எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதலும்

நினைவும் உன்னையே 
சுற்றியது....

உனக்கு பாரமாக
தொல்லையாக 
இருக்கிறது என்கிறாய்...

நிம்மதியாக இரு...

இனி நீயே என்னை
தொடர்ந்தாலும்
உன்னை நான் 
என் நினைவில்
கூட தொடரபோவதில்லை...

இவ்வரிகள் இறுதியாக
என் காதலுக்கு ....

மேலும்

அனைவரும் உணர்ந்தால்
அனைத்து உறவுகளிடம்
அன்பைபெற முடியும் ....

மேலும்

ஆம் நட்பே... நன்றிகள் nadpe... 24-Jun-2015 11:25 am
உண்மை தான் மா சகி ....... 23-Jun-2015 5:16 pm
ஆம் நட்பே... நன்றிகள் மா... 23-Jun-2015 5:03 pm
மிக உண்மையான வார்த்தை நட்பே 23-Jun-2015 4:50 pm

கடினம்

பிறரை குறை
சொல்வது மிக
சுலபம் .....

ஆனால்

நம் குறைகண்டு
திருத்திகொள்வது
மிகக்கடினம் .....

மேலும்

நட்பின் வரவிலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி .... மிக்க நன்றி நட்பே... 08-Apr-2015 1:20 pm
நல்ல சிந்தை ஆழமான பதிவு 08-Apr-2015 1:18 pm

உறவுக்குள் சில
நேரங்களில் ஊடல்
வரும் தருணங்களில்
உறவுகள் நீ யார் என்ற
வார்த்தையை எளிதாக
கேட்டு விடுகின்றனர் ....

அவ்வார்த்தையின் வலியை
உணரும் நிமிடங்களில் மனம்
கனக்கிறது...

புரிதல் இல்லாத
உறவில் இதும் ஒன்று
என்ற எண்ணம் மனமெங்கும்.....

மேலும்

செய்யாத தவறுகளுக்கு
வார்த்தைகளால் மனம்
காயப்படும்போது மடிந்து
விடவே எண்ணுகிறது......

மேலும்

நிச்சயம் அம்மா....மிக்க நன்றி.... 21-Feb-2015 11:03 am
கவலை வேண்டாம் ....எதுவும் கடந்து போகும் ! 03-Feb-2015 10:41 pm
தினம் தினம் அனுபவிக்கும் வலிகளில்ஒன்று தோழி....நன்றி.....மா.... 03-Feb-2015 5:39 pm
என்னவாயிற்று சகி... ஏன் இவ்வாறான படிப்பு இன்று.. !! 03-Feb-2015 3:59 pm

காலங்கள் செல்ல செல்ல
புது புது அனுபவங்கள் ....
புது புது ஆசைகள் ..
புது புது உறவுகள் ...
புது புது உணர்வுகள் ...
புது புது படைப்புகள்...
என எதிர்ப்பாக்காத
அனைத்துமே நம்மை கடந்து செல்லும்...
அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் ...

இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் தோழமைகளே...

மேலும்

.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி..மிக்க நன்றி மா....வரவில் மகிழ்ச்சி.... 02-Jan-2015 2:10 pm
மிக்க நன்றி நட்பே.....தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழமையே... 02-Jan-2015 2:09 pm
நன்றி தங்கையே.....தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.. 02-Jan-2015 2:09 pm
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகி...! 02-Jan-2015 10:39 am

உண்மை உணராத உறவுகளிடம்
எவ்வளவு உண்மையாக இருந்தாலும்
நம் அன்பை உணரபோவதில்லை ...

மனதோடு மனம் போராட்டும்
வலி அறியாது நம்மை உணராத உள்ளம் ...

நம் அன்பை உணரபோவதில்லை
என்பது மட்டும் நன்றாக உணர்கிறேன்....

மேலும்

எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள் தோழமைகளே....

என் அன்பு உயிர் தோழி ஹேமாவிற்கு என் உள்ளம் கனிந்த கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள் .....அவளுக்கும் என் அன்பு குடும்பத்திற்கும் .....கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்....

மேலும்

உங்களுக்கும் நட்பே....வாழ்த்துக்க்ள்.....நன்றி நட்பே... 25-Dec-2014 2:14 pm
நன்றி தோழியே....தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.... 25-Dec-2014 2:13 pm
Anaivarukkum Christmas vaalthukkal..... 25-Dec-2014 1:57 pm
உங்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ! 25-Dec-2014 1:45 pm

@@உதவி @@

என் அம்மாவிற்கு
என்னால் முடிந்த உதவி...

என் சுமை பெரிதல்ல ...
அவள் சுமையே பெரிது...

என்னை சுமந்தவளுக்கு
என் சிறு உதவி....

பாரமாக தெரியவில்லை
ஒரு செங்கல் ...

சுகமான சுமையாகவே
தெரிகிறது ....

மேலும்

ஆம் நட்பே....உண்மை தான் நன்றி மணி.... 22-Dec-2014 2:15 pm
பதிவும் படமும் அழகு. அவள் சுமைதான் பெரிது நம் சுமை அல்ல. நன்று. 20-Dec-2014 7:46 pm
ம்ம்ம்ம் நன்றி தோழரே... 20-Dec-2014 12:56 pm
படமும் , படைப்பும் அழகு ... 19-Dec-2014 10:05 pm

@@தோல்விகள் @@

இன்று வரை
உண்மையில்லா அன்பிற்கு
அடிமையாகி தோற்றுக்கொண்டே
இருக்கிறது என் இதயம்....

கற்றுக்கொண்டே இருக்கிறேன்
தோல்விகளை உணராத அன்பில்....

மேலும்

ம்ம்ம்ம் நன்றி கீர் மா... 19-Dec-2014 6:21 pm
வலிகள் ....வரிகளில் ! 19-Dec-2014 6:18 pm
நன்றி நட்பே... 19-Dec-2014 3:29 pm
வலிகள் வரிகளில் ... 19-Dec-2014 3:26 pm
மேலும்...

மேலே