எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஆன் , பெண் என இருமணம் புரிந்து கொள்ளாமலே பெற்றோர்கள் போடும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
என்நிலை வரினும் தன்னிலை மாறா இந்நிலையே எனக்கருள்வாய் இறைவா!!
எந்நிலை வரினும் இந்நிலை மாறா தன்னிலை பெற வேண்டும் இறைவா!
ஒருவன் உன்னை வீழ்த்திவிட்டான் என்றால் அவன் உன்னை தோற்கடிக்கும் முன்பே உன் நம்பிக்கை வீழ்ந்து விட்டது என்று அர்த்தம் !
நம்பிக்கை - சிதறிப்போன வாழ்க்கையில் சிறு சேமிப்பு எனும் நம்பிக்கையே நம்மை மீண்டும் சிகரம் தொட வைக்கிறது.