எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நீ படிக்க மறந்த
கவிதையாய் நான் இருக்க அனுதினமும்
உன் பெயரை மட்டும்
உச்சரித்து துடிக்கிறது
என் இதயம்....
இரவும் பகலும் வந்து போவதால் காலம் மாறுகிறது,
உன் காதல் என்னில் தங்கிபோனதால்
என் மனம் மாறுமா என்ன ??? உன்னிடம் காதலை சொல்லாமலே காதல் கொண்டேன்...
உன் நினைவுகள் மட்டும் என்னிடம் குடியிருக்க
நான் உன்மீது