எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அன்று ஒரு கவிதைப் போட்டி.....என்னவள் கவிதை வாசிக்க மேடைக்கு... (மகேஷ் முருகையன்)
27-Jan-2017 8:07 pm
அன்று ஒரு கவிதைப் போட்டி.....
என்னவள் கவிதை வாசிக்க மேடைக்கு சென்றாள்.......
முதலில் தன் பெயரைச் சொல்லி கவிதையை ஆரம்பிக்கப் போனாள்...
உடனே கவிதை அருமை என்று அனைவரும் கைதட்டி விட்டனர்!!!!