யோகநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யோகநாதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jun-2017
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
யோகநாதன் செய்திகள்
யோகநாதன் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2017 5:15 pm

காலத்திடம் எல்லா
கேள்விகளுக்கும்
பதில் உண்டு
கடவுளுக்கு தெரியாத
உண்மைகளும்
காலத்துக்கு தெரியும்...

காலம்
திரும்பி பார்ப்பதில்லை
திரும்பி வருவதுமில்லை
நாம் தான் கடந்த காலத்தை
திரும்பி பார்த்தும்
எதிர் காலத்தை
கற்பனையில் பார்த்தும்
நிகழ்காலத்தில் நிம்மதி இழக்கிறோம்...

காலம்
நாம் வைக்கும்
ஒவ்வொரு அசைவையும்
பதிவுசெய்து வைத்துள்ளது
இவைகள் எல்லாம் வரலாறாக
காலப்போக்கில் மாறி விடும்
அதை அழிக்க எந்த விதியும்
நம் மதிக்கு இன்னும் எட்டவில்லை...

காலம்
எத்தனையோ போதி
மரங்களை தந்துள்ளது
புத்தனாவதும்
உன் கையில் உள்ளது
போதிமர நிழலை வெறுத்து
சாதி வெப்பத்தில்
இதம் கண்டு

மேலும்

அத்தி பூத்தது போல் உங்கள் கருத்து என் கவிதைகளுக்கு... கண்டதும் மகிழ்கிறேன்... 25-Jun-2017 12:20 pm
உண்மைதான்..காலம் தான் நினைவுகளையும் அனுபவங்களையும் வேறாகக் கற்பிக்கும் ஆசான் 25-Jun-2017 12:02 pm
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே... 22-Jun-2017 9:39 pm
அருமையான அர்த்தமுள்ள கவிதை. படித்து மகிழ்ந்தேன். 22-Jun-2017 9:12 pm
கருத்துகள்

மேலே