எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்திய உறவுகளுக்கும்
இந்த ஈழ தமிழச்சியின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .

ஜெய்ஹிந்த் ....வந்தே மாதரம் .

மேலும்

சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் கயல்விழி.. என் முதல் வாழ்த்தை உன்னோடு பதிவதில் நான் மகிழ்கிறேன். 15-Aug-2015 9:17 am

எம்மை கனா காண சொன்னவர் இன்று கண்மூடி விட்டார் .
வார்த்தைகள் இல்லை
வழி அனுப்பி வைக்க .

அப்துல் கலாம் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

மேலும்

அப்துல் கலாம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்... 27-Jul-2015 9:52 pm

எம்மை கனா காண சொன்னவர் இன்று கண்மூடி விட்டார் .
வார்த்தைகள் இல்லை
வழி அனுப்பி வைக்க .

அப்துல் கலாம் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார் .

மேலும்

வாழ்வை அர்த்தமாக்கிவிட்டு...அடையாளத்தை விட்டுசென்றுவிட்டார்... நிச்சயம் வெல்லும் அவர் இலட்சியக்கனவு... 28-Jul-2015 7:55 am
என்றும் நம்முடன் வாழ்வார் .. எளிமையின் நேர்மையின் அடையாளம் மறந்தது ..இந்தியாவில் ...அழுதிடும் இதயமுடன் அன்னார்க்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி . 27-Jul-2015 9:51 pm
சில மனிதர்களுக்கு மரணம் உடல் அளவில் தான் தோழியே.!! அதில் அப்துல் கலாம் அவர்களும் அடங்குவார்.!! ஆழ்ந்த வருத்தங்கள்.!! 27-Jul-2015 9:48 pm

சந்தோஷ் அண்ணாவின் படைப்பு

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/28276-2015-04-14-07-57-17

மேலும்

படித்தேன் .. மிக நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள் விரைவில் திரும்பட்டும். 15-Apr-2015 6:58 pm

ஸ்ரீ ராமன் தேடும் அம்மா சீதாதேவி கொஞ்சம் வெளிய வாங்க.

எந்த பெண்ணையும் அவமான படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை.தயவு செய்து என்னை சீண்ட வேண்டாம் ..தங்களின் மன்மத லீலைகள் எனக்கு தேவை இல்லை ...உங்களை பற்றி தேடுவதை விட எனக்கு வேற வேலை இருக்கு ...புரிந்து கொண்டால் நன்று

மேலும்

வாடா என் மச்சி வாழக்கா பச்சி உன் உடம்ப பிச்சி .போடபோறேன் என்னமோ மறந்து போச்சி ... டண்டனக்க டனக்குனக்கா ..... தலைவிக்கு ஜே ..... 08-Apr-2015 3:25 pm
தொண்டி சுபெர்மா. நி கலக்கு,. போடுவோம் பேமானிங்களுக்கு முல்கு. ஆஹ் டண்டனக்கா. ஆக டனக்குனக்கா. 08-Apr-2015 12:14 pm
ஹா ஹா ...தில் இல்லமா அது தான் அது தான் uppu sappu illaatha உருபடாத பேச்சி .... வீண் வம்புக்கு போக மட்டம் ல ...வந்தா விடலாமா .? Neengale சொல்லுங்க தலைவி . 07-Apr-2015 10:14 pm
கயலு கலக்கும்மா. வா வா. யாருப்பா அது தில் இருந்தா மோதிப் பார். 07-Apr-2015 4:06 pm

ஐயோ சாமி முடியல்லையே ..

அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவிற்கு வாக்கு சேகரிக்கின்றார்களே

திறமையானவர்கள் வெல்வார்கள் .உங்கள் நீங்கள் நம்பிக்கை வையுங்கள் .தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

பீலிங் நல்ல எண்ணம் .

