக்கும்
ஏக்கம் இருக்கும்
நகைசுவை இருக்கும்
சோகம் இருக்கும்
அதைவிட அனைத்திலும்
சிரித்தபடி அழுதபடி
நீயும் இருப்பாய்

சிலரின் அருமை
மறைவிற்கு பின் தான் தெரியும்
அது போலத்தான் உன் அருமை
எனக்கும்

உன் வீட்டை கடந்து மாடி படி யேறும்
நாட்களில் என்னையும் அறியாமல்
தேடும் என் கண்களுக்கும்

அடிக்கடி உன்னிடம்
பாடல் எழுத கற்று கொடுக்க சொல்லி
நச்சரிக்கும் என் தொலை

மேலும்

மிக்க நன்றி நண்பரே 14-Jul-2022 10:14 pm
நல்லாருக்கு, நானும் இவரை கடக்க முடியாமல் நடக்கும் ஒரு சுவைஞன் 13-Jul-2022 4:40 pm
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2022 12:08 pm

வரிகளுக்குள் வார்த்தையை நுழைத்து
அந்த வார்த்தைக்குள் வாழ்க்கையை நுழைக்கும்
செப்படி வித்தையை
சொல்லி கொடுத்துகொண்டே இருக்கின்றன
நீ விட்டு சென்ற படைப்புகள்

உன் எல்லா படைப்புகளிலும்
காதல் இருக்கும்
நட்பு இருக்கும்
பாசம் இருக்கும்
ஏக்கம் இருக்கும்
நகைசுவை இருக்கும்
சோகம் இருக்கும்
அதைவிட அனைத்திலும்
சிரித்தபடி அழுதபடி
நீயும் இருப்பாய்

சிலரின் அருமை
மறைவிற்கு பின் தான் தெரியும்
அது போலத்தான் உன் அருமை
எனக்கும்

உன் வீட்டை கடந்து மாடி படி யேறும்
நாட்களில் என்னையும் அறியாமல்
தேடும் என் கண்களுக்கும்

அடிக்கடி உன்னிடம்
பாடல் எழுத கற்று கொடுக்க சொல்லி
நச்சரிக்கும் என் தொலை

மேலும்

மிக்க நன்றி நண்பரே 14-Jul-2022 10:14 pm
நல்லாருக்கு, நானும் இவரை கடக்க முடியாமல் நடக்கும் ஒரு சுவைஞன் 13-Jul-2022 4:40 pm
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2021 12:53 pm

சாதி மத பேதத்தை எல்லாம்
சம்மட்டியால் அடித்தவனே!

கவிதை என்னும் ஆடை உடுத்தி
கம்பீரமாய் நடந்தவனே!

விடுதலை வேட்கை கொண்டு
வேங்கை என நின்றவனே!

வறுமையில் வாடிய பொழுதும்
மண்டியிட மறுத்தவனே!

கடவுளுடன் பேசி மகிழும்
பேராற்றல் பெற்றவனே!

செல்லம்மாவை மணக்கும் முன்பே
கண்ணம்மாவோடு கலந்தவனே!

வீழ்வேனென்று நினைத்தாயோ!- என
இன்று வரை‌ நிலைப்பவனே!

தாய்மொழியின் பெருமை தனை
தரணி எங்கும் விதைத்தவனே!

ஆயுதம் ஏதுமின்றி
கவிதையால் ஜெயித்தவனே!

சுதந்திர தாகம் கொண்டு
சுயநலத்தை கொன்றவனே!

நீ பிறந்த நாள் இன்று -என
பிதற்றுகிறது உலகம்,

பிறப்பு இறப்பு எல்லாம்
சாமானியனு

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2021 11:13 am

நீ இல்லாமல் இருந்தாலும்
இருப்பதாய் உணர்கிறோம்
அதனால் தான் இன்னும்
தமிழனாக இருக்கிறோம்

இங்கே தமிழ் கடவுள்
முருகன் என்றால்
அங்கே ஈழத்தமிழின்
கடவுள் பெயர் பிரபாகரன்

மனிதனுக்கு தான்
மரணம் எல்லாம்
மாவீரன் நீ
உன்னிடம் எதிர்த்து நிற்க
மரணத்திற்கும் வக்கில்லை
அதனால்தான் நீ
இறந்ததற்கான
ஆதாரமும் இதுவரை இல்லை

