எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நலமா...?

மேலும்

நம்பிக்கையின் யதார்த்தம் .. 15-Feb-2017 6:49 pm
நம்பிக்கையான வரிகளுக்கு நன்றி - மு.ரா. 19-Oct-2016 6:44 am
வாழ்த்துக்கள், தொடருங்கள். 12-Oct-2016 6:51 am
ஆஹா... விழுவதும் அழுகுதான்.. கவியே வருக.. விழுக.. எழுக.! இல்லையில்லை. எழுதுக..!! 11-Oct-2016 3:59 pm

வரலாறு படைத்த வரலாறு - குஞ்சாலி மரைக்காயர்

பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி


சாத்தானுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒன்று வாஸ்கோடகாமா. ஆமாம். வாஸ்கோடகாமா போர்ச்சுக்கலில் இருந்து முதன்முறையாக இந்தியாவுக்குக் கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்தார், கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இறங்கினார் – இப்படித்தான் பள்ளிக்கூட சரித்திர நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் உண்மையான வரலாறு வேறுவிதமான முகத்தைக் காட்டுகிறது.

கடல்வழிகாணுதல், வாணிபமெல்லாம் அவனுக்கு கொசுறு நோக்கங்கள்தான். நாடுபிடிப்பதும், போர்ச்சுக்கீசிய காலனியாக இந்தியாவை மாற்றுவதும்தான் பிரதான நோக்கங்கள். அதற்காக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மிர (...)

மேலும்

குஞ்சாலி மரைக்காயர் வீர தீர தியாகங்கள் ஓரளவு அறிந்ததுண்டு தெளிவாக முழுமையாக அறிய முடிந்தது உங்கள் பகிர்வால்! ரூமி சாருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க துஆச் செய்வோம், இன்னும் பல எழுத்துக்களை அவர் இச்சமுதாயத்திற்கு படைத்தளிக்க வேண்டும்! வாழ்த்துகள் இருவருக்கும்! 10-Jun-2015 9:53 am
மிக சிறந்த பதிவு... பல நல்ல வரலாற்று விசயங்களை சொல்லி விட்டு போகிறது பதிவு... இதை கட்டுரை பக்கத்திலேயே சேர்க்கலாமே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Jun-2015 12:09 am
நன்றி நன்றி நன்றி .......... 09-Jun-2015 10:05 pm
ஹ....ஹ..... சரி சரி ...அது பொய் ஒரு போதும் ஆயுதத்தால் அக்கால கட்டத்தில் விடுதலை பெற்றிருக்க முடியாதே நள்ளிரவில் சுதந்தரம் எனும் பெரிய நூல் வாங்கி வாசித்தால் இன்னும் பல செய்திகள் அறிய வருவாய் 09-Jun-2015 10:00 pm

மைசூரின் புலி
By நாகூர் ரூமி

"நூறாண்டுகள் நரியைப்போல வாழ்வதை விட ஒரே ஒரு நாள் புலியைப் போல வாழ்வதே சிறப்பு”.

இப்படிச் சொன்னதுகூட ஒரு புலிதான். அது மைசூரை ஆண்ட புலி. ஒரு வெள்ளிக்கிழமையன்று பிறந்தது அந்தப் புலிக்குட்டி (நவம்பர் 10, 1750 / துல்ஹஜ் பிறை 10, ஹிஜ்ரி 1163). ஆமாம். நீங்கள் நினைத்தது சரிதான். திப்பு சுல்தான் என்ற புலியைப் பற்றித்தான் பேச இருக்கிறேன்.

திப்பு சுல்தான் ஒரு யுத்தமேதை. இதுதான் நாம் அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயமாகும். ஆம். ஆங்கிலேயரின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் அவர். திப்பு என்றாலே அவர்களுக்கு சிம்மசொப்பனம். ஜாதி மத வித்தியாசம் பார்க்காத நீத (...)

மேலும்

மற்றவர்கள் வாக்களிதார்களே ...அவர்கள் பெயர்களையும் தெரிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் // விவாதம் செய்ய முன்வந்தால் நான் அவர்களிடம் விவாதம் செய்ய தயார் ... 01-Jun-2015 10:19 pm
ஆளுக்கொரு வரலாறு சொன்னா தகராறுதான்.... ஹா ஹா ஹா நன்றி ஐயா...! 01-Jun-2015 8:37 pm
பகிர்ந்தமையை உணர்ந்தமைக்கு நன்றி கவிஞரே 01-Jun-2015 8:36 pm
பகிர்ந்தமையை உணர்ந்தமைக்கு நன்றி நட்பே 01-Jun-2015 8:36 pm

கலியுகக் கர்ணன் நவாப் சி அப்துல் ஹகீம்
By நாகூர் ரூமி


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்லக்கேள்விபட்டிருக்கிறோம். அது எப்படி ஒருவர் செத்தபிறகும் கொடுப்பார்? கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி இறந்த பிறகு ஒரு ஏழை தன் தேவைகளைச் சொல்லி அவர் மண்ணறைக்கு அருகில் நின்று புலம்பினாராம். உடனே மண்ணறைக்குள்ளிருந்து வெளியே வந்த கையில் தங்க மோதிரம்! அன்றிலிருந்து ’செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ என்று சொல்வது பிரபலமானதாம்!

ஒருவர் செத்தபிறகும் சொத்துக்காக உரிமை கொண்டாட வழக்குகள் நடத்துவதுதான் நம் வழக்கு! செத்தும் கொடுக்காமல் போனவர்கள்தான் அதிகம்! ஆனால் சீதக்காதியின் கதை அப்படிப்பட்டதல்ல. ச (...)

மேலும்

நல்ல பதிவு. நன்றிகள் பல. ஆனால், படிக்க வேண்டியவர்கள், படிக்க மாட்டார்களே! படித்தாலும் உணர மாட்டார்களே! என்ன செய்ய??? வரலாற்றில் எல்லோருக்கும் இடம் உண்டு. ஆனால், எந்தப் பக்கத்தை எதனால் நிரப்புகிறோம் என்பதில்தான் உள்ளது நாம் வாழ்ந்ததும்! வீழ்ந்ததும்!! உணர வேண்டியவர்கள் உணரட்டும்.... நன்றி! நற்பதிவுக்கு மீண்டும்.. கட்டுரையாளருக்கு அன்பான பாராட்டுக்கள். வளரட்டும் அவர்தம் பணி. 03-Jun-2015 9:44 am
ரூமி சாரின் கட்டுரையின் சிறப்பம்சமே தெளிவான ஆதாரங்களுடன் எளிய நடையில் நகைச்சுவை கலந்து நறுக்கென்று சொல்வது , அபார திறைமைகள் பல கொண்ட அவரின் படைப்பு மிக அருமை கவியே அதை எங்களுக்கு பகிர்ந்தளித்த உங்களுக்கு நன்றி! 29-May-2015 10:30 am
அருமையாக சொன்னீர்கள் அகம் நிறைந்த அகனாரே...! நன்றி....! 28-May-2015 10:54 pm
நல்ல பதிவு தோழரே! 28-May-2015 6:41 pm

அன்பு தங்கை அனீஸ்ராஜ் என்கிற பபியோலாவுக்கு, அண்ணனின் அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...!

வாழ்வில் நலமோடும் வளமோடும்
சீரோடும் சிறப்போடும்
என்றும் வாழ எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பபி...!

மேலும்

வாழ்த்தில் மகிழ்கிறேன் அண்ணா! நன்றி... 17-Feb-2015 9:57 pm
வாழ்த்தில் மகிழ்கிறேன் அண்ணா! நன்றி.. 17-Feb-2015 9:57 pm
வாழ்த்தில் மனம் மகிழ்கிறேன்..நன்றி அண்ணா!! 17-Feb-2015 9:56 pm
வாழ்த்து செய்தியில் நானும் இணைகிறேன் தோழரே .. எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரி ... 17-Feb-2015 11:52 am

http://eluthu.com/kavithai/228206.html

மேலும்

கீழே விழும்போது
என்னை தட்டிக் கொடுத்த நட்புக்களுக்கும்...
மேலே எழும்போது
என்னை தடவிக் கொடுத்த நட்புக்களுக்கும்...

ஆதரித்த எழுத்து தளத்திற்கும்
அரவணைத்த என்னுயிர் நட்புக்களுக்கும்
இந்த வருடம் நான் பெற்ற
நட்புணர்வு மிளிர் நன்மணி 2014
விருதினை சமர்ப்பிக்கிறேன்....!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!

நன்றி நன்றி நன்றி....!

மேலும்

தாங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! 06-Jan-2015 7:46 am
அருமை, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 05-Jan-2015 3:00 pm
தாங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! 03-Jan-2015 12:00 am
நிச்சயமாக...... தாங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! 02-Jan-2015 11:59 pm

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....!

மேலும்

நன்றிகள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...! 25-Dec-2014 8:43 am

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொற்பாதம்.

மேலும்

மிகவும் அருமையானது .. பாதுகாக்கப்படவேண்டியது ... 19-Dec-2014 2:27 pm
வருகை தந்து பார்வையிட்டமைக்கு நன்றி 19-Dec-2014 8:00 am
அரிய காட்சி அருமையான பகிர்வு 14-Dec-2014 7:16 pm
அறிய காட்சி...எங்கே பாதுகாக்கின்றனர் என்று நான் தெரிய விரும்புகிறேன் ..? 13-Dec-2014 8:50 pm

சூபி ஞானி ஹலரத் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி துருக்கி அவர்கள்.

மேலும்

வருகை தந்து அறிந்தமைக்கு நன்றி 14-Dec-2014 7:45 pm
மகிழ்ச்சி..... வருகைக்கும் தகவலுக்கும் நன்றி 14-Dec-2014 7:45 pm
அருமையான தகவல் கவி 14-Dec-2014 7:14 pm
நா இப்போதான் இவரை பார்கிறேன் நல்ல பகிர்விற்கு நன்றி ..... 11-Dec-2014 6:31 am
மேலும்...

மேலே