yazhmani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  yazhmani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Jan-2013
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  11

என் படைப்புகள்
yazhmani செய்திகள்
yazhmani - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2019 11:22 am

வெந்து....... தணிந்தது....... மனது.......

உள்காற்று வெளிவந்திட்ட
முன்பற்கள் வெளித்தெரிந்திட்ட
"ஆ" வென்று வாய் திறந்திட்ட
ஒரு தமிழரின் இறந்த முகத்தில்
ஆயிரம் ஈக்கள் மொய்த்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......

நச்சுக்குண்டுகள் வீசியதில்
ஊரின் உள்ளே வெடித்ததில்
மூச்சுக்காற்றை அழித்ததில்
குடும்பம் குழந்தை ஊரென்று
தமிழர் உயிர்கள் பிரிந்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......

தருமம் செத்து அழிந்தது
இரண்டகம் இனத்தை அழித்தது
தன்னலம் அனைத்தையும் அழித்தது
ஒற்றுமை இல்லை ஆதலால்
தமிழரின் நாடு அ

மேலும்

yazhmani - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 3:14 pm

பிஜேபி தலைவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு அரவணைப்பாக
தொண்டை கிழிய ... அதாவது கத்தி கத்தி பேசி வருவது என்பது
அவர்களும்,அதாவது பிஜேபி யும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கொண்டுவந்த
நீட் தேர்வு... இந்தியா முழுவதும் நடக்க வேண்டும் என்பதாலும்
ஏழை மக்கள் மருத்துவர் ஆகிவிடக் கூடாது என்பதாலும் தவிர
வேறொன்றும் மிகப் பெரியதாக ஏதுமே இல்லை என்பது என் கருத்து.

சரி நீட் வரட்டும் உங்களின் எண்ணப்படி, அதற்கு முன்பாக
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டமும் தேர்வு முறைகளும்,
ஒரே மாதிரியான கல்வி கற்கும் சூழ்நிலைகளையையும்,
ஒரே மாதிரியான கல்வி நிலையங்களையும், அது போக
எல்லா கல்வி நிலையங்களும் கட்டண

மேலும்

yazhmani - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2017 2:50 pm

ஊடகத்திற்கு
பெரும் விடுதலை
இந்தியாவில்
உண்டு தான்...
என்றாலும் ஆளும் கெட்டவர்கள்
தீவினை வாதிகளாய் மாறுகின்றனர்...

பன்சாரே களும்,
கல்புர்கி களும்,
தபோல்கர் களும்
கவுரி லங்கேஷ் களும் ...
எழுத்தால் எடுத்து சொன்னவர்கள் தான்
இருந்தும், கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எழுத்தில் பிழை இருந்தால்
கொலை தீர்வாகாது...
ஏதோ பிழை இருந்ததால்
கொலை நிகழ்ந்துள்ளது...
எல்லாமே மக்கள் மனதில்
பதிந்துகொண்டுதான் உள்ளது...
வரலாற்றில் மாறி நற்செய்தி
கூறி உண்மை நிலைகொள்ளும்...

- சு.சுடலைமணி

மேலும்

yazhmani - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2017 9:43 pm

அனிதா தமிழ் காவியா

தவறான மருத்துவம் தன்னில்
தாயை இழந்த நீ,
அன்றே... மருத்துவராக வேண்டி
இலக்காக நெஞ்சில் கொண்டாய்.

உருகி உருகி படித்தாய்
நீ வந்த பின்புலத்தில்
எவரும் தொடாத சிகரம்
அதை எட்டியே பிடித்தாய்,

உயிர்க்கொடை கொண்டு உணர்த்திய
உன் பெருமதிப்பு யாரறிவார்...
மேலை நாடுகளில் பிறந்திருந்தால்
நீயொரு மருத்துவ விஞ்ஞானி.

இந்தியா ஒரு நரகமோ
என்றெண்ண தோன்றுதே இன்று...
ஏழைக்கு சாகும் வரை
ஏதும் கிட்டாத இயலாமையோ.

கண்ணில் ஈரத் துளிகளோடு
என்றும் தமிழ் உணர்வுத்தீயாய்
எம் ஆகாயத்தில் கருமேகங்களாய்
அனிதாவின் நினைவு உலவும்...

சு.சுடலைமணி

மேலும்

yazhmani - தமிழ்குறிஞ்சி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2015 7:11 pm

வினோஜா 

மேலும்

துயரங்கள் சூழ்ந்த உலகத்திலே தடைகள் பல தாண்டியே சுழலும் மாயப்பொருள்கள் நாம் ... சுற்றத்தின் இழப்பை மனங்கொள்ளாது கனவாகுமே நேற்றைய நிகழ்வுகள் என்றும் அது துணையாகுமே... ஆற்றில் மிதக்கும் மரமாய் போகும் வழியோடு போய் எதையோ பற்றி ஒதுங்குவோம்... ஏதோ ஒரு பிடிப்போடு என்றும் அணையாத நினைவோடு எம் வாழ்வை நகர்த்துவோம்... விழிகளில் நீர் தோய ஈடுகட்ட முடியாத இழப்பை தவிப்போடு அனுதாபம் செலுத்துகின்றேன்... 10-Dec-2015 7:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

நாஞ்சில் வனஜா

நாஞ்சில் வனஜா

நாஞ்சில்
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (15)

தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

myimamdeen

myimamdeen

இலங்கை
தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
மேலே