எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
புதுச்சேரிக்கும் தமிழ் கவிதை உலகிற்கும் பெருமை பெற்றுத்தந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகனார் தமிழ்மாமணி மன்னர் மன்னன் தனது 92வது வயதில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன. தமிழ்மாமணி மன்னர் மன்னன் புதுச்சேரி ஆகில இந்திய வானோலியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பலமுறை புதுவைத் தமிழச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட விரும்பாமல் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களையே சூட்டுகிறார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயர்களில் குறைந்த பட்சம் 50% பெயர்கள் பெயர்ச் சொற்களாக இல்லை. பெயரடைகளைப் (Adjectives) பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள்.
வணக்கம் எங்க கொழந்தைக்கு நல்ல பேராச் சொல்லுங்க சாமி.
ஏண்டப்பா கிட்டு எங்கடா போன? ஒரு வாரமா உன்னக் காணோம்?
எழுத்து கவிஞர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தி. பி. 2049.
நம் அண்டை மாநிலமான கேரள மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. கேரளத்தில் வாழும் தமிழர்களில் பலர் மட்டுமே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளிப் பண்டியை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது யார் என்பதை எண்ணம் 32888ல் பார்க்கவும்.
மக்கள் வெற்றி, பெண், ரண்டு பேரும் இங்க வாங்க.
சமநிலை
தமிழர்களின் நிலை