பாலாசுப்ரமணி மா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலாசுப்ரமணி மா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  03-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2016
பார்த்தவர்கள்:  402
புள்ளி:  34

என்னைப் பற்றி...

சேது பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் 4ம் ஆண்டு 

என் படைப்புகள்
பாலாசுப்ரமணி மா செய்திகள்
பாலாசுப்ரமணி மா - இப்ராஹிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2019 1:07 pm

அந்த நேரம்
மர்மமாய் மாறிக்கொண்டிருந்தது

கவிழ்க்கப்பட்ட
குட்டைகளில்
முகங்கள் புதைக்கப்பட்டுக்
கொண்டிருந்தன.......,

முண்டியடித்து
கிடைத்த இடங்களெங்கும்
காற்றும் கூட
துரத்தப்பட்டது......,

ஆங்காங்கே மரத்தில்
பூக்கள்
தற்கொலை
செய்து கொண்டிருந்தன.....,

வெளிகளெங்கும்
மர்மம் கூடிக்கொண்டிருந்தது.....,

அந்தநேரத்தில்
என் ஜன்னல் கண்ணாடிகளை
சில தூரல்கள் உடைத்துக் கொண்டிருந்தன

மேலும்

அருமை.....!!! 14-Jul-2019 9:56 pm
பாலாசுப்ரமணி மா - இப்ராஹிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2019 12:39 pm

சற்றே திறந்திருந்த
ஜன்னலின் பிளவுகள் வழி

எஞ்சி இருந்த இரவின்
துண்டுகள்
இடறி விழுந்து கொண்டிருந்தது

ஒரு புகைப்படம்
அந்த
இரவின் ஏனைய துண்டங்களை
விழுங்கி முடித்திருந்தது .......,

அது
பசுமையான நினைவுகளின்
ரேகைகளை சுமந்திருந்தது .......,

அதை விரல்கள்
தீண்டும்போதெல்லாம்
ஏனோ நகக்கணுக்களில்
சில வேதிய மாற்றங்கள்

கனத்த வலிகளின்
ரணங்கள் அதில் புதைக்கப்பட்டன

ஏனோ
அதன் நிழல்களின் ஆழத்தில்

மேலும்

அருமையான கவிதை வரிகள்!!! 14-Jul-2019 9:53 pm
பாலாசுப்ரமணி மா - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2018 12:21 am

பிறக்கும்போது என்னவோ

மேலும்

பாலாசுப்ரமணி மா - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2018 7:58 pm

கரிசல் மண்ணில் பூத்த கருவாச்சி -என்
காதல் முழுசும் உனக்காச்சு !

கன்னிப்பொண்ணு உன்னைப்பார்த்து
ரெம்பவே நாள் ஆச்சு !

கவிதை ஒன்னு எழுத தான் ரெம்ப ரெம்ப யோசிச்சு
என் மனசு முழுக்க உன் நினைப்பு நிறைஞ்சாச்சு !

காலையில குளத்துல தண்ணி எடுக்க நீ வருவேன்னு
கால் கடுக்க உன் மாமன் காத்திருந்து காத்திருந்து
என் காலெல்லாம் வலிச்சு தான் போச்சு !

கருவாச்சி உன் முகம் தான் என் கண்ணுக்குள்ள பொத்தி வச்சு
இரா முழுக்க தூக்கம் கெட்டு தூக்கத்த உன் மாமன் தொலைச்சாச்சு !

கடைக்கண் பார்வை ஒண்ணு அப்போ அப்போ பார்ப்பியே
அப்போவே உன் உசுரு உனக்குதான்னு முடிவாச்சு !

கத்திரிபூ பூ போட்ட கண்டாங்

மேலும்

வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல 28-Jul-2018 6:53 pm
நன்றி நன்றி சக்கரைவாசன் அவர்களே 28-Jul-2018 6:52 pm
மிக்க நன்றி ..பாலசுப்பிரமணி அவர்களே 28-Jul-2018 6:51 pm
அழகு........ 28-Jul-2018 6:49 pm
பாலாசுப்ரமணி மா - சுடர்விழி ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2018 1:14 pm

இரவும் பகலும் இடமாறிச்சென்றாலும்,

நம்
இதயமிரண்டும் தடுமாறிநின்றாலும்,

சூரியக்கதிர்கள் பனி மாரிப்பொழிந்தாலும்,

சந்திர மதியது கனல்வீசிச்சென்றாலும்,

கங்கையும் காவிரியும் கானல்நீராயானாலும்,

அம்மாவாசையன்று முழு நிலவு வந்தாலும்,

பௌர்ணமி இரவில் பால்நிலா தோற்றாலும்..


நான்!!
நீ !!
என்ற நிமிடங்கள்தாண்டி,
நாம்மென்று
வாழ்ந்து
நாம்மறைந்தாலும் ,,

கிரகங்கள் தாண்டி,
யுகங்கள் மீண்டு,
உருவங்கள் மாறி
வந்தாலும்....

என்றுமே நாம் "காதலர்களே"!!

மேலும்

நன்றி நட்பே.. 22-Jul-2018 11:17 am
காலங்கள் தாண்டி வாழும் காதல் ....அருமை.. 22-Jul-2018 9:34 am
நன்றி சகோ.. 21-Jul-2018 9:47 pm
அருமையான வரிகள் 21-Jul-2018 9:04 pm
பாலாசுப்ரமணி மா - சுபா பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2017 5:00 pm

நீ எந்த நொடியில்
என்னில் நுழைத்தாய்...
அக்கனமுதல்
என்னை மறந்து
உன் நினைவில் வாழ்கிறான்...

என்னை சுற்றி நீ மட்டுமே
ஆள்கிறாய்...
நிஜமாகவும் நிழலாகவும் ...

உன்னில் தொலைந்த
என்னை எப்பொழுது
திருப்பி தருவாய்
நான் ...
நானாக வாழ....

மேலும்

ஆம் காதல் ... தீரா வலி... தீரா நோய்.... நன்றி முத்துப்பாண்டி ... 18-Jul-2017 5:18 pm
நான் ... நானாக வாழ.....அது முடியா ஒன்று ...காதல் வந்தபின் ..அழகு கவி ..சுபா..வாழ்த்துக்கள் .. நன்றியும் மகிழ்வும் தங்கள் வருகையில் ..அன்புடன் முபா 18-Jul-2017 5:13 pm
பாலாசுப்ரமணி மா - சுபா பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2017 12:22 pm

நீ ஒன்றும்
அவ்வளவு அழகில்லை...

ஆனால் ...
உன்னை நேசிக்க
தொடங்கிய முதல்
உன்னை தவிர
எதுவும் அழகில்லை..
என் பார்வையில் ....

என் கண்கள் காணும்
அத்தனையையும்...

என் நினைவுகள் சுவாசிக்கும்
அத்தனையையும்...


உன் பிம்பமாய் மட்டுமே
என்னுள் அழகாய்
உயிர் கொள்கிறது...

இதுதான் காதலா....

மேலும்

அன்புடையீர், வணக்கம். நன்றி சுபாபிரபு 27-Jul-2017 1:22 pm
இதுதான் காதலா..... காவிய நளனே சமைத்தாலும் – அவனுக்கு சாப்பாடு ருசிப்பதில்லை ! அவன் முன்னே மலர்க்கூட்டமே குவிந்து மணம் பரப்பினாலும் மணம் தெரிவதில்லை ! அவனுக்கு முழு நிலவுடன் நட்சத்திரக் கூட்டமே அருகே ஜொலித்தாலும் வெளிச்சம் தெரிவதில்லை! குயில் பாடினாலும் மயில் ஆடினாலும் மான்கள் ஓடினாலும் மீன்கள் துள்ளினாலும் அவன் ரசிப்பதில்லை ! சுகமான கனவு கண்டாலும் மனம் துள்ளுவதில்லை இவையெல்லாம் அவன் காதலி அவனிடம் கண்களால் பேசவில்லையென்றால்... அருமை ... நன்றி .. 26-Jul-2017 12:11 pm
கவிதை அருமை. இதே தலைப்பில் நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கள் பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை, சென்னை 26-Jul-2017 11:18 am
நன்றி பாலாசுப்ரமணி 22-Jul-2017 12:23 pm
பாலாசுப்ரமணி மா - சுபா பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2017 12:31 pm

நீயும் நானும்
பயணித்த பாதையில்
நீயின்றி .,...
உன் நினைவுகள்
மட்டுமே பயணிக்கிறது
இன்று என்னுடன் ....
உன் அருகில்
நொடிகளாய் கடந்த பயணம்
இன்று நீயின்றி
ஏனோ நீண்டுகொண்டே செல்கிறது ...
என் தனிமைக்கு ..
உன் நினைவுகள்
தருகிறது துணையாக
யாரும் என்னை கண்டிறாத
நேரத்தில் விழியோர நீராய்...

மேலும்

நன்றி முத்துப்பாண்டி.... 19-Jul-2017 12:49 pm
என் தனிமைக்கு .. உன் நினைவுகள் தருகிறது துணையாக ...... நினைவுகள் சில நேரம் சுகமாக ...சிலநேரம் ரணமாக ...நன்று சுபா..வாழ்த்துக்கள் 19-Jul-2017 12:45 pm
பாலாசுப்ரமணி மா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2017 11:24 am

என் இன்பம் உன்
அருகில்

என் துன்பம் உன்
தொலைவில்

என் தோல்வி உன்
தோளில்

என் துயரில் உன்
துணை

என் விழிக்கு நீ
மொழி

என் வலிக்கு நீ
நெறி

என் காதல் நீ
கவிதை

என் பாசம் உன்
நேசம்

என் நினைவு உன்
கனவு

என் தேடல் உன்
பாடல்

என் பாதை உன்
பயணம்

என் வண்ணம் உன்
எண்ணம்

என் ஏக்கம் உன்
பக்கம்

என் தேவை உன் நட்பு
(காதல்)

மேலும்

நன்றி தோழமையே 23-Jul-2017 12:16 am
பாலாசுப்ரமணி மா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2017 9:12 pm

வேலையை இலகுவாக்க வந்த இயந்திரங்கள்
வேலையின்மைக்கு
இலக்காகி விட்டது

BE (Eee) So SaD

மேலும்

அதுவும் சரி தான் தோழமை யே வேலை இன்மைக்கு அரசு எந்த நடவடிக்கை எடுக்க வில்லை (eng) கல்லூரி கட்டுப்படுத்தவில்லை லட்சம் செலவு செய்து லச்சியம் தொலைத்து 5000/6000 ரூபாய்க்கும் அடிமை போல் வேலை. . ... 20-Jun-2017 7:39 am
ஹா ஹா தோழரே சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை என்ன செய்வது எல்லாம் கொடுமை Be (eng) மட்டும் அல்ல எல்லா துறைக்கும் இதே நிலைமை தான் இதனால்தான் போட்டித்தேர்விற்கே முயன்றேன் 19-Jun-2017 10:24 pm
பாலாசுப்ரமணி மா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2017 4:41 pm

கருவில் சுமக்கா தாய்
தான் தந்தையும்

பிறக்கும் தருணத்தில்
தாயைவிட அதிகம்
துடித்தவனும் நீயே

மார் இட்டு வளர்த்ததும்
நீயே

தோளில் தூக்கி துமந்ததும்
நீயே

என் கிறுக்கலை நீ
ஒவியம் என்பாய்

என் மழலை மொழியை நீ
கவிதை என்பாய்

உரத்த குரலும்,
மரத்த விரலும்

வியர்வை வரியும்,
நேர்மை நெறியும்

உனது அடையாளம்

வெளி காட்டா அன்பும்
கட்டுபடுத்திடா
கட்டுப்பாடுகளும் உன்
கைவண்ணம்

கற்பனைக்கு எட்டாத
நாட்கள் தான் நீ கை பிடித்து
நடைபழக்கிய நாட்கள்

விற்பனைக்கு எட்டாத
நிமிடங்கள் தான்
உன் தோளில் தாங்கிய
நிமிடங்கள்

உனக்கு எட்டா ஏட்டு
கல்வியும் எனக்கு
கிடைத்

மேலும்

பாலாசுப்ரமணி மா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2017 8:52 am

அமைதியான எனக்குள்ளும்
ஆயிரம் ஆர்பரிப்புகள்
உன்னை காண்டால்

உன்னை பார்த்தும்
பார்க்காதது போல்
நடிக்கிறேன்!

தனியே சிரித்து
மறைகிறேன்!

உன் பெயரை எழுதி
ரசிக்கிறேன்!

ஊடல் என்றால் கண்ணீர்
இரைக்கிறேன்!

இதை காதல் என்று
சொல்வதா?

இல்லை

நட்பின் எல்லை என்று
கொள்வதா?

எதையும் எதிர்பார்க்கா
உன்னிடம்!

எப்படி காதலை
எதிர்பார்ப்பது?

சொன்னால்
மவுனமாய் ஏற்பாயா?

இல்லை

வார்த்தையால் வெறுப்பாயா?

இல்லை

விமர்சனங்கள் கோர்பாயா?..

சேமித்த காதலை சேர்காமல்
தவிக்கிறேன்!

உயிர் கோர்க்காமல்
துடிக்கிறேன்!

உடல் வியர்காமல்
இளைக்கிறேன்!

தெரிந்தும் தெரியா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (21)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
ஆசிஷ் விஜய்

ஆசிஷ் விஜய்

உமரிக்காடு, தூத்துக்குடி
மேலே