எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எழுத்து தளத்தினை முன்பு போல் பொழிவாக்க வாருங்கள் இணைத்து பணியாற்றுவோம்.... இங்கே அநேக பதிவுகள் யாரும் கவனிப்பின்றி கிடக்கிறது..... பார்வை இடும் பல எழுத்தாளர்கள் பதிவை பற்றிய பின்னூட்டங்களையும் புள்ளிகளையும் நிச்சயம் அளிக்க வேண்டும் அதுதான் எழுத்தாளர்களை ஊக்க படுத்தும் எழுத்து தளம் முன்பு இப்படித்தான் இருந்தது... முன்பு போல் இதனை மாற்றிட முயற்சி செய்வோம்....
உலக மகளிர் தின வரலாறு
1908இல் நியூயார்க்கில் 15000 பெண்கள் ,சரியான சம்பளம், குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை கேட்டு ஊர்வலம் நடத்தினர். பின்னர் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் அமெரிக்கா 1909இல் நேஷனல் வுமன்ஸ் டேயாக (National women's day)பெப்ரவரி 28ஆம் நாளை அறிவித்தனர். 1913 வரை பெப்ரவரி கடைசி ஞாயிறு நேஷனல் வுமன்ஸ் டேயாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே 1910இல் வேலைபார்க்கும் பெண்களின் இரண்டாவது உலக மாநாடு கோப்பென்ஹேகனில் (Copenhagen) நடைபெற்றது. அதில் கிளாரா ஜெட்கின் என்பவர், சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டியின் மகளிர் தலைவியாக இருந்தவர், உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்தார். (...)
தாயை பரிதவிக்கவிட்டவன் உண்மையில் மனித ஜென்மமே அல்ல
அம்மானா சும்மா இல்ல
மிக கொடுமை
என் இரண்டாவது கதை மரணம் மாற்றிய மனம் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கவனிக்கப்படவில்லை தங்கள் பார்வை பட விரும்புகிறேன்
eluthu.com/kavithai/235856.html