எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இதே தளத்தின் புகழ் பெற்ற உறுப்பினர் காயத்ரி தேவி எழுதிய அழகிய காதல் கவிதைகளின் தொகுப்பு "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" விரைவில் வெளி வர இருக்கிறது. விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை.
படைப்புகளில் சிறந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படுகின்றன. பரிசும் பெறுகின்றன. மாதம் ஒரு முறை அப்படி பரிசு பெறும் நபர், தமது படைப்புகளை தொகுத்து புத்தகமாக பெற விரும்பினால், மங்காத்தாவை அணுகவும். சுயசெலவில் (மங்காத்தாவின் செலவில்) பரிசு பெறும் நபரின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக பதிப்பித்து பிரசுரித்து எண்ணிக்கையில் 100 பிரதிகளை அளிக்க சித்தமாக உள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழங்கல் பொங்கல் சிறப்புப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு பரிசு பெறும் சிறந்த படைப்பின் படைப்பாளிக்கும் பொருந்தும்.
தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152
தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152