அங்கே எம் தொப்புள் கொடிகள்
தோட்டாக்களால் சிதைக்க பட்ட போதும்
எம் தூரத்து சகோதரிகளும்
அம்மாக்களும்
நிர்வாணமாக்கபட்டு கொல்ல பட்ட போதும்

அதையும் வைத்து
அரசியல் ஆதாயம் தேடிய
அரசியல் வாதிகளையும்
சாவகாசமாய் சேனலை மாற்றி
கிரிக்கெட் பார்த்தவர்களையும்
கழித்து விட்டால்

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2020 6:41 am

சோறு திங்கும் நாட்டிலே . . .

விவசாயிகளை பற்றி பேசாதே
பாடகரின் மறைவை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கமலின் அரசியல் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அடுத்த முதல்வர் வேட்பாளர் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கொரோனாவை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
இட ஒதுக்கீடு பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
வேல் யாத்திரை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அமைச்சர் வருகையை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
ரஜினியின் அரசியல் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
புயலை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
செம்பரம்பாக்கம் ஏறியை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசா

மேலும்

மிக்க நன்றி நண்பரே 19-Dec-2020 11:48 pm
விவசாயிகளை பற்றி பேசாதே கோமாளி அரசியல்வாதிகளின் பேட்டியை பற்றி பேசு -----சத்யாவின் சத்யம் உண்மை 18-Dec-2020 6:13 pm
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2020 6:41 am

சோறு திங்கும் நாட்டிலே . . .

விவசாயிகளை பற்றி பேசாதே
பாடகரின் மறைவை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கமலின் அரசியல் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அடுத்த முதல்வர் வேட்பாளர் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
கொரோனாவை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
இட ஒதுக்கீடு பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
வேல் யாத்திரை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
அமைச்சர் வருகையை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
ரஜினியின் அரசியல் பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
புயலை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசாதே
செம்பரம்பாக்கம் ஏறியை பற்றி பேசு

விவசாயிகளை பற்றி பேசா

மேலும்

மிக்க நன்றி நண்பரே 19-Dec-2020 11:48 pm
விவசாயிகளை பற்றி பேசாதே கோமாளி அரசியல்வாதிகளின் பேட்டியை பற்றி பேசு -----சத்யாவின் சத்யம் உண்மை 18-Dec-2020 6:13 pm
சத்யா அளித்த படைப்பில் (public) Abirami5b2c9391eaafc மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-May-2020 12:10 am

இடைவெளி

தூரத்தில் நீ
தொலைவினில் நான்

உனக்கும் எனக்கும் இடைபட்ட தூரம்
சில நூறு கிலோ மீட்டர்கள் என்று
சுட்டிக்காட்டுகிறது வரைபடம்
ஆனால்
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன
இடைவெளி இதுவென்று
குழம்பித் தவிக்கிறது என் மனம்

அறைகள் முழுவதும்
உன் வாசமும்
நீ விட்டு சென்ற சுவாசமும்
காற்றோடு கதை பேசி
கேலி செய்கிறது
என் தனிமையை

இப்பொழுதெல்லாம்
தொலைபேசியில் யார் அழைத்தாலும்
நீயாய் இருக்க வேண்டும் என்று
பேராசை கொள்கிறது மனம்

சீன பெருஞ்சுவரை போல
நீண்டு கொண்டே செல்கிறது இரவு
மனம் சொல்லியும்
உடல் சொல்லியும்
மூளை சொல்லியும்
யார் சொல்லியும் கேட்பதில்லை
என்ற

மேலும்

மிக்க நன்றி சகோதரி. 13-Aug-2020 4:18 am
அருமை அருமை சகோ..... உணர்ச்சிகளில் தவிக்கும் இதயத்திற்கு ஆறுதல் என்றுமே நமது கவிதைகளே............. 09-Jul-2020 3:11 pm
மிக்க நன்றி நண்பரே 01-Jul-2020 7:54 am
மிக்க நன்றி தோழமையே 01-Jul-2020 7:54 am
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2020 12:10 am

இடைவெளி

தூரத்தில் நீ
தொலைவினில் நான்

உனக்கும் எனக்கும் இடைபட்ட தூரம்
சில நூறு கிலோ மீட்டர்கள் என்று
சுட்டிக்காட்டுகிறது வரைபடம்
ஆனால்
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன
இடைவெளி இதுவென்று
குழம்பித் தவிக்கிறது என் மனம்

அறைகள் முழுவதும்
உன் வாசமும்
நீ விட்டு சென்ற சுவாசமும்
காற்றோடு கதை பேசி
கேலி செய்கிறது
என் தனிமையை

இப்பொழுதெல்லாம்
தொலைபேசியில் யார் அழைத்தாலும்
நீயாய் இருக்க வேண்டும் என்று
பேராசை கொள்கிறது மனம்

சீன பெருஞ்சுவரை போல
நீண்டு கொண்டே செல்கிறது இரவு
மனம் சொல்லியும்
உடல் சொல்லியும்
மூளை சொல்லியும்
யார் சொல்லியும் கேட்பதில்லை
என்ற

மேலும்

மிக்க நன்றி சகோதரி. 13-Aug-2020 4:18 am
அருமை அருமை சகோ..... உணர்ச்சிகளில் தவிக்கும் இதயத்திற்கு ஆறுதல் என்றுமே நமது கவிதைகளே............. 09-Jul-2020 3:11 pm
மிக்க நன்றி நண்பரே 01-Jul-2020 7:54 am
மிக்க நன்றி தோழமையே 01-Jul-2020 7:54 am
சத்யா - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2019 2:45 pm

பார்வையை தின்று பசியாற பழகு
இதயம் முழுதும் புகைப்படம் மாட்டு
இரவும் பகலும் தவிப்புடன் கிட
பார்க்கும் யாவிலும் அவள் முகம் தேடு
பசியை மறந்து பட்டினியாய் இரு
நடை உடை மாறி புதிதாய் பிற
சிறகுகள் இன்றி வானத்தில் பற
இரவு முழுதும் விழித்தே கிட
சாலைகள் ஓரம் தவங்கள் புரி
எழுத்துப் பிழைகளுடன் கவிதைகள் இயற்று
மெதுவாய் நகரும் கடிகார முட்களுடன்
சண்டைகள் போடு
ஒரு நொடி பார்வைக்காய்
மணிக்கணக்காய் காத்திரு
கடந்து போகும் நிமிடத்திற்காய்
கால் வலிக்க காத்திரு
கண்ணாடி முன் நின்று
ஒத்திகை பார்த்துக்கொள்
நண்பர்களை விட்டு தனிமையில் தவி
அனைவரிடமும் அதிகமாய்
பொய் சொல்லக் கற்றுக் கொள்

இளமை என்றும்

மேலும்

மிக்க நன்றி நண்பரே 07-Jan-2020 11:46 am
அழகிய உணர்வுகளின் வரிகள். 02-Jan-2020 4:34 pm
மிக்க நன்றி நண்பரே 09-Dec-2019 2:46 pm
மிகவும் அருமை... 09-Dec-2019 8:49 am
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2019 9:56 am

நீ தோழியா காதலியா ???

இது இரவா பகலா ?
புரியாத தவிப்பில்
புரியாமல் அலையும்
புரியாத புதிராய் நான்

இது நிஜமா கற்பனையா ?
தெரியாத தவிப்பில்
தெரியாமல் அலையும்
தெரியாத வழியாய் நான்

நீ மானுடமா தேவதையா ?
அறியாத தவிப்பில்
அறியாமல் அலையும்
அறியாத வினாவாய் நான்

நீ தோழியா காதலியா ?
உணராத தவிப்பில்
உணராமல் அலையும்
உணராத உறவாய் நான்

நீ அழகா அற்புதமா ?
வியப்போடு அலையும்
வியப்பான தவிப்பில்
வியப்பான இயக்கமாய் நான்

இது தேடலா தொலைதலா ?
தேடாமல் தொலையும்
தொலையாமல் தேடும்
தேடலின் தொலைதலாய் நான்

நீ விடையா பிழையா ?
வினாவோடு அலையும்
விடையான பிழையில்
பிழையான

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே