எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரும்புப் பானையால் உடைபடும் மண்பானையாக இருக்காதீர்கள். மண்பானையாக இருந்தாலும் இரும்பு பானையை உடைக்கும் அளவுக்கு உறுதியோடு இருங்கள்.

மேலும்

உனது கோபத்தை தூண்டுவதே எதிராளியின் நோக்கமாக இருக்கும், உன்னை ஜெயித்தே ஆக வேண்டும் என்று அவன் துடிக்கிறான் என்றால்.

மேலும்

வெறுமை, வறுமை இரண்டும் மட்டுமே ஞானத்தை வாரி வழங்கக்கூடியவை. பணம் மட்டுமே உங்கள் நேசிப்பு எனில் இது உங்களுக்கு புரியாது.

மேலும்

அன்பை நீங்கள் ஏன் நாடவில்லை?  என்று ஒரு புத்தகம் வெளியிட்டேன். அதன் பிறகே அன்பை யாரும் நாடுவதில்லை என்று புரிந்து கொண்டேன்.


மேலும்

வாலில்லா குரங்குகள் ஆடும் பகடி ஆட்டத்தில் பகடைக்காய்களாய் வாலில்லா குரங்குகள்.

மேலும்

அன்பைப் பற்றி...

கடவுளின் சிலைகளில் சில கிழக்கு நோக்க,
சில மேற்கு நோக்க,
சில தேற்கு நோக்க,
சில வடக்கு நோக்க,
எத்திசை நோக்கி நீ கண்ட கடவுள் இருக்கிறார்? என்று கேட்கப்பட்டது.

நான் கண்ட கடவுள் அன்பு தானே.
அன்புக்கு திசையே இல்லை.
எத்திசையும் அன்பின் அரசாட்சி ஆற்றலாய் இயக்கிக் கொண்டிருக்க, இத்திசையில் மட்டுமே அன்பு இருக்கிறது என்று கூறுவதே மடமை.

அருட்பிரகாச வள்ளலார் அறிவு குறிப்பால் உணர்த்திய தீப ஒளியே தெய்வமென்ற சத்தியம் உணர்ந்து அறியும் போது அன்பு ஒரு தீபம் என்றே விளங்க,
தீபத்தை சூழ்ந்துள்ள அனைத்தும் வெளிச்சமென்ற பயனை அடைவதைப் போல,
அன்பை சூழ்ந்துள்ள அனைத்தும் அறிவுச் சுடர் ஏற்றமுற பயனடைவர்.

ம (...)

மேலும்

மேலும்...

மேலே