எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
19-04-2018 சங்கப் பலகையில்[FB] எழுதியது
எதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக்
பெற்ற மதிப்பால் பிறரஞ்ச வாழாதான்
== == 01-04-2018
மின்னலினைப் பிடிப்பதற்கு விருப்பம் என்றால்
மேகத்தில் ஏறிடவே முயற்சி வேண்டும்!
இன்னலினைக் களைவதற்கு விருப்ப மென்றால்
இருக்கைவிட் டெழுந்துழைக்க முயற்சி வேண்டும்!
சென்னை மாதனாங்குப்பம் சோகா இகெதா கலை மற்றூம் அறிவியல் மகளிர் கல்லூரியில் 1—3—2016 அன்று தமிழ்த் துறையும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இயங்கி வரும் திருக்குறள் உயர்ஆய்வு மையமும் இணைந்து திருக்குறள் தேசியக் கருத்தரங்கம் ‘சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கள் என்னும் தலைப்பில்’ நடத்தின.
திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் அமர்வு இரண்டிற்குத் தலைமை தாங்கினார். அதில் அவர் திருவள்ளுவரின் நட்பியல் அளவிலான எண்ணம் சார்ந்த அறவியல் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் நுண்ணாய்வுக் கட்டுரை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒளிப்படம்.
தமிழ் விரும்பிகள் இதனையும் விரும்புவர்: (இதற்கு முன்பு இதுபோல் பதிவுசெய்த ஒரு எண்ணத்தைக் காணவில்லை என்றாலும்!!!)
இசைத்தமிழ் விரும்பிகள் இதை விரும்புவார்கள்:பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்பற்றி அறிந்து கொள்வோமா......
'A sequel to Mr.Joseph Julius's வளரும் தமிழ் '