எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மிக்க நன்றி தங்கள் பாராட்டுதலுக்கு. முன்பு போல் அதிகமாக வலைத்தளம் வரஇயலவில்லை. வயதாகி விட்டது. உங்களைப் போல இளைஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். சோம்பேறியாக இருக்க கூடாது என்பதாலும், நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்பதாலுமே வலைத்தளங்களில் கவிதைகள் பதிவுகள் பதிவிடுகிறேன் 23-Sep-2017 8:42 pm
காதலின் நினைவு மாத்திரைகளை இதயம் விழுங்கிக் கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 21-Sep-2017 11:29 am
பொங்கலில்இனிப்பிருக்கிறது!இனிப்பான கரும்பின்விளைவித்தவிவசாயிகளுக்கோஇனிப்பில்லையே! பொங்கலும்பொங்குகிறதுபொங்கலில்ஊற்றியபால்தரும்ஆவினங்கள்அல்லவோஅரிதாகிவருகிறது! இதுதான்இனியதமிழரின்பொங்கலோ! ---- கே. அசோகன்.... (கேஅசோகன்)
12-Jan-2016 1:57 pm
பொங்கலில்இனிப்பிருக்கிறது!
இனிப்பான கரும்பின்
விளைவித்தவிவசாயிகளுக்கோ
இனிப்பில்லையே!
பொங்கலும்பொங்குகிறது
பொங்கலில்ஊற்றிய
பால்தரும்ஆவினங்கள்
அல்லவோ
அரிதாகிவருகிறது!
இதுதான்
இனியதமிழரின்
பொங்கலோ! ----
கே. அசோகன்.
எழுத்தில் முதல் கவிதையாக ”நான்” இடம் பெற்றுள்ளது. வளர வாழ்த்துக்கள் வழங்க விழைகிறேன்.
கவிதை மற்றும் சிறுகதைகளை படித்து குறைகளை என்னிடமும், நிறைகளை பிறரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு விழைகிறேன்.