மேலும்

ஆம் அக்கா என்னத்த சொன்னாலும் திருத்தவே மாட்டாங்க போல . 06-Apr-2015 6:03 pm
நான் ஏதும் சொல்ல விரும்பலைங்க அக்கா.... 06-Apr-2015 5:49 pm
அது யாருங்க ... 06-Apr-2015 5:43 pm
ஆம் ஐயா ...அப்பிடி தான் நடந்து கொண்டும் இருக்கின்றது ...இது சிலரின் சின்ன பிள்ளை தனம் ..:-) :-) 20-Mar-2015 10:41 am

வணக்கம் .

என் எண்ணத்தில் உள்ளதை எண்ணம் பகுதியில் பதிகின்றேன் .தவறுகள் இருப்பின்.தயவு கூர்ந்து மன்னிக்கவும் .
எழுத்து தளத்தில் நான்கு மாத காலமாக நான் கவிதை எனும் பெயரில் கிறுக்கும் படைப்புகளை சமர்பித்து வருகின்றேன்..எழுதுவதை விட இங்கு பலரின் கவிதைகளை படித்து கற்றுக்கொள்ளவே வந்தேன் .சிலர் இன்பாக்ஸ் ல் தங்கள் படைப்புகளை படித்து கருத்திடுங்கள் என்று சொல்லும் சமயங்களில் எனது படைப்புகளின் லிங்க் அனுப்பி விடுகின்றேன் காரணம் என் படைப்பு படித்து விட்டு சரி நானும் இன்னும் கவி எழுத தெரியாதவள் என்று தெரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணமே .
மற்றும் ஒரு சிலரின் கேள்வி பல மணி நேரம் தளத்தில் இருந்து கொண் (...)

மேலும்

ஒரு குழந்தையின் வளர்ச்சி போன்றதுதான் ஒருவர் எழுத்தில் வளர்வதும் ........கைப்பிடித்து நடக்கக் கற்றுக்கொடுக்கப்பட்ட குழந்தையை விட, தானே விழுந்து எழுந்து நடக்கக் கற்றுக்கொண்ட குழந்தை முன்னதைக் காட்டிலும் தனித்தன்மையுடன் நடக்கும் ! இது எனது நிலைப்பாடு கயல் .......! எழுத்தில் உங்கள் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி ஒரு தாயைப் போல அரவணைத்து வளர்க்கக் கூடிய ஒருவர் இருக்கிறார் ........அவரின் பெயர் " வாசிப்பு " ! அவரை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் .....அது போதும் ! 21-Mar-2015 1:36 am
நல்ல எண்ணம் வரவேற்கிறேன் நன்றி கயல் விழி 20-Mar-2015 1:07 pm
எனக்கு அஞ்சலில் கூறமுடியுமா.நட்பே? 20-Mar-2015 11:16 am
கயல் மிக்க நன்றி...எனது ஏக்கமும் இவைதான். 19-Mar-2015 10:56 pm

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 15ஆம் தேதி இடம்பெறவிருக்கின்ற கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பிலும்,அதன் ஏற்பாடுகள் தொடர்பிலும் சில விடயங்களை ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர்.

1.நிகழ்வு முற்றும் முழுதான அமைதிவழியமைந்த,எமது உரிமை தொடர்பிலான அறப்போராட்டம்.அதனால் முடிந்தளவு அமைதியான வழியில் இதனை நடாத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்,அதற்கு உங்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகிறது.

2.நிகழ்வுக்கு வரவிருப்பவர்களிடமிருந்து எவ்விதமான பதாதைகளையும் நாம் எதிர்பார்க்கவில்லை.எமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகள் அன்றைய தினம் ஏற்பாட்டாளர்களாலும்,நெறிப்படுத்துனர்களாலும் வழங்கப்படும்.

3.அன்றைய தின (...)

மேலும்

வாழ்த்துக்கள் ! 12-Feb-2015 8:49 am
போராட்டம் வெற்றிப்பெறவும், கோரிக்கை நிறைவேறவும் எனது வாழ்த்துக்கள் . 12-Feb-2015 8:38 am
மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே