அலமு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அலமு
இடம்:  தமிழ்நாடு,இந்தியா
பிறந்த தேதி :  23-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Mar-2015
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  65

என்னைப் பற்றி...

எனைப்பார்த்து அழுத படியே புகைகிறதுrnஎன் வீட்டு விறகடுப்பும் ஊதுகுழலும்....!

என் நடைபாதையில்rnஇன்றளவும் பூத்துக்குலுங்கிrnமுள்ளாய் விழுகிறது முகாரிப்பூக்கள்.....rnநிலாப்பெண்ணாய்rnநில மெனக்கு கைக்குட்டை....rnrnகண்ணீர்களில் கூடrnதண்ணீரில்லை....பாவம் எனது கண்கள்.....rnrnன்rnrn

என் படைப்புகள்
அலமு செய்திகள்
அலமு - அலமு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2015 9:46 am

நேற்றைய இன்றையும்
இன்றைய நேற்றையும்
எனது நாளைகள் ஒரு போதும்
மறப்பதில்லை....

நாளைய இன்று
இங்கிருப்பே னென்று
நேற்றைய இன்றில்
எப்படி யெனக்கு தெரியும்......!!!

நாளையையும் நேற்றையும்
யாரும்
தேடி ஓட வேண்டாம்....

ஒரு நொடிக்கு
ஒரு நாளை பிறக்கிறது
ஒரு நொடிக்கு
ஒரு நேற்று பிறக்கிறது..
இன்று எங்கே போனது
தெரியவில்லை....????

யார் சொன்னது
இன்று மட்டும் நிஜமென...????

நிமிசம் என்பது
அறுபது நொடிகளின்
இரண்டு மாதம்....!!!
வருசமென்பது
ஆறு நிமிசம்.....!!!

அறுபது நாளைகள் அடங்கிய
வாழ்க்கையில்
ஐம்பது நேற்றுகளை தொலைத்து
விட்டோம்....

ஆறு நிமிசம் அடங்கிய
வாழ்க்கையில்

மேலும்

மிக்க நன்றிகள் அய்யா 15-Apr-2015 8:44 pm
மிக்க நன்றிகள் அய்யா தஙுகளின் வழிகாட்டுதலை நிச்சயம் பின்பற்றக்கடவேன் 15-Apr-2015 8:43 pm
ஹஹஹஹஹஹஹ 15-Apr-2015 8:42 pm
ஹஹஹஹஹஹ மிக்க நன்றி நண்பரே 15-Apr-2015 8:41 pm
அலமு அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2015 9:46 am

நேற்றைய இன்றையும்
இன்றைய நேற்றையும்
எனது நாளைகள் ஒரு போதும்
மறப்பதில்லை....

நாளைய இன்று
இங்கிருப்பே னென்று
நேற்றைய இன்றில்
எப்படி யெனக்கு தெரியும்......!!!

நாளையையும் நேற்றையும்
யாரும்
தேடி ஓட வேண்டாம்....

ஒரு நொடிக்கு
ஒரு நாளை பிறக்கிறது
ஒரு நொடிக்கு
ஒரு நேற்று பிறக்கிறது..
இன்று எங்கே போனது
தெரியவில்லை....????

யார் சொன்னது
இன்று மட்டும் நிஜமென...????

நிமிசம் என்பது
அறுபது நொடிகளின்
இரண்டு மாதம்....!!!
வருசமென்பது
ஆறு நிமிசம்.....!!!

அறுபது நாளைகள் அடங்கிய
வாழ்க்கையில்
ஐம்பது நேற்றுகளை தொலைத்து
விட்டோம்....

ஆறு நிமிசம் அடங்கிய
வாழ்க்கையில்

மேலும்

மிக்க நன்றிகள் அய்யா 15-Apr-2015 8:44 pm
மிக்க நன்றிகள் அய்யா தஙுகளின் வழிகாட்டுதலை நிச்சயம் பின்பற்றக்கடவேன் 15-Apr-2015 8:43 pm
ஹஹஹஹஹஹஹ 15-Apr-2015 8:42 pm
ஹஹஹஹஹஹ மிக்க நன்றி நண்பரே 15-Apr-2015 8:41 pm
அலமு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 9:46 am

நேற்றைய இன்றையும்
இன்றைய நேற்றையும்
எனது நாளைகள் ஒரு போதும்
மறப்பதில்லை....

நாளைய இன்று
இங்கிருப்பே னென்று
நேற்றைய இன்றில்
எப்படி யெனக்கு தெரியும்......!!!

நாளையையும் நேற்றையும்
யாரும்
தேடி ஓட வேண்டாம்....

ஒரு நொடிக்கு
ஒரு நாளை பிறக்கிறது
ஒரு நொடிக்கு
ஒரு நேற்று பிறக்கிறது..
இன்று எங்கே போனது
தெரியவில்லை....????

யார் சொன்னது
இன்று மட்டும் நிஜமென...????

நிமிசம் என்பது
அறுபது நொடிகளின்
இரண்டு மாதம்....!!!
வருசமென்பது
ஆறு நிமிசம்.....!!!

அறுபது நாளைகள் அடங்கிய
வாழ்க்கையில்
ஐம்பது நேற்றுகளை தொலைத்து
விட்டோம்....

ஆறு நிமிசம் அடங்கிய
வாழ்க்கையில்

மேலும்

மிக்க நன்றிகள் அய்யா 15-Apr-2015 8:44 pm
மிக்க நன்றிகள் அய்யா தஙுகளின் வழிகாட்டுதலை நிச்சயம் பின்பற்றக்கடவேன் 15-Apr-2015 8:43 pm
ஹஹஹஹஹஹஹ 15-Apr-2015 8:42 pm
ஹஹஹஹஹஹ மிக்க நன்றி நண்பரே 15-Apr-2015 8:41 pm
அலமு - எண்ணம் (public)
13-Apr-2015 11:59 pm

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் நெஞ்சங்களே......

மேலும்

வாழ்த்துக்கள்.. வாழ்த்திற்கு நன்றி...!! 14-Apr-2015 5:42 pm
நன்றி ! புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 14-Apr-2015 2:34 pm
நன்றி... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:42 am
நன்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:24 am
அலமு அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2015 2:10 pm

பொய்கள் பேசும் மெய்கள்
மெய்யாகவே பொய்யாகும்....!!!"
மெய்கள் பேசும் பொய்கள்
பொய்யாகவே மெய்யாகும்....!!!

பொய்கள் மெய்யான
மெய்களின் பாதையை
அழிக்கவே துணியும்....

மெய்கள் ஒருபொதும்
பொய்யான பொய்களின் பாதையை அழிப்பதில்லை.....
மெய்யான பொய்கள் தானாய்
அழிந்திடும்.....

முதல் மூன்று பொய்கள்
மெய்களை
பொய்யான பொய்யாக்கிவிடும்....

இரண்டாவது முதல் பொய்யில்
மூன்றும் மெய்யான பொய்யென
தானே உளரிவிடும்.....

பொய்கள் எழுந்து நடப்பதாலேயே
பல பொம்மைகள்
மனிதனாகின்றன....
மெய்கள் எழுந்து நடப்பதாலேயே
பல மனிதர்கள்
பொம்மை யாகின்றன....!!!!

மெய்யான பொய்களை
நம்பிக்கெட்டவரை விட
பொய்யான மெய

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே 13-Apr-2015 7:15 pm
மிக்க நன்றிகள் அய்யா 13-Apr-2015 7:14 pm
மிக்ப நன்றிகள் அய்யா 13-Apr-2015 7:12 pm
மிக்க நன்றிகள் நட்பே 13-Apr-2015 7:11 pm
அலமு - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2015 2:10 pm

பொய்கள் பேசும் மெய்கள்
மெய்யாகவே பொய்யாகும்....!!!"
மெய்கள் பேசும் பொய்கள்
பொய்யாகவே மெய்யாகும்....!!!

பொய்கள் மெய்யான
மெய்களின் பாதையை
அழிக்கவே துணியும்....

மெய்கள் ஒருபொதும்
பொய்யான பொய்களின் பாதையை அழிப்பதில்லை.....
மெய்யான பொய்கள் தானாய்
அழிந்திடும்.....

முதல் மூன்று பொய்கள்
மெய்களை
பொய்யான பொய்யாக்கிவிடும்....

இரண்டாவது முதல் பொய்யில்
மூன்றும் மெய்யான பொய்யென
தானே உளரிவிடும்.....

பொய்கள் எழுந்து நடப்பதாலேயே
பல பொம்மைகள்
மனிதனாகின்றன....
மெய்கள் எழுந்து நடப்பதாலேயே
பல மனிதர்கள்
பொம்மை யாகின்றன....!!!!

மெய்யான பொய்களை
நம்பிக்கெட்டவரை விட
பொய்யான மெய

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே 13-Apr-2015 7:15 pm
மிக்க நன்றிகள் அய்யா 13-Apr-2015 7:14 pm
மிக்ப நன்றிகள் அய்யா 13-Apr-2015 7:12 pm
மிக்க நன்றிகள் நட்பே 13-Apr-2015 7:11 pm
மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 7:16 pm

தேடல் உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
நானும் தேடினேன்
எல்லா உணவகங்களிலும்
ஒருவேளை ருசியறிய......!!!

