எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
விழி மலர்த்தும் பிறப்பு
விழி மூடிய மரணம்
தாய் வழியில் வந்து
தரை வழியாய போகுதோ .
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று அவ்வை சொன்னது எப்படி சரி ?உயிர்கள் தன் இனத்தோடு இணைந்து பிறப்பது அதனதன் உருவம் தானே ?அப்படியானால் உருவத்தை சொன்னாளோ ?அல்லது வேறு அர்த்தம் உள்ளதா? என் பதில் வரும் நாளில் !! 13-Oct-2015 6:57 am