எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீர் இன்றி அமையாது உலகு

எனும் நிலை மாறி
நோயின்றி அமையாது
உலகாணது..ஶஶஶ

மேலும்

பொங்கல் கொண்டாட்டம்

விவசாய தமிழனுக்கு
தண்ணீர் இல்லாமல்
திண்டாட்டம்
தையே வாழ வழி கொடு
தமிழ் மண்ணுக்கு....

மேலும்

தோல்வியை நலம் விசாரிக்கும்

போது வெற்றி வீர்யம் பெற்று விவேகம் கொண்டு வீரநடைபோட
துவங்குகிறது...

மேலும்

கவிஞன்

ஏட்டில் இல்லாத கல்வி
குரு சொல்லாத பாடம்.....

மேலும்


மேலே