மணமில்லை ருசியில்லை
உண்டாம் உண்டு நோயுண்டு
என்றது வைத்தியரின்
பற்பல வகையறா
சோதனை அறிக்கைகள்......!!!

ஓடினேன் ஓடினேன்
வீடு நோக்கி ஓடினேன்
அம்மாவின் கைப்பதத்துக்கும்
செத்துவிட்ட என் நாக்குக்கு
உயிரெனும் கொடுத்திடவும்......!!!

ஆஹ்ஹா...!!!
கண்டேன்...!!!
உண்டேன்...!!!
உணர்ந்தேன்...!!!
தெளிந்தேன் ...!!!

மணம் சுவை குணம்
மூன்றையும் மிஞ்சிய
உணர்வினை உணர்ந்தேன்...!
தட்டு நிறைந்திடா உணவிலும்
மனசுடன் வயிறும் நிறைந்திட கண்டேன்...!!!

அன்போடு பாசத்தையும்

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள். 17-May-2015 12:05 am
அம்மாவின் கைவண்ணத்தில் ஒரு கவளமும் சேர்த்தே இனித்திடுமே 03-May-2015 10:51 am
தங்களின் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிகள் 25-Apr-2015 8:32 pm
தங்களின் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிகள் 25-Apr-2015 8:32 pm
அலமு - அலமு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2015 12:56 pm

முற்றுப்புள்ளிகள் தொடங்க
துவங்கும் முன்னே
தொடக்கப்புள்ளிகள் முடிய
தொடங்கின.....

தொடக்கப்புள்ளிகளின் சரியான
முற்றுகளை,
முற்றுப்புள்ளிகளின் தவறான
தொடக்கங்கள்
தகர்த்தெரிகின்றன....!!!

முற்றுப்புள்ளிகள் சில சமயம்
தொடக்கப்புள்ளிகளின் மறைமுக கூட்டாளியாகும்.....
அதினாலே சில தொடக்கபுள்ளிகள்
முடிவதே யில்லை ....

தொடக்கப்புள்ளிகள் சில சமயம்
முற்றுப்புள்ளிகளின்
நேர்முக கூட்டாளியாகும்....
அதினாலே சில முற்றுப்புள்ளிகள்
தொடங்குவதே யில்லை...

முற்றுப்புள்ளியின் பலவீனம்
தொடக்கப்புள்ளிக்கு தெரிவதில்லை
ஆனால்
தொடக்கப்புள்ளியின் பலவீனம்
முற்றுப்புள்ளிக்கு தெரியும்....

புள்ளிகளு

மேலும்

தொடக்கம் வலுவாக இல்லையெனில் முடிவில் அது பாரமாகும்..... தொடக்கத்தின் செய்ய இயலா எல்லாக்கடமைகளையும் முற்றுப்புள்ளியாக வரவிருக்கும் பிள்ளைகளுக்கு அது சுமையாகும்...... 11-Apr-2015 10:01 pm
மிக்க நன்றிகள் நட்பே 11-Apr-2015 9:56 pm
மெய் பொய் தான்...பேசாது. நீர் அறிந்தது அன்றோ ! மிக்க நன்றி !! வாழிய நலம் !!! 11-Apr-2015 7:39 pm
முற்றுப்புள்ளியின் (பலவீனம்) = (பலம் ) தொடக்கப்புள்ளிக்கு தெரிவதில்லை ஆனால் தொடக்கப்புள்ளியின் பலவீனம் முற்றுப்புள்ளிக்கு தெரியும்.... என்று இருக்கலாமோ ? 11-Apr-2015 7:25 pm
அலமு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2015 12:56 pm

முற்றுப்புள்ளிகள் தொடங்க
துவங்கும் முன்னே
தொடக்கப்புள்ளிகள் முடிய
தொடங்கின.....

தொடக்கப்புள்ளிகளின் சரியான
முற்றுகளை,
முற்றுப்புள்ளிகளின் தவறான
தொடக்கங்கள்
தகர்த்தெரிகின்றன....!!!

முற்றுப்புள்ளிகள் சில சமயம்
தொடக்கப்புள்ளிகளின் மறைமுக கூட்டாளியாகும்.....
அதினாலே சில தொடக்கபுள்ளிகள்
முடிவதே யில்லை ....

தொடக்கப்புள்ளிகள் சில சமயம்
முற்றுப்புள்ளிகளின்
நேர்முக கூட்டாளியாகும்....
அதினாலே சில முற்றுப்புள்ளிகள்
தொடங்குவதே யில்லை...

முற்றுப்புள்ளியின் பலவீனம்
தொடக்கப்புள்ளிக்கு தெரிவதில்லை
ஆனால்
தொடக்கப்புள்ளியின் பலவீனம்
முற்றுப்புள்ளிக்கு தெரியும்....

புள்ளிகளு

மேலும்

தொடக்கம் வலுவாக இல்லையெனில் முடிவில் அது பாரமாகும்..... தொடக்கத்தின் செய்ய இயலா எல்லாக்கடமைகளையும் முற்றுப்புள்ளியாக வரவிருக்கும் பிள்ளைகளுக்கு அது சுமையாகும்...... 11-Apr-2015 10:01 pm
மிக்க நன்றிகள் நட்பே 11-Apr-2015 9:56 pm
மெய் பொய் தான்...பேசாது. நீர் அறிந்தது அன்றோ ! மிக்க நன்றி !! வாழிய நலம் !!! 11-Apr-2015 7:39 pm
முற்றுப்புள்ளியின் (பலவீனம்) = (பலம் ) தொடக்கப்புள்ளிக்கு தெரிவதில்லை ஆனால் தொடக்கப்புள்ளியின் பலவீனம் முற்றுப்புள்ளிக்கு தெரியும்.... என்று இருக்கலாமோ ? 11-Apr-2015 7:25 pm
அலமு - அலமு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 8:57 pm

பூக்கள் உதிர்வது கூட
இன்னொரு பூ வுக்குகாகத்தான்.....
கண்ணீர் உதிர்வது
இன்னொரு சோகத்திற்காகவா?

அப்படியெனில்
பூக்களை பறிப்பது போல்
கண்களைப் பறித்தால் என்ன?

மேலும்

அப்பரம் நீ போ பெச்றது நகரிகம? 20-Apr-2015 2:47 pm
சாக்டை பெசுகிறேன். உங்கள் காவிதை சாக்டடை பேசுகிறேன் 20-Apr-2015 2:47 pm
ஆமாம் நண்பரே 11-Apr-2015 6:21 pm
நீ பேசும் பேச்சு சாக்கடைபோல் நாறுகிறது..... என்ன பேசுகிறாய்...... 11-Apr-2015 6:20 pm
அலமு - அலமு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2015 2:07 pm

தினசரிகள் தினமும்
சரியாக இல்லை
தினத்தவறுகள் மட்டும்
மிகச்சரியாக தினமும்.....

சரிகளின் மிகப்பெரிய
தவறுகளை
மிகச்சிறிய தவறுகள்
சரிசெய்கின்றன......!!!!!

தவறுகள் சரியெனில்
சரிகள் எழுவதேயில்லை

சரிகள் தவறெனில்
தவறுகள் விழுவதே யில்லை...

மூன்று சரிகள் ஒருபோதும்
நான்காவது சரியை
செய்வதில்லை....
மூன்று தவறுகள் நிச்சயம்
நான்காவது தவறை
செய்வதில்லை......

சரிகளுக்கான சரியான விடை
தவறுகளில் இருந்தும்
தவறுகளுக்கான சரியான விடை
சரிகளில் இருந்தும்
பெறப்படும்....!!""

சரிகளுக்கான சிம்மாசனம்
தவறுகளின்
சரியானவாக்குப்பதிவில்
கிடைத்த தாகும்.......

தவறுகளுக்கான சிம்மாசனம்

மேலும்

மிக்க நன்றிகள் நட்பே 15-Apr-2015 8:47 pm
சரியா? தவறா?... கொஞ்ச நேரத்தில் பள்ளி நினைவு வந்துவிட்டு சென்றது :) 14-Apr-2015 6:19 pm
மிக்க நன்றிகள் நண்பரே 13-Apr-2015 7:22 pm
சரியாகும் சில தவறுகளை படம் பிடித்து காட்டுகிறது படைப்பு... சில தவறுகள் தவறென அறிந்தே அதை சரி செய்கிறார்கள்... அதுதான் இந்த பணம் படைத்த உலகம்... மிக சிறந்த படைப்பு தோழமையே.. வாழ்த்துக்கள் தொடாருங்கள்... 12-Apr-2015 2:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

ஸ்ரீ நந்தினி

ஸ்ரீ நந்தினி

தமிழ்நாடு
user photo

சேகர்

சேகர்

Pollachi / Denmark
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (26)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (26)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே